Tags :உமா

பாப்கார்ன்

வாசமில்லாத சாமந்தியில் வருவாய் மணக்கிறது:

     வாசமில்லாத வெண் நிற சாமந்தி பூ:      வாசமில்லாத வெண் நிற சாமந்தி பூ சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த, விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி எம்.மாணிக்கம் கூறியதாவது:வாசமில்லாத வெண் நிற சாமந்தி, மூன்று மாத பூப்பயிர். இந்த பூச்செடியை, மல்லி, முல்லை உள்ளிட்ட பூக்களுக்கு, வருவாய் இல்லாத பனிக்காலங்களில், சாகுபடி செய்வோம். இது, 45வது நாள் பூ பூக்க ஆரம்பிக்கும்.    தொடர்ந்து, 35 நாட்கள் பூ பறிக்கலாம்.நோய் […]Read More

கைத்தடி குட்டு

நிலத்தடி நீரை உறிஞ்சிய துரைமுருகனின் குடிநீர் ஆலைக்கு ‘சீல்’..!!!

    வேலூர்: ‘உரிமம் இல்லாத கேன் குடிநீர் ஆலைகளை மூட வேண்டும்’ என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாகச் செயல்படும் குடிநீர் ஆலைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு வருகிறது.     வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முக சுந்தரம் கூறுகையில், ‘வேலூர் மாவட்டத்தில் 40 குடிநீர் ஆலைகள் உள்ளன. அதில், மூன்று ஆலைகள் மட்டுமே நிலத்தடி நீர் எடுக்க அனுமதி பெற்றுள்ளன. மீதமுள்ள 37 ஆலைகளும் மூடப்பட்டு வருகின்றன’ என்றார்.Read More

பாப்கார்ன்

இன்று தங்கம் வாங்கலாமா?

 என்ன சொல்கிறது விலை நிலவரம்?       சென்னை: சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.624 குறைந்து ரூ.31,888க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.32,512-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 32 ஆயிரம் ரூபாயில் இருந்து குறைந்துள்ளது.   சனிக்கிழமை காலை வர்த்தகம் தொடங்கியதும் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.624 குறைந்து ரூ.31,888க்கும், ஒரு கிராம் தங்கம் விலை ரூ.78 குறைந்து ரூ.3,986க்கும் விற்பனையாகிறது. அதே சமயம், சில்லறை விற்பனையில் ஒரு […]Read More

பாப்கார்ன்

பூமியைச் சுற்றும் புதிய ‘நிலவு’: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு…

தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன்:     மறைக்கப்பட்ட இந்திய வரலாற்றை மீட்டெடுக்க வேண்டும் என்று தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தினாா். புதுவை மத்தியப் பல்கலைக்கழகம், தேசிய பாதுகாப்பு விழிப்புணா்வு அமைப்பு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த ‘இந்தியா – தென்கிழக்கு ஆசிய நாடுகளுகளுக்கு இடையேயான பழைய சகோதரத்துவத்தை நினைவூட்டல்’ என்ற தலைப்பிலான சா்வதேச கருத்தரங்கம் புதுச்சேரியில் வியாழக்கிழமை தொடங்கியது. இந்தக் கருத்தரங்கைத் தொடக்கிவைத்து தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது:   இந்தியாவுக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இடையே […]Read More

3D பயாஸ்கோப்

இயக்குநர் ஷங்கரிடம் காவல்துறை விசாரணை!

இந்தியன் 2 விபத்து:    இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து 3 பேர் இறந்தது குறித்த காவல்துறை விசாரணைக்கு இயக்குநர் ஷங்கர் ஆஜராகியுள்ளார்.      லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநா் ஷங்கா் இயக்கத்தில், நடிகா் கமல்ஹாசன், நடிகை காஜல் அகா்வால் நடிப்பில் ‘இந்தியன் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நசரத்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் திரைப்பட நகரத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 20-ஆம் தேதி இரவு அந்த திரைப்படப் பிடிப்புக்காக […]Read More

அஞ்சரைப் பெட்டி

பருக்களை உடனடியாக போக்க உதவும் சில வழிகள்!

     முகத்தில் சீழ் நிறைந்த பருக்கள் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் சருமத்தில் அதிகளவு எண்ணெய் சுரப்பு, அதிகமான மேக்கப், தூசிகள் மற்றும் அழுக்குகளால் சருமத் துளைகள் அடைப்பது, மரபணு காரணங்கள், சருமத்தில் இறந்த செல்களின் தேக்கம் அதிகரித்தல், ஹார்மோன் மாற்றங்கள், அதிகமாக  வெயிலில் சுற்றுவது போன்றவை குறிப்பிடத்தக்கவை.Read More

ஸ்டெதஸ்கோப்

பொடுதலைக் கீரை கசாயம் ??

இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு வலிமையை உண்டாக்க உதவும் கசாயம்!!    இரத்தத்தை சுத்தப்படுத்தி வலிமையை தரும் பொடுதலைக் கீரை கடுக்காய் கசாயத்தை தினமும் பயன்படுத்தி பலன்பெறுங்கள்.  தேவையான பொருட்கள்பொடுதலைக் கீரை       –  ஒரு கைப்பிடிகடுக்காய்               –  1நெல்லிக் கனி       –  1தான்றிக்காய்       –  1செய்முறை முதலில் பொடுதலைக் கீரை நன்றாக சுத்தப்படுத்தி ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும்.கடுக்காய் , தான்றிக்காய் , நெல்லிக்காய் ஆகியவற்றை கொட்டைகளை நீக்கி […]Read More

ஸ்டெதஸ்கோப்

திராட்சை பழத்தின் நன்மைகள்…

திராட்சை ஜூஸ்:        பழங்களில் நிறைய பேர் விரும்பு உண்ணும் பழம் தான் திராட்சை. அதனை அப்படியே சாப்பிடாமல், ஜூஸ் போட்டு குடித்தால் பழத்தின் முழுச் சத்தினையும் பெறலாம். நாள்தோறும் ஒரு டம்ளர் திராட்சை ஜூஸ் குடித்து வந்தால், உடலின் ஆரோக்கியம் மேம்பட்டிருப்பதைக் காணலாம். அதிலுள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கருப்பு திராட்சை ஜூஸை அருந்துவதால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமை அடையும். அதுமட்டுமல்லாமல் மாரடைப்பு தடுக்கப்படும். மேலும் இதயத்தில் […]Read More

அழகு குறிப்பு

அற்புதமான சில வழிகள்!!!

மூக்கின் மேல் இருக்கும் கரும்புள்ளிகளை நீக்க அற்புதமான சில வழிகள்  !!!!   மூக்கிற்கு மேலே சிலருக்கு சொரசொரப்பாகவும், கருமையான புள்ளிகளாகவும் இருக்கும். அதிலும் மூக்கிற்கு பக்கவாட்டில் அத்தகைய கரும்புள்ளிகளால், அவ்விடமே கருமையாகவும், அசிங்கமாகவும் காணப்படும்.    இத்தகைய கரும்புள்ளிகள் அதிகப்படியான எண்ணெய் பசை மற்றும் அழுக்குகளால் வரக்கூடியது. இதற்கு அவ்வப்போது முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவதோடு, முகத்தை ஸ்கரப் செய்யவும் வேண்டும்.    அதற்கு கடைகளில் விற்கப்படும் ஸ்கரப்களை வாங்கி பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. வீட்டுச் சமையலறையில் […]Read More