மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 19 | பெ. கருணாகரன்

தாவணி வலை!  சுமார் நாற்பது  ஆண்டுகளுக்கு முன்பு, அன்று வீடு திடீரென்று பரபரப்பானது. அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் கும்பலாக வீட்டுக்கு வந்து அக்காவைப் பார்த்துவிட்டுப் போனார்கள். அக்காவை வீட்டின் மூலையில் உலக்கையைக் குறுக்கே போட்டு உட்கார்த்தி வைத்திருந்தார்கள். அவருக்கு என்ன…

என்னை காணவில்லை – 20 | தேவிபாலா

அத்தியாயம் – 20 சுஷ்மாவை பார்க்க துவாரகேஷ் வந்தான். சுஷ்மாவின் பெற்றோர் அவனை வரவேற்க, குழந்தைகளுக்காக வாங்கி வந்த பொங்கல் உடைகளை தந்தான். “ இதைத்தரவா இத்தனை தூரம் வந்தே துவாரகா? நான் வாங்கிட்டேன். அப்பா தந்தார்னு தான் அவங்க கிட்ட…

மரப்பாச்சி –19 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்

அத்தியாயம் – 19       ஒரு கணம் பேசுவது பிருந்தா தான என்று தன் கையை தானே கிள்ளிப் பார்த்தான் சுந்தரம். ‘நான் என் ஐயாவின் மகளை கெடுத்தேனா? என்ன இது அபாண்டம். எண்ணியவன்.. “ஏம்மா எப்படி எங்கிட்ட உங்களால இப்படி…

குடியரசின் குதூகலத்தால் குவலயத்தில் பாரதம்..

| குடியரசு தினப் பாடல்.2 | Republic Day song | கவிஞர் ச.பொன்மணி‌|s.ponmani முதலாவதாய்முன்னிற்கட்டும் குடியரசின்குதூகலத்தால்குவலயத்தில்பாரதம்.. முதலாவதாய்முன்னிற்கட்டும். வந்தேமாதரம் வாழ்க வளமுடன்வளங்கள் நிறைவுடன் பாடல், இசை, குரல் கவிஞர் ச.பொன்மணி வீடியோ உமா காந்த்

அனாமிகா – குறுநாவல் – 3 | திருமயம் பாண்டியன்

அத்தியாயம் – 3 அனாமிகா இறப்பதற்கு முந்தைய கதை: “நடிக்காதே… நடிக்காதே! ஆபாசமாய் நடிக்காதே… கெடுக்காதே… கெடுக்காதே! தமிழ் கலாச்சாரத்தைக் கெடுக்காதே!” நடிகை அனாமிகா வீட்டின்முன்  மாதர்சங்க உறுப்பினர்கள் பெருந்திரளாய் கூடி போராட்டம் நடத்திக்கொண்டிருந்தனர். “எதுக்கு இந்த போராட்டம்?”- மைக்கை நீட்டியபடி…

மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 18 | பெ. கருணாகரன்

நெஞ்சுக்குத் தேவை மனசாட்சி! நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது நிகழ்ந்த சம்பவம் இது. அந்த ஊரில் ஒரு கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடக்கவிருந்தது. நானும் சென்றிருந்தேன். கூட்டத்துக்கு அந்தக் கட்சியைச் சேர்ந்த அப்போதைய சிதம்பரம் (தனி) தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் கலந்து கொண்டார்.…

என்னை காணவில்லை – 19 | தேவிபாலா

அத்தியாயம் -19 அந்த நாலு பேர், துவாரகா காரணமாக பாதிக்கப்பட்டு கம்பெனியில் வேலை இழந்தவர்கள், சேர்மனால் வெளியேற்றப்பட்டவர்கள், தொழில் துறை முழுக்க இது தெரிந்து வேறு எங்கேயும் வேலை செய்ய முடியாதவர்கள், அவர்கள் ஊழலில் கோடிக்கணக்கில் சம்பாதித்ததை, ஆதார பூர்வமாக துவாரகேஷ்…

மரப்பாச்சி –18 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்

அத்தியாயம் 18       ஆட்டோ ட்ரைவரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு சிந்தனை வயப்பட்டவாறே வீட்டினுள் வந்தாள் பிருந்தா. எதிரில் சுந்தரம் “வாங்கம்மா வெயில்ல வந்திருக்கறீங்க லெமன் ஜூஸ் கொண்டு வரவா?” என்றான். அவளுக்கும் தொண்டை வறண்டுதான் போயிருந்தது. லெமன் ஜூஸ் கொண்ணுவரப் பணித்தாள்.…

அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 18 | செல்லம் ஜெரினா

அத்தியாயம் – 18 இன்றுடன் மூன்று மாதமாகி விட்டது. அலமேலு செந்திலின் செல்வன் பிறந்து. இன்று ஆழியூர் கோட்டைக்கு போவதாக பேச்சு. பெரியவர் சிவநேசம் சக்ரவர்த்திதான் சொன்னார். இனிமேல் ஆழியூரை கவனிப்பதுதான் முறை என்று. குழந்தைகளுக்கும் அவர்களின் இருப்பிடம் பழக்கமாவதோடு அங்குள்ளோருக்கும்…

புரியாத புதிர்/சிறுகதை/-உமாகாந்தன்

சிறுகதை ‘வசந்தி  இதன்  உன் பைனல்  முடிவா ப்ளீஸ் நாம மறுபடியும் சேர்ந்து  வாழலாம்’ ‘வேண்டாம் விமல். இது என்னோட தீர்மான முடிவு  சரியாத்தான் முடிவு எடுத்து  இருக்கேன்’ ‘வசந்தி ப்ளீஸ்  உங்க முடிவை மறுபரிசிலனை பண்ணலாமே எனக்காக’ என்றேன் நான்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!