Tag: ம .ஸ்வீட்லின்
‘ஆச்சி’மனோரமா
‘ஆச்சி’மனோரமா 2015ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதியன்று மறைந்த பிரபல நடிகை மனோரமாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அதிகளவில் திரண்டிருந்தனர். சென்னை தியாகராய நகரில் மனோரமாவின் வீட்டில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தத் திரண்டிருந்த கட்டுக்கடங்காத…
மூத்த பத்திரிகையாளர் திருநாவுக்கரசு மறைவு
மூத்த பத்திரிகையாளர் திருநாவுக்கரசு மறைவு செய்தி துறைகளில் பணியாற்றி மூத்த பத்திரிகையாளர் என்ற அங்கீகாரத்தை பெற்றவர் திருநாவுக்கரசு (52). பத்திரிகையாளர் பணியில் 25 ஆண்டுகளாக பயணித்த இவர் தனியார் செய்தி தோலைக்காட்சி ஒன்றில் செய்தி ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு வழக்கம்போல பணியில்…
விடுதலைப் புலிகள் இந்தியாவின் பாதுகாவலர்கள்
விடுதலைப் புலிகள் இந்தியாவின் பாதுகாவலர்கள் இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது, இந்திய அமைதிப் படையின் செயல்பாட்டின்மீது அனைவருக்கும் கோபம் ஏற்பட்ட வகையில், சீமானின் கோபம் அதோடு பொருந்தக்கூடியதுதான், சரிதான்” என திருமாவளவன் எம்.பி தெரிவித்துள்ளார்.நெல்லை மாவட்டம் நாங்குநேரி இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியின்…
அயோத்தி விவகாரம்
அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடத்தை உரிமை கொண்டாடுவது தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதில், 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா, வழிபாட்டுக்கு உரிய ராம் லல்லா ஆகியவை தங்களுக்குள்…
ஈரானும் பெண்களை மதிக்குதாம்
ஈரானும் பெண்களை மதிக்குதாம் ஈரானில் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில் ஒன்றுதான் இது. கிட்டத்தட்ட 40 வருடங்களாக நடைமுறையில் இருந்த விதியை மாற்ற, உடந்தையாக இருந்துள்ளது பி பா. இதற்கு மூல காரணமாக இருந்த பெண் தற்போது உயிருடன் இல்லை. கடந்த மார்ச்…
அதிரடி மாற்றம்
இந்திய ஆட்சிப்பணியாளர்கள் மாற்றம் மீண்டும் நடைபெற்றுள்ளது. யார் யார் எந்தெந்த துறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.துரை மாவட்ட ஆட்சியராக டி.ஜி.வினய் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அரியலூர் ஆட்சியராக இருந்த நிலையில் மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதிரடி மாற்றம் வருவாய்த்துறை நிர்வாக ஆணையரான சத்யகோபால் பதவிக்காலம் முடிந்ததையடுத்து, வருவாய்த்துறை மற்றும்…
இனி இல்லை
நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ்கள் இனி எக்மோர் செல்லாது! சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இரண்டு மாதங்களுக்கு நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ்கள் தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்து அங்கிருந்தே கிளம்பும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டின் தென் பகுதியான தூத்துக்குடி,…