தமிழ் ரைட்டர்களால் ராயல்டியால் வாழமுடியாதா? புத்தகக் கண்காட்சி நெருங்கிவிட்டது. புதிய புத்தகங்கள் குறித்து அறிவிப்புகள், அறிமுக விழாக்களென எழுத்தாளர்களுக்கேயான கொண்டாட்டங்களை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது. போதுமான கவனம் தமிழ் இலக்கியத்திற்குக் கிடைப்பதில்லை, தமிழ் சமூகம் முழுக்க சினிமாவின் பின்னால் செல்லக்கூடியதாக…
Category: எழுத்தாளர் பேனாமுனை
அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 14 | செல்லம் ஜெரினா
அத்தியாயம் -14 விழா நடந்து முடிந்த சந்தோஷமேயில்லாமல் வீடு களையிழந்து கிடந்தது. அவரவரும் மஞ்சுவின் நெருப்புப் பேச்சினால் அவரவர் எண்ணப்போக்கில் உட்கார்ந்திருந்தனர். கோயிலிலேயே மஞ்சுவின் ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகி விட்டது சாப்பாட்டு பந்தி ஆரம்பித்ததுமே அலமேலு களைப்பு மீதூர கோயிலின் ஒருபுறமாயிருந்த அறைக்குள்…
மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 14 | பெ. கருணாகரன்
எட்டுக்கு எட்டில் ஏழரை! மேன்ஷன் வாழ்க்கை, பிரமச்சாரிகளின் சொர்க்கம். அதுவும் திருவல்லிக்கேணி மேன்ஷன்கள் கல்யாணமாகாத பிரம்மச்சாரிகளுக்கும் கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரிகளுக்கும் சொர்க்கம். தங்கிக் கொள்ள குருவிக்கூடு போல் ஓர் அறை. வீட்டுச சாப்பாட்டுச் சுவையுடன் உணவளிக்கும் மெஸ்கள். சைவம் என்றால் காசி…
என்னை காணவில்லை – 15 | தேவிபாலா
அத்தியாயம் – 15 மந்திரவாதி கபாலியின் இருப்பிடத்துக்கு துளசியும், காஞ்சனாவும் வந்து விட்டார்கள். துவாரகா முறையாக உத்தரவுகளை பிறப்பித்து கொண்டே வந்து நடுவில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், மாமனார் பத்மநாபன் நீல காரை தவற விட்டார். ரௌடிகளை சமாளித்து துவாரகா திரும்ப,…
மரப்பாச்சி –14 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்
அத்தியாயம் – 14 அருகில் இருந்த மகளை நம்பமுடியாமல் பார்த்தாள் பிருந்தா.. இந்த பிஞ்சு தப்புச் செய்திருக்குமா? செய்திருக்குதே.. ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழையும்? எதுவும் தெரியாத மாதிரி உக்கார்ந்திருக்கிறாளே, இவளை இந்த நிலைக்கு ஆளாக்கியது யார்?…
என் மெளனங்களில்
என் மெளனங்களில்ஒரு பூ பூத்திருக்கிறது. நீ பறித்தவுடன்அது சொற்களைபிரசவித்துவண்ணத்துப்பூச்சிகளாய்உருமாறும் … சகுந்தலா சீனிவாசன்
எழுத்தாளர், மருத்துவர் சார்வாகன் நினைவுநாள் இன்று
சார்வாகன் நிறைய சிறுகதைகள் எழுதவில்லை. அதுபற்றி நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ள தொகுப்பின் முன்னுரையில் அவரே இவ்வாறு குறிப்பிடுகிறார். “நான் உண்மையாக `எழுத்தாளன்’ என்றிருந்தால் இதைப்போல நாலைந்து மடங்கு எழுதிக் குவித்திருக்க வேண்டும். என் கைவிரல்கள் மரத்து மடங்கி விடவில்லையே. ஆகவே, இன்னமும்…
மகா கவிதை நூல்
இதுவரை எந்த ஊடகத்திலும் வெளிவராத கவிஞர் வைரமுத்துவின் புத்தம் புதிய படைப்புக்கு ‘மகா கவிதை’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. நூலின் தலைப்பும், முகப்பும் வெளியிடப்பட்டிருக்கின்றன. கவிஞர் வைரமுத்துவின் 39-ம் படைப்பு இது. நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவரும் கவிஞர் வைரமுத்துவின் கவிதை…
கி. ஆ. பெ. விசுவநாதம்
கி. ஆ. பெ. விசுவநாதம் எழுத்தாளர், திராவிட போராளி நினைவுநாள் இன்று. கல்விக்கூடம் கண்டறியா மாமேதை!கி. ஆ. பெ. விசுவநாதம் ஐந்து வயதில் முத்துச்சாமிக் கோனாரிடம் மணலில் தமிழ் எழுத்துகளை எழுதி கற்றார். நாவலர் வேங்கடசாமி நாட்டார், மறைமலையடிகள், திரு.வி.க., நாவலர்…
என்…அவர்., என்னவர் – 7 |வேதாகோபாலன்
அத்தியாயம் – 7 அத்தியாயத் தலைப்பு : என் பார்வையில் பாமா கோபாலன் தலைப்பு உபயம் : உஷா கோபால் மறுவாரம் பாமாகோபாலன் வந்தபோது அந்த வேண்டுகோளை என் அம்மாவின் முன் வைத்தார்… என்று சொன்னேன் அல்லவா? இதைப் படித்துவிட்டுப் பலரும்…
