ராணுவ ஆள் சோ்ப்பு முகாமில் பங்கேற்ற இளைஞர்கள் ;

 ராணுவ ஆள் சோ்ப்பு முகாமில் பங்கேற்ற இளைஞர்கள் ;

   ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்ற இளைஞர்கள்:

 நாகை மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாமில் இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர். 

   நாகப்பட்டினத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்ற திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை, அரியலூர், மாவட்ட இளைஞர்களுக்கு பிளஸ் 2 மதிப்பெண் சான்று , ஆதார் அட்டை மற்றும் இதர ஆவணங்களுடன் புல் அப்ஸ், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், மற்றும் உடற் தகுதி உள்ளிட்ட முதற் கட்ட தேர்விற்க்காக காத்திருந்த இளைஞர்கள்.

விளையாட்டரங்கில் காத்திருக்கும் இளைஞர்கள்..

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...