தேசிய டாட்டூ தினம்

தேசிய டாட்டூ தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 17ம் தேதி கொண்டாடப்படுகிறது. தனது உடலின் தோலிற்குள் பெர்மனென்ட் ஆன இங்க்களை செலுத்தி விதவிதமான ஆர்ட்களை தங்கள் உடலில் போட அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பெரும்பாலும் நமது வரலாறு, கலாச்சாரம்,…

இரண்டு பிறந்தநாளையும் கொண்டாடும்பாரதிராஜா

கோலிவுட்டின் பாசத்துக்குரிய பாரதிராஜாவுக்கு இன்னிக்கு 82வது வயசு! ( இது சர்டிபிகேட்படி. ஆனா அவரது ரியல் பர்த் டே ஆகஸ்டு 23 ஆம். ஆனா இரண்டு பிறந்தநாளையும் கொண்டாடுவது அவரது வழக்கமாக்கும்.) சினிமா என்றால் மாய உலகம் அதில் நடிப்பவர்கள் அதிசயமானவர்கள்…

மறந்தும் கூட அமாவாசை நாளில் இந்த தவறுகளை…

ஆடி அமாவாசை… மறந்தும் கூட அமாவாசை நாளில் இந்த தவறுகளை செய்யாதீர்கள் ஆடி அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நாள். இந்த நாளில் நாம் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஆடி மாதத்தில்…

இசைப் பாடகி டி. கே. பட்டம்மாள் நினைவு தினம்

ஆடுவோமே பள்ளு பாடுவோமே” முதலான தேசிய கீதங்களை பாடிய இசைப் பாடகி டி. கே. பட்டம்மாள் நினைவு தினம் ஜூலை 16 ,2009. டி. கே. பட்டம்மாள் என்று பரவலாக அறியப்படும் தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள் ( மார்ச் 28 ,…

டிஸ்னி லேண்ட்

இதே ஜூலை 16, 1955 – டிஸ்னி லேண்ட் எனப்படும் டிஸ்னி உலகம் உலக புகழ்பெற்ற பிரம்மாண்டமான பொழுதுபோக்கு பூங்கா வால்ட் டிஸ்னி அவர்களால் அமெரிக்காவின் கலிபோர்னியா நகருக்கு அருகில் தொடங்கப்பட்டது. டிஸ்னி உலகம் என்பது உலகின் மிக அதிகமானோர் செல்லும்…

தனித்தமிழ் இயக்கத்தை ஆரம்பித்த மறைமலை அடிகள்

தனித்தமிழ் இயக்கத்தை ஆரம்பித்த மறைமலை அடிகள் பிறந்த தினமின்று: தமிழர்கள் அனைவரும் கலப்படமின்றி தமிழ் பேச கடப்பாடு கொண்டால் நம் தாய்மொழியான தமிழ்மொழி வாழுமா? வீழுமா? என்ற கேள்விக்கே இடமில்லாமல் போகும். தமிழ் உலக வரலாற்றில் அத்தகைய உணர்வு வெகு சிலருக்குதான்…

நான் வாழ்பவனுக்குப் பாதை தேடுகிறேன்.

ஒரு முறை காமராஜர் அவர்கள் ஒரு கிராமத்துக்குச் செ ன்றிருந்தார். அப்போது அந்தக் கிராமத் தலைவர்கள் தலைவரைச் சந்திக்க வந்திருந்தனர்.வந்தவர்கள் அவரிடம் ஐயா எங்களுக்குச் சுடுகாட்டுக்குச் செல்லப் பாதை அமைத்துத் தரவேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்கள் உடனே தலைவர் சிரித்துக் கொண்டே…

நீயும் என்னை

காதலித்தாயா? வைரமுத்துவின் மௌன பூகம்பம் (தாடியையும், சோகத்தையும் சரிவிகிதத்தில் வளர்த்துக் கொண்டு வாழ்பவன் அவன்.) அவளின் ஞாபகங்களே அவனுக்கு சுவாசம் பன்னிரண்டு பாலைவன வருஷங்களுக்குப் பிறகு அவளை அவன் பார்க்க நேருகிறது. எங்கெனில்.. ஒரு ரயில் நிலையத்தில். எப்போதெனில்.. ஒரு நள்ளிரவில்.…

பொருளாதாரம் தெரியாதவர்

எம்.ஜி.ஆர். பொருளாதாரம் தெரியாதவர் M.G.R. அதிமுகவை தொடங்கிய பின் சுதந்திரா கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவரை விரும்பி அழைத்து கட்சியில் சேர்த்துக் கொண்டார். தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தபோதும் மருத்துவரான அவரது சேவை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள்…

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே.

ரொம்பவே என்னை சிந்திக்க வைத்தன அந்த வரிகள் ! ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே…” ‘நம் நாடு’ படப் பாடல், டி.எம்.எஸ். குரலில் எங்கோ ஒலித்துக் கொண்டிருந்தது. பாடலின் கடைசி சரணத்தில், “கிளி போல பேசு இளங்குயில் போல பாடு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!