பெண் எனும் பெருமிதம் x இளிவரல்(Female Pride and Prejudice)

பெண் எனும் பெருமிதம் x இளிவரல்(Female Pride and Prejudice) கட்டுடலின் வாளிப்பில் கச்சிருக்கையில் கரும்பானாள்கட்டுடைந்து கைக்குழந்தை வைச்சிருக்கையில் வேம்பானாள்துணையிழந்து உருக்குலைந்து வைதவ்யத்தில் சருகானாள்வலியழிந்து பயன்விளையா வயோதிகத்தில் துரும்பானாள்பெண் எனும் உடைமை. உயிர் தோற்றி ஊன் உருக்கி ஈன்று புறந்தரும் தாய்உண்கவளம்…

சிவராத்திரி சிவ க‌விதை ஓம் நமசிவாய சிவனே போற்றி சிந்தையில் சிவனிருந்தால் சகலமும் கைகூடும் சிறப்பான வாழ்வுடன் சீரிய வெற்றியும் கிட்டும் சங்கடம் பல வரினும் சங்கரன் புகழ் பாடுவோம் சடுதியில் சங்கடம் போக்கும் சிவாய நம என்போம் உலகம் தழைக்க…

“எரிமலை வெடித்தால் வேட்டிகள் எங்கே போகும்” | மு.ஞா.செ.இன்பா

இப்பிரபஞ்சத்தை அழகாக காட்டும்  மாயாஜாலம் பெண். அவளின் கண்சிமிட்டலில் சமுதாயம் என்ற கட்டமைப்பு  கருவாகி ,உருவாகி  இப்பிரபஞ்சத்தை  உயிர் கொள்ள செய்கிறது . பெண் வழி சமுதாயமாக  உருவான மானுடம்  இன்று ஆண் வழி சமுதாயமாக  மாறி, பெண்ணை அடிமை பொருளாக…

மரப்பாச்சி – 24 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்

அத்தியாயம் – 24       நாட்கள் இரண்டு ஓடியிருந்தது. மணிமாறன் ஆபீஸ் டூர் முடித்து வீடு வந்திருந்தார். ப்ரியா ஸ்கூலுக்கு கிளம்பியிருந்தாள்.பிருந்தா கேட்டாள்.. “என்னங்க நீங்க ஆபீஸ் போகலையா?” “ரெண்டு நாளா பயங்கர அலைச்சல். இன்னிக்கு லீவ்” காலை உணவை கணவனுடன்…

என்னை காணவில்லை – 25 | தேவிபாலா

அத்தியாயம் – 25 காலை துளசி தாமதமாக எழுந்தாள். நள்ளிரவு தாண்டியும் உறங்கவில்லை. பல கவலைகள் அவளை ஆட்டி படைத்தது. என்றைக்கும் வராத பயம், பாதுகாப்பின்மை, தான் தனியாக நிற்பது போன்ற ஒரு உணர்வு, ஒரு அனாதைத்தனத்தை உணர்ந்தாள் துளசி. அதனால்…

“தமிழ்த்தென்றல்” திரு.வி.கல்யாண சுந்தரனார் அவர்கள்.

எளிய குடும்பத்தில் பிறந்து எளிய வாழ்வு மேற்கொண்டதுடன் எளியவர்கள் நலனுக்காக வாழ்ந்து மறைந்த தொண்டறச் செம்மல், தொழிற்சங்க மேதை, இலக்கியவாதி, தமிழறிஞர், சமயங்களில் பொதுமை வேண்டிய மனிதநேயர், கவிஞர், வரலாற்றாசிரியர், ஆய்வாளர், பத்திரிக்கையாளர் “தமிழ்த்தென்றல்” திரு.வி.கல்யாண சுந்தரனார் அவர்கள். திருவாரூரை பூர்வீகமாகக்…

தமிழோடு கலந்துவிட்டார்

எழுத்தாளர் சுஜாதா அவர்களே உமது படைப்புக்கள் ஒவ்வொன்றும் எளிமையானதா எவரையும் ஈர்ப்பதா கருத்து மிக்கதா கவலை மறப்பதா அறிவை வளர்ப்பதா ஆனந்தம் தருவதா ஞானம் உள்ளதா விஞ்ஞானம் சேர்ந்ததா சுகம் தருவதா சுவை மிக்கதா சக்தி கொடுப்பதா சரித்திரம் படைத்ததா வினோதம்…

காதைக் கொண்டா ஒரு ரகசியம் (சிறுகதை) | ஆர்னிகா நாசர்

அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனும் ரஷ்யஜனாதிபதி விளாதிமிர் புதினும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கும் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரோனும் ஜெர்மன் ஜனாதிபதி ஜிம்மி பிராங்கி வால்டர் ஸ்டெய்ன்மியரும் நியூசிலாந்து பிரதமர் ஜெஸிந்தா ஆர்டர்னும் தண்டர்ஸ்டார் ஜிம்மிகுமாரை சுற்றி நின்றனர். ஜெஸிந்தா…

என்னை காணவில்லை – 24 | தேவிபாலா

அத்தியாயம் – 24 எதுவும் சாப்பிடாமல், தண்ணீர் கூட குடிக்காமல் துளசி படுத்து கிடந்தாள். குழாயில், ஷவரில் ரத்தம் பார்த்து மயங்கிய பிறகு, அதை யாரும் நம்பாமல், உறுதியாக அவளுக்கு மூளை கலங்கி விட்டது என விமர்சிக்க, துளசி நொறுங்கி போயிருந்தாள்.…

மரப்பாச்சி – 23 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்

அத்தியாயம் 23 வாரம் ஒன்று ஓடியுருந்தது.. ராஜனிடமிருந்து அழைப்பு “பிருந்தா நாம சந்திக்கற ரெஸ்டாரண்டுக்கு வா” “ராஜன் நான் சொன்னது ரெடியாச்சா?” “போனுல வேண்டாம் நேருல வா?”       அவசர அவசராமாய் உடை மாறி காளிராஜை காரை எடுக்கச் சொல்லி…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!