முயற்சி வெற்றியென்னும் பழம் பெற வியர்வை நீரை முயற்சிச் செடியில் ஊற்ற வேண்டும். தரை தொடாத விதைகள் என்றுமே முளைப்பதில்லை? தாகம் தணிய வேண்டுமெனில் தண்ணீர் குவளையை கைகள் எடுக்க வேண்டுமல்லவா ? குவளையைப் பார்த்துக் கொண்டே இருந்தால் தாகம் தணியுமா ?ஒரு பள்ளியில் ஆசிரியர் தன் மாணவர்களைப் பார்த்து கேட்கிறார் ? நீ என்னவாக வர விரும்புகிறாய் ? பிள்ளைகள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு டாக்டர், இன்ஜினியர், டீச்சர் என்று சொல்லும் ! ஆனால் […]Read More
“சதை” நடிகர் நடிகையரின் Photo shoot / Headshots என்பதெல்லாம் அவர்தம் Career Balance-ற்கான ஒரு Midway முயற்சி என்பதை தவிர வேறேதும் இல்லை என்றுணரா ரசிக பெருமக்களுக்கும், அதை நன்குணர்ந்த RamyaPandiyan மற்றும் Studiomyth Photographers-க்கும் இடைப்பட்டதோர் சிறிய Psychology டெஸ்டில், தன் இடுப்பு மடிப்பால் வென்றிருக்கும் ரம்யா, ஜோக்கர் மற்றும் ஆண்தேவதை போன்ற தரமான படைப்புகளுக்கு முன்னும் பின்னுமான போட்டோ ஷூட்களில் காட்டி வந்த நளினத்தையும் nativity-யையும் (மேல்படம்) தூர போட்டுவிட்டு சதையை முன்னிலைப்படுத்தி(கீழ்ப்படம்) […]Read More
இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் நலமுடன் ஆளுக்கொரு மரம் வளர்ப்போம் மண் வளம் காப்போம் மனித வளமும் காப்போம் சுத்தமான காற்றை சுவாசிப்போம் பிறரை மகிழ்வித்து மகிழ் எல்லாந்தான் மனுஷங்கூட சேந்து வாழுது … ஆடு, குருதெ, கயுதெ, கோயி … இப்பிடி பலதும்… ஆனா இந்த பசு மட்டும் என்னாத்தெ ஒசத்தி ? ஏன் கோயில கட்டி கும்புடறோம் … கோமாதான்னுட்டு? சமாச்சாரம் இல்லாங்காட்டியா … ஒசரத்துல தூக்கி வச்சி பேசுவோம்? சொல்றதை கேட்டீங்கனா … மூக்கு மேல வெரலை வைக்கணும் … அம்புட்டு […]Read More
பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பலபணிகளை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது! உதாரணாமக பெண்ணால், தொலைக்காட்ச்சி பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேசவும் சமையல் செய்யவும், பிள்ளைகளுக்கு தேவையான பணிவிடையையும் செய்ய முடியும். ( உங்கள் வீடுகளிலும் பார்த்திருப்பீர்கள்.) ஆண்களின் மூளை ஒரு நேரத்தில் ஒரு பணியை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஆண்களால் தொலைக்காட்ச்சியைப பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேச முடியாது! (அவர்களின் கவனம் தொலைக்காட்சியில் இருக்கும் அல்லது தொலை பேசியில் இருக்கும். இரண்டிலும் இருக்காது!) மொழி; பெண்களால் இலகுவாக பல மொழிகளைக்கற்றுக்கொள்ள முடியும்! […]Read More
நேற்றைய சம்பவம் என் நெஞ்சை பதம் பார்த்ததின் விழைவு தான் இந்த வரிகளை நான் அரங்கேற்ற காரணம் . தாம்பரத்தில் இயங்கும் அரசு உதவி பெரும் பள்ளியில் பணியாற்றும் ஒரு ஆசிரியர் தன் ஓய்வு அறை கழிவறையில் இருந்த கிருமிநாசினியை குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பற்றப்பட்ட நிலையில் அவரிடம் காரணம் கேட்ட போது அவரளித்த பதில் நம்மை நிச்சயம் கலங்கச்செய்யும் […]Read More
