“எது கவிதை?”

“எது கவிதை?” ரத்தினச் சுருக்கக்  கருத்துக்கள் கவிதை, மன ரணங்களை ஆற்றும்  தைலம் கவிதை, மெல்லிய உணர்வை  எடுத்துரைப்பது கவிதை, சொல்லாமல் சொல்லும்  சொற்சுவை கவிதை, தத்துவ ஞானம்  தருவது கவிதை, நற்பண்புகளை எல்லாம்  நானிலம் அறிய நயமாய் எடுத்துச்  சொல்வதும்…

Outside vis-à-vis Inside*

Outside vis-à-vis Inside* In the realm of life, a  truth we find, Indulgence is not happiness,  it’s a bind. Cool restraint,  a serene embrace, Guiding us to a   tranquil space.…

அகமும் புறமும்”

“அகமும் புறமும்” புற உலகை நோக்கின்  பூவுலகம் காணலாம், அக உலகை நோக்கின்ஆத்ம ஞானம் பெறலாம். புற அழகின்ஈர்ப்பு, மாய சக்தியின்   மகிமை, ஆனால் அகத்தின் ஆழம்  தருவதோ, ஆன்மிகப்பெருமை. புறத்தை  ஆட்கொள்வது நம் புலன்களின்வசியம், அகத்தை  ஆட்கொள்வதோ, யோக சமாதி …

ஒன்றாக வாழ்வது

ஒன்றாக வாழ்வது(Living together )—————————‐——இலை மறைகாய் மறையாய் இருந்ததுவரையறை தாண்டியே வளருதுபரம்பரை பெருமை பேசியதுபம்பரச் சுழலாய் போனதுகலவரம் ஆனது கலாச்சாரம் -இந்தநிலவரம் நீளும் நிலைவரும்புரிதல் பெயரிலே புதைத்தல்-இதைபரிந்து பேசுவது படித்தல்இச்சை இங்கே கொச்சையானது-இந்தஇம்சை இங்கே இசைதலானது. செ.காமாட்சி சுந்தரம்

எழுத்தாளர் நகுலன் ஒருமுறை பேட்டியில்

எழுத்தாளர் நகுலன் ஒருமுறை பேட்டியில் சொன்னது ஏன் வெளியில் போவதில்லையா? நான் கொஞ்சம் உற்சாகப் பேர்வழி. இலேசாக தண்ணி போட்டவுடன், இலக்கியம் பேச யார் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு, சைக்கிளில் ஊர் சுற்றுவேன். கா.நா.சு. இங்கு வந்தபோதெல்லாம் நானும், அவரும்…

தமிழன்பன் ’ஈரோடு தமிழன்பன்’ ஆனது எப்போது

தமிழன்பன் ’ஈரோடு தமிழன்பன்’ ஆனது எப்போது? இப்படிப் போட்டுக்கொள்வதாலேயே சென்னிமலைக்காரர்கள் என்மீது சினம் கொள்வதற்கான நிலையை ஏற்படுத்தி விட்டதாகத் தோன்றுகிறது…. கவியரங்குகளில் கலந்து கொள்ளும்போது கலைஞர் அவர்களுக்கு என்குரலிலும் தமிழிலும் விருப்பம் உண்டு. சேலத்தில் நான் பேசிக் கொண்டிருக்கையில் அந்த வழியாகப்…

நட்பு

1882இல் இங்கிலாந்து சென்ற போப் 1885 முதல் 1908ஆம் ஆண்டு அவர் இறப்பு வரைக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். அக்காலத்தில் தமிழ் நூல்களைக் கற்பதிலும் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதிலும் தீவிரமாகத் தம் கவனத்தைச் செலுத்தினார். அவர் ஆர்வத்திற்கு பேருதவியாக…

மரப்பாச்சி – 22 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்

அத்தியாயம் – 22       ப்ரியா கேட்டாள் “ஏம்மா நாம ட்யூஷன் போகாம திரும்பிட்டோம்?” “உன்னை கொண்டு விட்டு கூட்டிட்டு வர சிரமமா இருக்குது அதனால உனக்கு வீட்டிலேயே ட்யூஷன் அரேஞ்ச் பண்ணப் போறேன்” “இவர் நல்ல மாஸ்டர்மா” மனதில் நினைத்தாள்..…

என்னை காணவில்லை – 23 | தேவிபாலா

அத்தியாயம் – 23 சுஷ்மா இரவு முழுக்க காரில் பயணித்து, காலை ஒன்பது மணிக்கு கொடைக்கானல் வந்து விட்டாள். பெரிய ஓட்டலில் அவளுக்கு தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்களது கம்பெனி அங்கே இருந்ததால், கம்பெனி அதிகாரிகள் அவளை வரவேற்று, மரியாதையுடன் வணங்கினார்கள்.…

மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 22 | பெ. கருணாகரன்

மழைநாள் வைராக்கியங்கள் மழையில் நனையாத பால்யமுண்டா? மழையில் நனையாதது பால்யம்தானா? சிறுவயது மழைநாள் நினைவுகள் இன்றும் ஓயாமல் மனதுக்குள் பெய்து கொண்டே இருக்கிறது. நினைவு மழையில் உள்ளம் உழுத வயல்போல்  நெகிழ்ந்து விடுகிறது. இப்போது கூட மழை பெய்யும்போதெல்லாம் மனம் ஒரு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!