பாஜக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் “கூட்டணியிலிருந்து செல்பவர்கள் செல்லட்டும்” என்று பாஜக நிர்வாகிகள் மத்தியில் மாநில தலைவர் அண்ணாமலை அதிரடியாக பேசியுள்ளார். சென்னை, அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்…
Category: அண்மை செய்திகள்
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் பந்தை பிரதமர் நரேந்திர மோடி வீசி துவங்குகிறார்! | தனுஜா ஜெயராமன்
அகமதாபாத்தில் இன்று தொடங்கும் ஐசிசி ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் பந்தை பிரதமர் நரேந்திர மோடி வீசி தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக இந்தியா தனியாக உலகக் கோப்பை தொடரை நடத்துகிறது. ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்…
சிக்கிம் மாநிலத்தில் மேகவெடிப்பு! | தனுஜா ஜெயராமன்
சிக்கிம் மாநிலத்தில் மேகவெடிப்பினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கிய 23 ராணுவ வீரர்கள் காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேக வெடிப்பு என்பது மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள நிலப்பகுதிகளில் அடிக்கடி நடக்கும் நிகழ்வு என்கிறார்கள். இதுவரை அங்குள்ள மக்களின்…
டெல்லி உணர்ந்த நிலநடுக்கம்….! | தனுஜா ஜெயராமன்
நேற்று நேபாளத்தில் 2.25 மணியளவில் 4.6 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத்தில் நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர். இதன் காரணமாக பல இடங்களில் கட்டடங்கள் குலுங்கியது. இதனால் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்த மக்கள் அலறி…
ஐடி துறையில் புளியை கரைத்த ஶ்ரீதர் வேம்புவின் டிவிட்! | தனுஜா ஜெயராமன்
சர்வதேச பொருளாதார வளர்ச்சி கடந்த சில மாதங்களாக தட்டுத்தடுமாறி தான் வருகிறது, உதாரணமாக அமெரிக்க பொருளாதாரத்தில் ஷட்டவுன் பிரச்சனையை தீர்க்க கடைசி நேரத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. இதேபோல் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 100 டாலர் அளவீட்டை நெருங்கி…
மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி மகாத்மா காந்தி அவர்கள்5 முறை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப் பட்டிருக்கிறார். பாரத ரத்னா போல் இறப்புக்குப் பின் யாருக்கும் நோபல் பரிசு வழங்கப் படுவதில்லை என்பதால் காந்திக்கு கிடைக்கவில்லை. பாரத ரத்னாவும் காந்திக்கு வழங்கப் படவில்லை. மகாத்மா காந்தியின்…
நலிந்த கலைஞர்களுக்கு நல உதவி திட்டம் – முதல்வர் ஸ்டாலின்! | தனுஜா ஜெயராமன்
நலிந்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் நிதி வழங்கும் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 கலைஞர்களுக்கு தலா 3 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று வழங்கினார். சமூகத்தின் கட்டமைப்பை உற்று நோக்கி வேண்டுவோர் யார், வேண்டுவது எது என ஆராய்ந்து…
