Tags :சுந்தரமூர்த்தி

நகரில் இன்று

குற்றாலம் மெயினருவியில் வெள்ளப்பெருக்கு

குற்றாலம் மெயினருவியில் வெள்ளப்பெருக்கு தென்காசி: குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் காலம் நிறைவடைந்த பிறகும் சாரல் நன்றாக பெய்வதும், அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுவதுமாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழையினால் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுRead More

பாப்கார்ன்

விஜய் நடித்த ‘மெர்சல்’ பட ஆம்புலன்ஸ்

விஜய் நடித்த ‘மெர்சல்’ பட ஆம்புலன்ஸ் காட்சியையே  ஓவர்டேக் செய்கிறது 108 ஆம்புலன்ஸ் டிரைவரிடமிருந்து நமக்கு கிடைத்த பகீர் தகவல்.  உயிருக்குப் போராடிக்கோண்டிருப்பவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து உயிரைக்காப்பாற்றாமல் கமிஷனுக்காக தூரத்திலுள்ள தனியார் மருத்துவமனைகளில் கொண்டுபோய் சேர்ப்பது…  மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புகளை திருட மூளைச்சலவை செய்து பிரபல தனியார் மருத்துவமனைகளுக்குக் கொண்டுசெல்வது என கமிஷனுக்காக தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களே படுபாதக செயல்களில் ஈடுபடுவதாக ஆதாரத்துடன் நக்கீரனுக்கு கிடைத்த பிரத்யேக தகவல் நம் இதயத்தில் அணுகுண்டை […]Read More

முக்கிய செய்திகள்

கீழடி அகழாய்வு

கீழடி அகழாய்வை சிலர் அரசியலாக்க பார்க்கின்றனர் – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் குற்றச்சாட்டு தொல்லியல் ஆய்வின் போது, இந்தியாவின் பல இடங்களில் ஒற்றுமை தெரிகிறது – மாஃபா பாண்டியராஜன்’ 11 விதமான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கீழடியில் ஆய்வுகள் நடத்தப்படுகிறது. 5-ம் கட்ட அகழாய்வு 2 வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கீழடியில் 5-ம் கட்ட அகழ்வாராய்ச்சியின் இறுதி கட்ட பணிகளை, ஆய்வு செய்தபின் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி.Read More

உஷ்ஷ்ஷ்

தெரிந்து கொள்வோம்!!

தெரிந்து கொள்வோம்!!! ர.யில் பெட்டிகளில் சில எண்கள் எழுதப்பட்டிருப்பதை கவனித்திருப்பீர்கள் அது எதைக் குறிக்கிறது என தெரியுமா..? முதல் இரண்டு எண்கள் அந்த பெட்டி எந்த வருடம் தயாரிக்கப்பட்டது என்பதை குறிப்பதாகும் . மீதியுள்ள எண்கள் அந்த வருடத்தில் தயாரிக்கப்பட்ட மொத்த பெட்டிகளில் , அந்த கோச் எத்தனையாவதாக தயாரிக்கப்பட்டது என்பதனை குறிக்கிறது. உதாரணமாக படத்தில் காண்பிக்கும் முதல் இரண்டு எண்கள் 13 – வது அந்த கோச் 2013 ஆம் வருடம் தயாரிக்கப்பட்டது என்பதைக் குறிக்கிறது. பின்னால் […]Read More

நகரில் இன்று

காது கொடுத்துக் கேட்போம்: இன்று உலக காது கேளாதோர் தினம்

மாற்றம் செய்த நாள்: செப் 25,2016  ஒலியை உணர்வதற்கு காதுகள் மிக அவசியம். இதில் சிரமம் ஏற்பட்டால், அதுவே காது கேளாமை. உலகளவில் 36 கோடி பேர் இப்பிரச்னையால் தவிக்கின்றனர். சமூகத்தில் இவர் களுக்கு உரிய வசதிகள் செய்து தர வலியுறுத்தி செப்., 25ல்(கடைசி ஞாயிறு), உலக காது கேளாதோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இத்தினத்தை உலக காது கேளாதோர் அமைப்பு, 1958ல் உருவாக்கியது. முழுமையாகவோ, பாதியாகவோ ஒலியை உணர அல்லது புரிந்து கொள்ள முடியாதவர்கள் காது கேளாதவர் எனப்படுகிறார். […]Read More

நகரில் இன்று

வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் கடலோர பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், நெல்லை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது. மேலும் திண்டுக்கல் காமாட்சிபுரத்தில் 16 […]Read More

அண்மை செய்திகள்

வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம் வேலூர், திருவண்ணாமலை உட்பட 15 மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. நாளை மதுரை, தேனி உட்பட 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு. அதிவேக காற்று வீச வாய்ப்பு இருப்பதால் குமரி கடல் பகுதி, மாலத்தீவு மற்றும் தென் தமிழக கரையோர பகுதிகளுக்கு இன்றும் நாளையும் மீனவர்கள் செல்ல வேண்டாம் […]Read More

ஸ்டெதஸ்கோப்

ஆரோக்கியம்

குளிர்ந்த தண்ணீரில் மாத்திரை சாப்பிட கூடாது காலையில் அதிக தண்ணீர் குடிப்பது நல்லது மாலையில் குறைவாக குடிப்பது நல்லது சாப்பிட்டதும் உடனே தூங்க கூடாது  தூங்குவதற்கு சிறந்த நேரம் இரவு பத்து மணி காலை நான்கு மணி வரை.  சாப்பிட உடனே தண்ணீரை வயிறு முட்ட முட்ட குடிக்க கூடாது சுமார் அரை மணி நேரம் கழித்து தண்ணீர் தாகம் எடுக்கும் போதுதான் குடிக்க வேண்டும் சாப்பிட உடனே குளிக்கவும் கூடாது குறைந்தது இரண்டு மணி நேரம் […]Read More

முக்கிய செய்திகள்

இன்றைய முக்கியச் செய்திகள் சில…..

பெட்ரோலியம் அல்லாத மாற்று எரிசக்தி பயன்பாட்டை இந்தியா 3 ஆண்டுகளில் இருமடங்காக அதிகரிக்கும். பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி. சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 6 வயது சிறுமி உயிரிழப்பு. டெங்கு பாதித்த சிறுமியின் சசோதரன் உள்ளிட்ட இருவருக்கு தீவிர சிகிச்சை. கிலோ 70 ரூபாயை தாண்டி விற்கும் பெரிய வெங்காயம். மகாராஷ்டிரா, ஆந்திராவிலிருந்து அதிக லாரிகளில் வெங்காயம் வருவதால் விலை குறையும் என தமிழக அரசு உறுதி. ஐஎன்எக்ஸ் […]Read More

முக்கிய செய்திகள்

வானிலை – முன்னேற்பாடு

மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு. சூறைக்காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை. மழைக்காலம் தொடங்குவதையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை. தொற்றுநோய் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்.Read More