ஆஸ்கார் வைல்ட் நினைவு நாளின்று😢

ஆஸ்கார் வைல்ட் நினைவு நாளின்று😢 ஐரிஷ் எழுத்தாளரான ஆஸ்கார் வைல்டு. எழுத்துப்பணியில் மட்டுமின்றி நாடக ஆசிரியராகவும், கவிஞராகவும் புகழ் பெற்றவர்.பல சிறுகதைகளையும் ஒரு புதினத்தையும் எழுதியுள்ள ஆஸ்கார் வைல்டு, தனது நகைச்சுவை வாய்ந்த படைப்புகளின் மூலம் பிரபலமானவர். இங்கிலாந்தின் மிகச்சிறந்த நாடக…

இந்தியாவின் முதல் விண்ணலை அறிவியலாளர் ஜெகதீஷ் சந்திர போஸ் பிறந்த நாள் இன்று!💐

இந்தியாவின் முதல் விண்ணலை அறிவியலாளர் ஜெகதீஷ் சந்திர போஸ் பிறந்த நாள் இன்று!💐 ஒரு சராசரி இந்தியக் குடும்பத்தில் பிறந்த ‘போஸ்’ விஞ்ஞானி .போஸ் ஆக உதவியது பெரும்பாலும் பிரிட்டிஷார்கள். படிப்பில் இவருக்குள்ள அக்கறையைப் பார்த்து வியந்து அவரை இங்கிலாந்து அனுப்பி…

புனித அந்திரேயா விழா – கத்தோலிக்கர் மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபை)✝️

புனித அந்திரேயா விழா – கத்தோலிக்கர் மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபை)✝️ இயேசுவின் அப்பேஸ்தலர்களில் ஒருவர். சீமோன் பேதுருவின் சகோதரர். கலிலேயக் கடலில் பிடித்து வாழ்ந்தவர். சமுகத்தில் திறமைசாலியாக நற்சான்றுடன் வாழ்ந்தவர். திருமுழுக்கு யோவானின் சீடராக இருந்தவர். மீட்பராகி இயேசு கிறிஸ்துவின்…

பாதையோரம் பயணப்படு

பாதையோரம் பயணப்படு நகர்ந்தால்தான் நதியழகு.வளர்ந்தால் தான் செடி அழகு.( விடை தேடும் பயணம் தான் வாழ்க்கை சிலருக்கு விடையே தெரியவில்லை)பலருக்கு விடையே புரியவில்லை.என் வெற்றியின் எண்ணங்கள் மட்டும் முன்னோக்கிச் செல்ல நான் மட்டும் ஏன் பின்னோக்கி செல்கின்றேன். இந்த சமுதாயம் பாலின…

திருநர் திறமைத் திருவிழா 2024

திருநர் திறமைத் திருவிழா 2024 Born to win social welfare trust அமைப்பு இந்த ஆண்டு திருநர் வஞ்சிக்கப்பட்ட தினத்தை முதன்முறையாக திறமைத் திருவிழாவாகக் கொண்டாடினார்கள். நவம்பர் 20ஆம் தேதி மதியம் 2:30 மணி அளவில் ஸ்பாஸ்டிக் சொசைட்டி ஆப்…

மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23

மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23 தமிழுக்கு மிக முக்கியமான பல பங்களிப்புகளைச் செய்த பெரும் தமிழறிஞர். நூற்றாண்டு வாரியாகத் தமிழ் இலக்கிய வரலாறு எழுதியவர். தமிழிசை இலக்கிய வரலாறு, தமிழிசை இலக்கண வரலாறு ஆகியவற்றையும் இவர் எழுதியுள்ளார். நாகப்பட்டினம்…

சுரதா பிறந்த தினம் இன்று:

சுரதா பிறந்த தினம் இன்று:🌹 இந்த யுகத்தின் சிறந்த கவிஞரான “சுரதா”வை அறியாதவர்கள் இருக்க முடியாது.மரபில் தோய்ந்தவர்களாக இருந்தாலும் சரி, புதுக்கவிதைப் படைப்பாளிகளாக இருந்தாலும் சரி, உவமைக் கவிஞரின் கவிதைகளில் ஒரு கவிதையையாவது இரசிக்காமல் இருந்திருக்க மாட்டார்கள்.மனதில் தனக்குச் சரியெனப்பட்டதை பளிச்சென்று…

நா(ன்)ம் பார்க்காத கொடைக்கானல்/

நா(ன்)ம் பார்க்காத கொடைக்கானல் தினம் தினம் நம் வாழ்வு எதை நோக்கிப் போகிறது என்று தெரியாமலே அதன்பின் நாம் சென்று கொண்டு இருப்போம். எப்போதாவது தான் நாம் நினைத்தபடி சில நாட்கள் அமையும் அப்பேர்பட்ட நாட்களை பற்றி தான் இப்போது நான்…

இந்திரா சௌந்தர்ராஜன்….

இந்திரா சௌந்தர்ராஜன்….*இன்னும் மூன்று நாட்களில் (13 நவம்பர்) உங்களுக்கு நான் பிறந்தநாள் வாழ்த்து எழுதியிருக்க வேண்டும். இப்படி ஒரு அதிர்ச்சியை எதிர்பார்க்கவில்லை சார். இதை நம்பவும் முடியவில்லை. எதிர்பாராத திருப்புமுனைகளைத் தந்துகொண்டே இருந்தீர்கள்… இப்போதும் தந்து விட்டீர்கள். இணைந்து ஒரு முறை…

வாழைக்காயை இப்படி செஞ்சா எவ்வளவு செஞ்சாலும் பத்தாது… ட்ரை பண்ணி பாருங்க

வாழைக்காய் புட்டு .. . வாழைக்காயை இப்படி செஞ்சா எவ்வளவு செஞ்சாலும் பத்தாது… ட்ரை பண்ணி பாருங்க… வாழைக்காய் என்றால் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது பஜ்ஜிதான். வாழைக்காயை பொரியல் மற்றும் குழம்பு போன்றவற்றில் மிகவும் அரிதாகவே பயன்படுத்துவார்கள். ஆனால் வாழக்காயை…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!