Tags :உமா

நகரில் இன்று

மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு:          மூலவைகை ஆற்றில் ஏற்பட்ட திடீா் வெள்ளப்பெருக்கு காரணமாக வைகை அணைக்கான நீா்வரத்து சனிக்கிழமை பிற்பகலில் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக உயா்ந்தது. இதனால் கடந்த சில நாட்களாக சரிந்து வந்த வைகை அணை நீா்மட்டம் மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது.தேனி மாவட்டம் வைகை ஆற்றின் நீா்பிடிப்பு பகுதிகளான வெள்ளிமலை, அரசரடி, மேகமலை, வருசநாடு ஆகிய வனப்பகுதிக்குள் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் கனமழை கொட்டித்தீா்த்தது. இந்த கனமழையால் இன்று அதிகாலையில் வைகை ஆற்றில் […]Read More

பாப்கார்ன்

போனில் கேட்டு நர்ஸ் சிகிச்சை

போனில் கேட்டு நர்ஸ் சிகிச்சை: இரட்டை சிசு இறப்பு                        தஞ்சாவூர்: மொபைல் போன் மூலம் டாக்டரிடம் கேட்டு கேட்டு நர்சுகள் சிகிச்சை அளித்ததால் கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த இரட்டை சிசுக்கள் உயிர் இழந்தன. டாக்டரின் அலட்சிய போக்கை கண்டித்து உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.தஞ்சை மாவட்டம் பூண்டி கல்லூரி சாலையில் வசித்து வருபவர்கள் குமரவேல், விஜயலட்சுமி தம்பதி. திருமணம் நடந்து 5 ஆண்டுகளாக […]Read More

அழகு குறிப்பு

ரோஜா இதழ்களை வைத்து அசத்தலான 5 டிப்ஸ்..!

ரோஜா இதழ்களை வைத்து அசத்தலான 5 டிப்ஸ்..!          ரோஜா இதழ்களை நாம் சருமத்திற்கு பயன்படுத்துவதினால் சருமத்திற்கு நாள் முழுவதும் பொலிவினை கொடுக்கும், சருமம் மென்மையாக காணப்படும். ரோஜா இதழ்களை வைத்து செய்யக்கூடிய 5 வகை அழகு குறிப்பு டிப்ஸ் பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்வோம் வாங்க. Paneer rose beauty tips in tamil: 1 ஒரு பவுலில் பன்னீர் ரோஜா இதழ்களை சுத்தமாக கழுவி எடுத்து கொள்ளுங்கள். பின்பு அதனை மிக்சி ஜாரில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து […]Read More

3D பயாஸ்கோப்

ரஜினி ரசிகர்கள் கவலை

, இதுவும் ‘அது’ மாதிரி ஆகிவிடப் போகுது: ரஜினி ரசிகர்கள் கவலை.         இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் வெளியிட்டுள்ள ட்வீட்டை பார்த்து ரஜினி ரசிகர்களுக்கு கவலை ஏற்பட்டுள்ளது.        ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் தர்பார். ஷூட்டிங் முடிந்த நிலையில் இன்று டப்பிங் பணிகள் துவங்கியுள்ளது. தர்பார் குறித்து ஏதாவது அப்டேட் கிடைக்காதா என்று ரஜினி ரசிகர்கள் ஏங்குவதால் முருகதாஸ் டப்பிங் […]Read More

அழகு குறிப்பு

கடலை மாவு அழகு குறிப்புகள்

     கடலை மாவு முகத்திற்கு தரும் அழகு ரகசியங்கள்..!       காலம்காலமாக பெண்களின் அழகை அதிகரிக்க பயன்படுத்தப்படும் அழகு பொருள் தான் கடலை மாவு.      இந்த கடலை மாவை வைத்து இயற்கையான முறையில் உடல் முழுவதும் அழகை  பெற முடியும் சரி வாங்க.    இன்று சருமத்தின் அழகை அதிகரிக்க இயற்கை அழகு குறிப்புகள்  என்னென்ன உள்ளது என்பதை பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..! முகப்பரு சருமத்திற்கு […]Read More

