அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 13 | செல்லம் ஜெரினா

அத்தியாயம்-13 செந்திலின் தோப்பு வீட்டுக்குத்தான் வண்டியை செலுத்தினான் நந்தன்.உள்ளே வந்ததும் அலமேலுவுக்கு மாற்றுத்துணி கொடுத்து குளித்து விட்டு வரச் சொன்னாள். மருதவள்ளி சின்னுவை கிணற்றடியிலேயே உடம்பு துடைத்து விட்டு பவுடர் போட்டு சட்டை மாற்றினாள். அதற்குள்ளாக நந்தன் போனில் சொன்னபடியே ஆதி…

மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 13| பெ. கருணாகரன்

காணாமல் போகும் கதைசொல்லிகள் ‘ஒரு மனிதனின் வாழ்வில் மிகக் குறுகிய காலமே உறவாடி, வாழ்ந்து, காலம் முழுதும் அவனால் மறக்க முடியாத, நெகிழ்வான  நினைவுகளுடன் பயணித்துக் கொண்டிருக்கும் ஜீவன்கள் அவனது, தாத்தா, பாட்டி…’ – என்று ஒருமுறை இயக்குநர் மகேந்திரன் ஒரு…

என்னை காணவில்லை – 14 | தேவிபாலா

அத்தியாயம் – 14 துவாரகா, தன் கம்பெனியில் மேற் படி மின்னணு சாதனங்களை சேர்மன் அறையில் பொருத்த, சீனியர் அதிகாரிகள் சிலர் செக்யூரிட்டி அதிகாரிகளுடன் சேர்ந்து செய்த துரோகம் கண்டு பிடிக்கப்பட, அத்தனை பேரையும் சேர்மன் வேலையை விட்டு நீக்க, அவர்கள்…

மரப்பாச்சி –13 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்

அத்தியாயம் 13       முதலில் சுதாகரித்துக் கொண்டது மணிமாறன் தான். அதற்குள் டாக்டர் நினைவு தப்பி தரையில் விழுந்த பிருந்தாவை கவனிக்கத் தொடங்கியிருந்தாள். எதிர்பாராத அதிர்ச்சியில் பிரஷர் அதிகமாகியிருந்தது அவளுக்கு. நர்சை அழைத்து ஊசி மருந்து கொண்டு வரச் சொன்னாள். வினாடிகளில்…

பாரதிநீ மட்டும் எப்படி மகாகவி?

பாரதிநீ மட்டும் எப்படி மகாகவி?*இறந்து நூறு ஆண்டுகள் ஆன பிறகும்மறக்க முடியாதமகாகவி நீ. ஏனெனில் அன்று மரித்ததுவெறும் தேகம்தான்இன்றும் சுடர்கிறதுஎழுத்தில்நீ வளர்த்த யாகம்தான். இன்றைய தமிழின்முகம் நீநவீனத் தமிழின்அகம் நீ. எத்தனை ஆண்டுகள் ஆனபோதும் யாரும் மறுக்க முடியாதமகாகவி நீ. பாட்டரசனேஉன்…

‘மனிதர்களை வாசிக்கிறேன்’

‘மனிதர்களை வாசிக்கிறேன்’ எனும் தலைப்பில் வெ.இறையன்பு பேசியது: புத்தகங்கள் அதிகமாக வெளியிடப்படாத காலத்தில் புத்தகம் வாசிக்கும் ஆர்வம் அதிகமிருந்தது. ஆனால், தற்போது அதிகமான நவீன வடிவில், நல்ல கருத்துள்ள புத்தகங்கள் ஏராளமாக வெளியிடப்பட்டும், அதை வாசிப்போர் எண்ணிக்கை குறைந்து உள்ளது. ஆங்கிலப்…

வாசிப்பு முக்கியம் பாஸ்!’

வாசிப்பு முக்கியம் பாஸ்!’ – வசந்தபாலன் `இந்த வாழ்வின் ஆகச் சிறந்த கேளிக்கை, கொண்டாட்டம் ஓசையின்றி நடக்கிறது… அதுதான் புத்தக வாசிப்பு!’ – எமர்சன் வாழ்க்கையின் மீதான பற்றுதல்களை புத்தகங்கள்தான் நமக்குத் தருகின்றன. புத்தகங்களை வாசிப்பதை அறிவுஜீவிகள் கொண்டாட்டமாகக் கருதுகின்றனர். வாழ்க்கையின்…

திரைப்படத்திற்கு அடிமையான சமூகத்தில் கவிதைக்கு உரிய இடம் இல்லை..!

திரைப்படத்திற்கு அடிமையான சமூகத்தில் கவிதைக்கு உரிய இடம் இல்லை..! கவிஞர் ஈரோடு தமிழன்பன் ஐக்கிய நாடுகள் சபை ஒருவன் ஓர் ஆண்டில் ஏறத்தாழ இரண்டாயிரம் பக்கங்களுக்கு மேல் வாசிப் பவனாக இருக்க வேண்டும் என்று ஓர் அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால் இந்தியாவைப்…

என்னை காணவில்லை – 13 | தேவிபாலா

அத்தியாயம் – 13 ஹேங்கரிலிருந்து சட்டை மட்டும் அந்தரத்தில் மிதந்து வர துளசி பீதியில் அலறி விட்டாள். அது குளியலறைக்குள் போனதும் கதவு சாத்திக்கொண்டது. துளசி வெளியே ஓடி வந்தாள். “ அம்மா! என் கூட வாயேன். சீக்கிரம் வா.!” அம்மாவை…

மரப்பாச்சி –12 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்

அத்தியாயம் – 12       மூன்று நாட்கள் கழிந்திருந்தது.. மாடியிலிருந்து பள்ளிச் சீருடையில் இறங்கி வந்து கொண்டிருந்தாள் ப்ரியா.. அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் பிருந்தா.. “என்னம்மா அப்படிப் பார்க்கறீங்க?” “என் கண்ணே பட்டுடும் போலிருக்கு, அவ்வளவு அழகு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!