| குடியரசு தினப் பாடல்.2 | Republic Day song | கவிஞர் ச.பொன்மணி|s.ponmani முதலாவதாய்முன்னிற்கட்டும் குடியரசின்குதூகலத்தால்குவலயத்தில்பாரதம்.. முதலாவதாய்முன்னிற்கட்டும். வந்தேமாதரம் வாழ்க வளமுடன்வளங்கள் நிறைவுடன் பாடல், இசை, குரல் கவிஞர் ச.பொன்மணி வீடியோ உமா காந்த்
Category: எழுத்தாளர் பேனாமுனை
அனாமிகா – குறுநாவல் – 3 | திருமயம் பாண்டியன்
அத்தியாயம் – 3 அனாமிகா இறப்பதற்கு முந்தைய கதை: “நடிக்காதே… நடிக்காதே! ஆபாசமாய் நடிக்காதே… கெடுக்காதே… கெடுக்காதே! தமிழ் கலாச்சாரத்தைக் கெடுக்காதே!” நடிகை அனாமிகா வீட்டின்முன் மாதர்சங்க உறுப்பினர்கள் பெருந்திரளாய் கூடி போராட்டம் நடத்திக்கொண்டிருந்தனர். “எதுக்கு இந்த போராட்டம்?”- மைக்கை நீட்டியபடி…
மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 18 | பெ. கருணாகரன்
நெஞ்சுக்குத் தேவை மனசாட்சி! நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது நிகழ்ந்த சம்பவம் இது. அந்த ஊரில் ஒரு கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடக்கவிருந்தது. நானும் சென்றிருந்தேன். கூட்டத்துக்கு அந்தக் கட்சியைச் சேர்ந்த அப்போதைய சிதம்பரம் (தனி) தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் கலந்து கொண்டார்.…
என்னை காணவில்லை – 19 | தேவிபாலா
அத்தியாயம் -19 அந்த நாலு பேர், துவாரகா காரணமாக பாதிக்கப்பட்டு கம்பெனியில் வேலை இழந்தவர்கள், சேர்மனால் வெளியேற்றப்பட்டவர்கள், தொழில் துறை முழுக்க இது தெரிந்து வேறு எங்கேயும் வேலை செய்ய முடியாதவர்கள், அவர்கள் ஊழலில் கோடிக்கணக்கில் சம்பாதித்ததை, ஆதார பூர்வமாக துவாரகேஷ்…
மரப்பாச்சி –18 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்
அத்தியாயம் 18 ஆட்டோ ட்ரைவரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு சிந்தனை வயப்பட்டவாறே வீட்டினுள் வந்தாள் பிருந்தா. எதிரில் சுந்தரம் “வாங்கம்மா வெயில்ல வந்திருக்கறீங்க லெமன் ஜூஸ் கொண்டு வரவா?” என்றான். அவளுக்கும் தொண்டை வறண்டுதான் போயிருந்தது. லெமன் ஜூஸ் கொண்ணுவரப் பணித்தாள்.…
அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 18 | செல்லம் ஜெரினா
அத்தியாயம் – 18 இன்றுடன் மூன்று மாதமாகி விட்டது. அலமேலு செந்திலின் செல்வன் பிறந்து. இன்று ஆழியூர் கோட்டைக்கு போவதாக பேச்சு. பெரியவர் சிவநேசம் சக்ரவர்த்திதான் சொன்னார். இனிமேல் ஆழியூரை கவனிப்பதுதான் முறை என்று. குழந்தைகளுக்கும் அவர்களின் இருப்பிடம் பழக்கமாவதோடு அங்குள்ளோருக்கும்…
புரியாத புதிர்/சிறுகதை/-உமாகாந்தன்
சிறுகதை ‘வசந்தி இதன் உன் பைனல் முடிவா ப்ளீஸ் நாம மறுபடியும் சேர்ந்து வாழலாம்’ ‘வேண்டாம் விமல். இது என்னோட தீர்மான முடிவு சரியாத்தான் முடிவு எடுத்து இருக்கேன்’ ‘வசந்தி ப்ளீஸ் உங்க முடிவை மறுபரிசிலனை பண்ணலாமே எனக்காக’ என்றேன் நான்…
என்…அவர்., என்னவர் – 8 | வேதாகோபாலன்
அத்தியாயம் – 8 இந்தவாரத் தலைப்பு : உயிரோடு உணர்வுகள் தலைப்பு உபயம் : அமுதா பொற்கொடி அம்மு அம்மா காபி கொண்டு வருவதற்காக உள்ளே போனபோது.. “ஒரு நிமிஷம் பேசணுமே..” என்றார். “சொல்லுங்க சார்..” “நேத்திக்கு எங்க வீட்டுக்கு யார்…
இரவில் ஒரு வானவில் – சிறுகதை | ஸ்வர்ண ரம்யா
வானவில் மீது சாய்ந்து கொண்டும், சறுக்கிக் கொண்டும் கையில் புத்தகங்களுடன் சிரித்துக் கொண்டிருந்தனர் சிறுவர்கள். வீரமரணத்தை கட்டித்தழுவும் தருணத்திலும் கையில் இந்திய தேசியக் கொடியை கம்பீரமாக ஏந்தி நின்றனர் இராணுவ வீரர்கள். சுதந்திர தினத்தை முன்னிட்டு புத்தகக் கண்காட்சி நடைபெறவிருப்பதை, செங்கல்பட்டு…
அனாமிகா – குறுநாவல் – 2 | திருமயம் பாண்டியன்
அத்தியாயம் – 2 அனாமிகா கொலையான அன்று: அனாமிகா கொலையான விஷயம் தெரிந்து அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் வெளியே கணிசமாக கூட்டம் கூடிவிட்டது. அதேநேரத்தில் நடிகை அனாமிகா கொலை. போலீஸ் விசாரணையை துவக்கியது. என்ற செய்தி, வாட்ஸ்அப்பிலும் , பேஸ்புக்,…