விளையாட்டு

‘இந்திய அணியின் வெற்றிக்கு பந்து வீச்சாளர்கள் காரணம்’ – ரோகித்சர்மா கருத்து

‘இந்திய அணியின் வெற்றிக்கு பந்து வீச்சாளர்கள் காரணம்’ – ரோகித்சர்மா கருத்து        வங்காளதேச அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு பந்து வீச்சாளர்களின் சிறப்பான செயல்பாடு தான் காரணம் என்று பொறுப்பு கேப்டன் ரோகித்சர்மா தெரிவித்தார்.            நாக்பூரில் நேற்று முன்தினம் இரவு நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி […]Read More

அழகு குறிப்பு

மென்மை சருமம்

மென்மை சருமம் நம்மில் பெரும்பாலானோர், தங்கள் சருமம் எந்த வகையை சேர்ந்தது என்பது பற்றி தெரியாமலே உள்ளனர்.வறண்ட சருமம், எண்ணெய் பசை சருமம் மற்றும் மிக மென்மையான சருமம் என, சருமம் மூன்று வகைப்படும். இதில், மிக மென்மையான சரும வகையை சேர்ந்தவர்கள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் சருமத்திற்கான பிற பொருட்களை பயன்படுத்தும் போது மிக கவனமாக இருக்க வேண்டும்.மென்மையான சருமத்தை கண்டறிவது:* சருமம் எளிதில் சிகப்பாக மாறுதல்.* மாய்ச்சரைசர்கள் <உட்பட அனைத்து பொருட்களுக்கும் சருமத்தில் […]Read More

பாப்கார்ன்

தல …புது கெட்டப்

தல …புது கெட்டப்  நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித், வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்றும் அந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த நிலையில் தற்காலிகமாகத் தல 60 என்று பெயரிட்டுள்ள இப்படத்திற்கு வலிமை என்று பெயரிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அஜித் இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது.அது மட்டுமின்றி இதில் அஜித் மகளாக அனிகா நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே இவர் என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் படத்தில் […]Read More

அண்மை செய்திகள்

எனக்கும் கோபம்

எனக்கும் கோபம்  மகேந்திர சிங் தோனிக்கு`புன்னகை மன்னன்’ என்று பட்டம் கொடுக்கலாம். வெற்றியோ, தோல்வியோ எல்லாவற்றையும் ஒரு புன்னகையுடன் கடந்துவிடுவார். இக்கட்டான சூழலை சமாளிப்பதில் தோனி கைதேர்ந்தவர். அதனால்தான் `கூல் கேப்டன்’ என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகிறார். இவருக்கு கோபமே வராதா, டென்ஷன் ஆக மாட்டாரா என அவரது ரசிகர்களுக்கே சந்தேகம் வரும்.அதனால்தான் தோனி டென்ஷன் ஆனதே தலைப்புச் செய்தியானது. இந்தாண்டு நடந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இடையேயான போட்டியின்போது […]Read More

கோவில் சுற்றி

துளசி எப்படி வந்தது?

துளசி எப்படி வந்தது? துளசி செடியை கடவுளாக பார்ப்பதும், அதற்கு பூஜை செய்வதும் இந்து மதத்தில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகின்றது துளசி எப்படி வந்தது?முன்னொரு காலத்தில் தேவர்களும், அசுரர்களும் ஒன்று சேர்ந்து பாற்கடலைக் கடைந்தனர். அதிலிருந்து இறவாத வரம் தரும் மருந்தாகிய அமிர்தம் பெற முயன்றனர்.அப்போது அமிர்தம் வெளியே வருவதற்கு முன்னர் அந்த பாற் கடலிலிருந்து கற்பகத்தரு, , காமதேனு, சந்திரன், ஐராவதம் மகாலட்சுமி, ஆகியன உண்டாகி வெளியே வந்தன. இதனால் பகவான் விஷ்ணுவின் ஆனந்தக் கண்ணீர் […]Read More