குஷ்வந்த் சிங் குஷ்வந்த் சிங் ஒரு புகழ்பெற்ற நாவலாசிரியர் மற்றும் பத்திரிக்கையாளரும் ஆவார். இலக்கியத்துறையில், இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்தியாவின் உயரிய விருதான “பத்ம விபூஷன் விருது” இந்திய அரசால் வழங்கப்பட்டது. சமூகம், மதம், அரசியல் மற்றும் பாலினம் சார்ந்த வெளிப்படையான கருத்துக்களை கொண்ட இவருடைய படைப்புகள், புகழ்பெற்றவையாகும். இவர், முற்போக்கு சிந்தனையாளராகவும், மனித நேயமிக்கவராகவும் விளங்கியவர். அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக மிகச்சிறந்த எழுத்தாளராகவும், திறமையான பத்திரிக்கையாளராகவும் தனி முத்திரை பதித்த குஷ்வந்த் சிங்கின் வாழ்க்கை வரலாறு […]Read More
அப்பா – ‘பரிவை’ சே.குமார். அப்பாவோட கடைசியாகப் பேசி நாலைந்து வருடம் இருக்கும். அவர் வீட்டுக்குள் என்றால் நான் வெளியில் என்பதாய்த்தான் நாட்கள் நகர்ந்தது. எதாயிருந்தாலும் அம்மாவிடம் சொல்ல, அவள்தான் அப்பாவிடம் எடுத்துச் செல்வாள். எங்களுக்குள் ஏனோ நெருப்புச் சூரியன் சூழ்ந்து கொண்டுவிட்டான். வீட்டு வேப்பமரத்தடியில் தன் வயதொத்த பெருசுகளுடன் சப்தமாக சிரித்துப் பேசிக் கொண்டிருப்பவர் என் தலை தெரிந்ததும் “கோவில் விசயம் என்னாச்சுப்பா…? இந்த வருசம் தேரோட்டம் நடக்குமா..?” என்று பேச்சை மாற்றுவார். இப்படித்தான் ஒரு […]Read More
நான்-அவள்-காஃபி என் அறையின் முழு இருளையும் துரத்த முயற்சித்த ஒற்றை ஜன்னலின் விளிம்பில் அமர்ந்திருக்கும் அவளோடு கதைத்துக்கொண்டிருந்தேன். “அவளோடு” என்பதை “ஆவலோடு” எனவும் கொள்ளலாம். காரணம், நான் எழுதத்தொடங்கிய சமகாலத்தில் தனது கர்நாடக சங்கீதத்தை பதிவேற்றம் செய்ய ஆரம்பித்திருந்தவள் அவள். பாரம்பர்ய இசையின் “Perfect Vocalist” ஆவதென்பது அவளவா! யாருக்கு முதலில் வெற்றி என்பது, எங்களுக்குள்ளான சில்லறைத்தனமான போட்டி. என்னா Bestie? தங்களுடைய எழுத்துலகம் எவ்வாறு சென்று கொண்டிருக்கிறது? அறியலாமா?..காபியை உறிஞ்சியபடி கேட்டாள்.என்ன நக்கலா? கொஞ்சம் சாதாரணமான […]Read More
- மாணவர்களுக்கு களப்பயணம் மூலம் அனுபவக் கல்வியை வழங்கும் பள்ளி
- நோயாளிகளைப் பாதுகாக்கும் சிறந்த ஆன்மாக்கள்!
- 19 மடாதிபதிகளும் ஒரு இந்தியத் தலைவரும்
- வீர சாவர்கர் கதையை நாடகமாக்கிய எழுத்தாளர் பி.எஸ். ராமையா
- மனைவியைச் சிலையாக வடித்து மகிழும் கணவன்கள்
- குழந்தைகளிடம் பேட்டரி பொம்மைகள் தவிர்க்கவும்
- ‘மாஸ்டர்’ படத்துக்கு விஜய்க்கு சிறந்த நடிகர் விருது
- ஐ.பி.எல். போட்டிகளைக் காண பயணச்சீட்டு பெறவேண்டும்
- பர்ஹானா திரைப்படத்தை பாராட்டிய நடிகர் சிவகுமார்!
- முழங்கைகள் இல்லாமல் தேர்வெழுதி வென்ற மாணவன்