Tags :உமா

குறள் பேசுவோம்

அடுத்த தலைமுறைக்கு தாய்மொழியைச் சேர்ப்போம்!

 உலகில் மனித இனம் தோன்றிய காலத்திலேயே தோன்றியது மொழி. மனிதனின் முதல் அறிவுப்பூர்வமான செயல்பாடே மொழிதான். அதன்மூலமாகவே அவனது தகவல் தொடர்புகள் மேம்பட்டு நாகரிக வாழ்க்கையை அவனால் அமைக்க முடிந்தது.    ஒருவன் பிறக்கும்போது அவனது பெற்றோரிடமிருந்து கிடைக்கும் பூர்வீகச் சொத்து அவனது தாய்மொழி. பேசுதல், புரிந்துகொள்ளுதல், எழுதுதல் ஆகியவை மொழியின் செயல்பாடுகள். எந்த ஒரு மனிதனும் அவனது தாய்மொழியில் மட்டுமே இந்த மூன்று செயல்பாடுகளிலும் திறமை வாய்ந்தவனாக இருக்க முடியும். அதைக் கொண்டே அவனது வளர்ச்சி […]Read More

ஸ்டெதஸ்கோப்

சோளத்தின் மருத்துவ பயன்கள்:

மருத்துவ பயன்கள்: 1. சோளத்தில் அதிகளவு மாவுசத்து, நார்சத்தும் அடங்கியுள்ளதால் இது ஒரு சக்தி தரும் உணவாக திகழ்கிறது. 2. குலூட்டான் எனும் வேதிப்பொருள் சோளத்தில் இல்லாத காரணத்தால் கோதுமை ஒவ்வாமை உள்ளவர்களும் சோளத்தை சாப்பிடலாம். 3. கோதுமையில் உள்ள புரதத்தைவிட சோளத்தில் உள்ள புரதம் சிறப்பு வாய்ந்தது. 4. சோளத்தில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளதால் இது மலச்சிக்கலுக்கு ஏற்ற உணவாகவும் உள்ளது. 5. நீரிழிவு நோயை குறைக்கும் தன்மை கொண்டதால் நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறந்த […]Read More

நகரில் இன்று

23 வயதில் மரணமடைந்த இயக்குநர் ராஜ் கபூரின் மகன்..!

இயக்குநர் ராஜ் கபூரின் மகன் உடல்நலக் குறைவால் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 23.   தாலாட்டு கேக்குதம்மா படத்தின் மூலம் இயக்குநரான அறிமுகமான ராஜ் கபூர் – அவள் வருவாளா, ஆனந்த பூங்காற்றே, உத்தமராசா, சமஸ்தானம் போன்ற படங்களை இயக்கியதோடு பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். Read More

பாப்கார்ன்

ராணுவ ஆள் சோ்ப்பு முகாமில் பங்கேற்ற இளைஞர்கள் ;

   ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்ற இளைஞர்கள்:  நாகை மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாமில் இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர்.     நாகப்பட்டினத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்ற திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை, அரியலூர், மாவட்ட இளைஞர்களுக்கு பிளஸ் 2 மதிப்பெண் சான்று , ஆதார் அட்டை மற்றும் இதர ஆவணங்களுடன் புல் அப்ஸ், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், மற்றும் உடற் தகுதி உள்ளிட்ட முதற் கட்ட தேர்விற்க்காக காத்திருந்த இளைஞர்கள். […]Read More

அழகு குறிப்பு

கறுமையான முடி வேண்டுமா !! இதோ அதற்கான 18 டிப்ஸ் !!

 1. வைட்டமின் ‘பி’ காம்ப்ளெக்ஸ் குறைபாட்டினால் விரைவில் தலைமுடி வெளுக்க ஆரம்பிக்கும். ஊட்டமிக்க உணவு இந்த குறைபாட்டை நீக்கும்.  2. நெல்லிக் காயையும், ஊற வைத்த வெந்தயத்தையும் நன்றாக அரைத்து அந்த விழுதைத் தலையில் தடவி ஊற வைப்பது குளிர்ச்சியைத் தரும். கண் எரிச்சலைப் போக்கும்.  3. முடி எல்லோருக்கும் அடர்த்தியாக வளரும் என்று சொல்லமுடியாது. இது பரம்பரையாக வருகின்ற சொத்து என்பதுதான் உண்மை. அதேபோல்தான் வழுக்கை விழுவதும், அதைப் புரிந்து கொண்டால் கவலைப்படுவதனால் முடி கொட்டுவதை […]Read More

முக்கிய செய்திகள்

புல்வாமா தாக்குதல்… தியாகத்தை நினைவு கூறுவோம்….

