நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வேலையை செய்து பணத்தை சம்பாதிக்க தினந்தோறும் ஓடிக் கொண்டிருக்கிறோம். மாத சம்பளம் வாங்குபவர்கள் விட தினந்தோறும் ஒரு தொகையை ஈட்டக்கூடியவர்கள் இன்றைய நாள் எப்படி இருக்கும்? என்கிற பதட்டத்தோடு தான் செல்வார்கள். இவர்களுக்கு உத்தியோகத்தில் இருப்பவர்களைப் போன்று மாதமானால் டான்னு சம்பளம் வந்து சேராது. அன்றாட செலவுகளை சமாளிக்க அனுதினமும் அவர்கள் போராட வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். ஆனால் அவர்கள் நினைத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் தினமும் சம்பாதித்துக் கொள்ளலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் […]Read More
பலருக்கு வீட்டில் குறட்டை வருவதில் சிக்கல் உள்ளது, இந்த பிரச்சினை ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டுமல்ல, குழந்தைகளிலும் ஏற்படுகிறது, ஆனால் இன்று இந்த பிரச்சனைக்கு சில வீட்டு வைத்தியங்களை இந்த பதிவில் பார்க்கலாம். உங்களுக்கு குறட்டை விடும் பிரச்சனை இருந்தால் தவறாமல் ஏலக்காயை சாப்பிடுங்கள், இது மிக விரைவில் குறட்டை விடுக்கும் பிரச்சினையை நீக்கும். ஒரு கிளாஸ் தண்ணீரில் அரை டீஸ்பூன் ஏலக்காய் தூளை சேர்த்து தினமும் இரவில் தூங்கும் முன் குடித்து வர விரைவில் மாற்றம் […]Read More
மகிழ்ச்சியுடன் வாழ வழி..!! முன்னொரு காலத்தில் விவசாயி ஒருவர், தன்னுடைய தோட்டத்தில் தரமான மக்காசோளங்களை விளைவித்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சிறந்த விளைபொருளுக்கான முதல் பரிசினை, அவ்விவசாயின் தரமான மக்காச்சோளமே தட்டிச் செல்லும். அந்த விவசாயின் தரமான மக்காச்சோளத்திற்கு எல்லா இடங்களிலும் நல்ல விலை இருந்தது. விவசாயின் தரமான மக்காச்சோள விளைவிப்பையும், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த விளைபொருளுக்கான முதல் பரிசினை அம்மக்காச்சோளம் பெறுவதையும் ஒரு பத்திரிக்கையாளர் கேட்டறிந்தார். அவர் விவசாயியைச் சந்தித்து அவருடைய வெற்றிக் காரணமான […]Read More
நம் உடலே ஒரு அதிசயம் என்று சொல்லலாம். ஆமாங்க தினம் தினம் நம் உடலில் ஏகப்பட்ட மாற்றங்களும் ஆச்சர்யங்களும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. கோடிக்கணக்கான பழைய செல்கள் அழிகின்றன, புதுப்பிக்கப்படுகின்றன, மில்லியன் கணக்கான நரம்புகள் வேலைகள் செய்கின்றன இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அப்படி ஆச்சர்யமான ஒரு விஷயம் தான் நமக்கு புல்லரிப்பது. நீங்கள் குளிர்ச்சியாக உணரும்போது, நீங்கள் பயப்படும் போது அல்லது நீங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கும் போது இந்த மாதிரியான புல்லரிப்பை பெறுவீர்கள். […]Read More
குழைந்தைகள் குதூகலம் அவர்களை போல் நாம் மாறி அவர்கள் முன் நிற்பதே ……….. ஆம் இப்பொழுது இருக்கும் கடுமையான சூழ்நிலையில் குழந்தைகளின் முகத்தில் இருக்கும் சிறு புன்னகையை பார்த்தல் போதும் நமக்கு ஒரு லிட்டர் பூஸ்ட் குடித்ததற்கு சமமாகும். அதிலும் அந்த குழந்தைகளுக்கு பிடித்த பாடல்கள் ரைம்ஸ் என்று பாடினால் போதும் அவர்கள் தான் அந்த குழைந்தைகளின் நெருங்கிய நண்பராகி விடுகிறார்கள்.ஆம் ஒரு மாத குழைந்தையிலிருந்து அறுபது வயது முதியவர் வரை பாடல்கள் கதைகள் என்றால் மயங்காதவர்களே […]Read More
விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து மாக்கோலமிட வேண்டும். பூஜை அறையில் மணைப்பலகையை வைத்து, அதன்மேல் தலை வாழையிலையை வைத்து அரிசியைப் பரப்ப வேண்டும். அரிசியின் மேல் நம் வலதுகை மோதிர விரலால் பிள்ளையார் சுழியிட்டு, அதன்கீழ் ஓம் என எழுத வேண்டும். மணையின் இருபுறமும் குத்துவிளக்கை வைத்து, தேவையான பூஜைப் பொருட்கள், நிவேதனப் பொருட்கள், அபிஷேகப் பொருட்களை தயாராக வைக்க வேண்டும். களிமண்ணால் செய்யப்பட்ட வலஞ்சுழி விநாயகரை வாங்கி, அதற்கு சந்தனம், குங்குமம் […]Read More
“ஏன் வாகனங்களில் பிரேக்குகள் வைக்கப் பட்டுள்ளன ?” ஒருமுறை இயற்பியல் ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களிடம் கேட்டபோது,பல வகையான மாறுபட்ட பதில்கள் கிடைத்தன. “நிறுத்துவதற்கு” “வேகத்தைக் குறைப்பதற்கு” “மோதலைத் தவிர்ப்பதற்கு “ “மெதுவாக செல்வதற்கு” “சராசரி வேகத்தில் செல்வதற்கு” என பல்வேறு பதில்கள் மாணவர்களிடம் வந்தது. “வேகமாக ஓட்டுவதற்கு” என்ற பதிலை சொன்ன மாணவனை பார்த்து மற்ற மாணவர்கள் சிரித்தனர். அந்த பதிலே சிறந்த பதிலாக ஆசிரியரால் தெரிவு செய்யப்பட்டது. ஆம் பிரேக்குகள் நாம் வேகமாக செல்வதற்காகத் […]Read More
உங்கள் பிள்ளையின் தடுப்புமருந்துப் பதிவில் நீங்கள் காணக்கூடிய பொது குழந்தை மருத்துவ தடுப்பூசிகளின் பட்டியல் பின்வருமாறு: DTaP – டிஃப்பேரியா, டெட்டானஸ், மற்றும் ஆக்ஸலூலர் பெர்டுசிஸ் தடுப்பூசிடிபிபி – டிப்தேரியா, டெட்டானஸ், மற்றும் முழு-செல் ஃபெர்டுசிஸ் தடுப்பூசி (பதிலாக டி.டி.ஏ.பி)டி.டி – குழந்தை மருத்துவ டிப்டேரியா மற்றும் டெட்டானஸ் தடுப்பூசி (டி.டி. பெற மிகவும் இளம் வயதினருக்கு)ஹெபா – ஹெபடைடிஸ் ஏ தடுப்பூசி (ஹவ்ரிக்ஸ் மற்றும் வக்டா)ஹெப்பி – ஹெபடைடிஸ் பி தடுப்பூசிஹிப் – ஹேமெயிலிலஸ் இன்ஃப்ளூயன்ஸே […]Read More
அத்தி பழத்தில் விட்டமின் பி, சி நிறைந்துள்ளன. ஆக இந்த பழத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் தூக்கமின்மை பிரச்சனை தீரும். மேலும் இன்சுலின் செயல்பாட்டைச் சிறப்பாக மேம்படுத்தும் அத்திப்பழம். இதில் உள்ள ட்ரிப்டோபன் என்னும் வேதிப் பொருள் தூக்கத்தை தூண்டும் தன்மை கொண்டது. இன்சோம்னியா போன்ற பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு அத்திப்பழம் அருமருந்தாகும். அத்தி பழங்களின் கொழுப்புச்சத்து கிடையாது. உடல் எடை குறையவேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் இந்த பழத்தை தாரளமாக எடுத்துக் கொள்ளலாம். அத்தி பழங்களை சாப்பிடுவதன் மூலம் […]Read More
தேவையான பொருட்கள்… துளசிச் சாறு – 200 மில்லி ஆடாதொடைச் சாறு – 100 மில்லி கண்டங்கத்தரி சாறு – 100 மில்லி கற்பூரவல்லிச் சாறு – 100 மில்லி புதினாச்சாறு – 50 மில்லி சுக்கு – 5 கிராம் ஓமம் – 5 கிராம் அதிமதுரம் – 20 கிராம் சித்தரத்தை – 20 கிராம் மிளகு – 5 கிராம் திப்பிலி – 5 கிராம் பச்சை கற்பூரம் – 5 கிராம் […]Read More
- நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை விசாரணை..!
- அசாம் மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து..!
- தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கான அரசியல் பயிலரங்கம் இன்று..!
- வரலாற்றில் இன்று (18.10.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 18 வெள்ளிக்கிழமை 2024 )
- பாம்பன் புதிய ரயில் பாலத்தில்இன்று சோதனை ஓட்டம்..!
- கங்குவா | மும்பையில் ரசிகர்களுடன் சூர்யா..!
- ‘கடைசி உலகப் போர்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது..!
- நடிகர் அர்ஜுன் இயக்கும் அடுத்த திரைப்படம்..!
- விஜய் ஆண்டனியின் ‘ககன மார்கன்’