புல்வாமா தாக்குதல் நடந்து 1 ஆண்டு ஆன நிலையில் அவர்களை நினைவுக்கூறும் கவிதைகளை இங்கே காணலாம்.   கடந்தாண்டு பிப் 14ம் தேதி இதே நாளில் காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனத்தில் தீவிரவாதி ஒருவர் ஒரு காரை மோதி அவர் வைத்திருந்த குண்டை வெடிக்க வைத்தார். இதில் 39 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகினர்.   இந்தியாவில் நாம் நிம்மதியாக இருக்க நம்மை நோக்கி வரும் ஆபத்துக்களை எல்லாம் ராணுவ மற்றும் பாதுகாப்பு வீரர்கள் தான் வாங்கிக்கொண்டு […]Read More

ஸ்டெதஸ்கோப்

பாரம்பரிய அரிசி வகைகள்….

நம் பாரம்பரிய அரிசியின் பெருமை அறிவீரா ?       1. கருப்பு கவுணி அரிசி:        மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.       2. மாப்பிள்ளை சம்பா அரிசி :        நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.       3. பூங்கார் அரிசி :       சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.       4. காட்டுயானம் அரிசி :  […]Read More

அஞ்சரைப் பெட்டி

சுவையான மாங்காய் தொக்கு செய்வது எப்படி..?

  சுவையான மாங்காய் தொக்கு என்றாலே சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். எனவே இத்தகைய சுவையான மாங்காய் தொக்கு செய்வது எப்படி என்று இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க. மாங்காய் தொக்கு செய்முறை தேவையான பொருட்கள்: மாங்காய் – இரண்டு மிளகாய் தூள் – 1/2 கப் உப்பு – மூன்று மேசைக்கரண்டி எண்ணெய் தாளிக்க: எண்ணெய் – 1 கப் கடுகு – 11/2 கரண்டி பூண்டு – 10 பற்கள் காய்ந்த மிளகாய் – 8 மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி பெருங்காயத்தூள் […]Read More

அஞ்சரைப் பெட்டி

மஞ்சளின் அழகு குறிப்புகள் !

        1.மஞ்சளை அதன் இலையோடு சேர்த்து பாசிப்பயிறு மாவோடு கலந்து தினமும் உடலில் பூசிக் குளித்தால் சுருக்கம் நீங்கும்.         2.மஞ்ச‌ள் இலை மற்றும் குப்பைமேனி இலை இர‌ண்டையு‌ம் அரைத்து குளித்த பிறகு உடலில் பூசிக் கழுவுவதை தினமும் செய்தால் பூனை முடிகள் உதிரும்.           3.கழுத்து, கணுக்கால்களில் கருமையைப் போக்க மஞ்சள் தூளை தயிரில் கலந்து தடவி வரவும்.          […]Read More

அழகு குறிப்பு

மோர் அருந்துவது ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, அழகுக்கும்தான்!

   மிகவும் குறைவான விலையில் கிடைக்கக்கூடிய மோர் உடல் சூட்டை தணிக்கும் என்பதுதான் அனைவருக்கும் தெரியும். ஆனால், ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, அழகுக்கும் மோர் பல்வேறு வகைகளில் பயன்படுகிறது.    வழக்கமாக கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து நம்மை காத்துக்கொள்ளவும், உடல்நிலையை சீராக வைத்துக் கொள்ளவும் மோர் எடுத்துக்கொள்கிறோம். உடல் சூட்டை தணிப்பது மட்டுமின்றி, நல்ல செரிமானத்திற்கும், தோல் நோய்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ளவும் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றி உடல் எடையை குறைக்கவும், வெயிலினால் சருமத்தில் ஏற்படும் வறட்சியைத் தடுக்கவும், […]Read More