மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 20 | பெ. கருணாகரன்

ஆன்மீக அரசியல் கடையைத் திற… காசு வரட்டும்… இன்றைய நிலையில் ஒரு பெட்டிக்கடை வைப்பதென்றால் கூட குறைந்தபட்சம் பத்தாயிரம் ரூபாயாவது முதலீடு தேவை. ஆனால், முதலீடே தேவையில்லாத வர்த்தகம், ஆசிரமம் வைத்து அருளாசி வழங்குவது. இதற்கு மூன்று தகுதிகள் முக்கியம். நயமாகப்…

மரப்பாச்சி – 20 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்

அத்தியாயம் – 20       என்ன செய்வது காளிராஜை.. விசாரிக்க வேண்டும், ஆனால் அவளால் முடியாது. வேறு யாரையாவது விட்டு விசாரிக்க வேண்டும். நம் குடும்பத்து ஆள் வேண்டாம். கணவனிடம் சொன்னால் நிச்சயம் செய்யமாட்டார். காளிராஜ் மீதும் அதீத பற்று வைத்திருக்கிறார்.…

என்னை காணவில்லை – 21 | தேவிபாலா

அத்தியாயம் – 21 துளசி நிலை குலைந்து போயிருந்தாள். அங்கிருந்து தப்பித்து வந்தாகி விட்டது. சரியான நேரத்தில் துவாரகா வரவில்லையானால், அவர்கள் மருந்தை செலுத்தி மயங்க வைத்திருப்பார்கள். ‘எனக்கு பைத்திய பட்டம் கட்டி, கூண்டில் அடைக்க சதி நடக்குது. யார் இதை…

என்…அவர்., என்னவர் – 9 | வேதாகோபாலன்

இந்தவாரத் தலைப்பு : இளமை எனும் பூங்காற்று தலைப்பு உபயம் : சுப்பிரமணி  அடுத்த வாரம் என் கதைகள் கல்கி, ஆனந்த விகடன், சாவி என மூன்று பத்திரிகைகளில் பிரசுரமாயிகியிருந்தன. பாமாகோபாலனின் நாவல் மாலைமதியில் வெளியாகியிருந்தது. தெருவெங்கும் போஸ்டர். அவர் நாவல்…

உண்மை காதல்

உண்மை காதல் உனக்காக காத்திருந்த நேரத்தில் வருத்திய வெயில் வெள்ளம் சூழ்ந்த மழை உருக்கிய குளிர் வானுயர்ந்த சுனாமி பிளந்த பூகம்பங்கள் நெருப்பு துண்டங்களை பந்தாடிய எரிமலைகள் என்னை ஒன்றும் செய்ய முடியவில்லை புரிந்ததா என் காதல் வந்து விடு இயற்கை…

வழி விடு காற்றே

உன்னை காண துடிக்கிறது மனம் அன்பே நீ அனுப்பும் மொழிகள் வெறுமை அல்ல என உணர்ந்தேன் நான் விடும் மூச்சு உனக்கு கேட்குதா எந்த வழி மறுப்பும் இல்லாமல் வழி விடு காற்றே அவளின் மூச்சு எனக்கு கேட்கணும் umakanth

அனாமிகா – குறுநாவல் – 4 | திருமயம் பாண்டியன்

அத்தியாயம் – 4  சப்-இன்ஸ்பெக்டர் கோகுல், இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் முன் விரைப்பாக நின்று சல்யூட் வைத்தார். “வாங்க கோகுல்…அனாமிகாவோட  செல்போன்ல லாஸ்ட் கால் யாருன்னு கண்டுபிடிக்கச் சொல்லியிருந்தேனே பார்த்தாச்சா..?” கேட்டார். “பார்த்தாச்சு சார். அனாமிகா அப்பாதான் பேசியிருக்கார்…” “பேசின நேரம்?” “ஈவினிங்…

மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 19 | பெ. கருணாகரன்

தாவணி வலை!  சுமார் நாற்பது  ஆண்டுகளுக்கு முன்பு, அன்று வீடு திடீரென்று பரபரப்பானது. அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் கும்பலாக வீட்டுக்கு வந்து அக்காவைப் பார்த்துவிட்டுப் போனார்கள். அக்காவை வீட்டின் மூலையில் உலக்கையைக் குறுக்கே போட்டு உட்கார்த்தி வைத்திருந்தார்கள். அவருக்கு என்ன…

என்னை காணவில்லை – 20 | தேவிபாலா

அத்தியாயம் – 20 சுஷ்மாவை பார்க்க துவாரகேஷ் வந்தான். சுஷ்மாவின் பெற்றோர் அவனை வரவேற்க, குழந்தைகளுக்காக வாங்கி வந்த பொங்கல் உடைகளை தந்தான். “ இதைத்தரவா இத்தனை தூரம் வந்தே துவாரகா? நான் வாங்கிட்டேன். அப்பா தந்தார்னு தான் அவங்க கிட்ட…

மரப்பாச்சி –19 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்

அத்தியாயம் – 19       ஒரு கணம் பேசுவது பிருந்தா தான என்று தன் கையை தானே கிள்ளிப் பார்த்தான் சுந்தரம். ‘நான் என் ஐயாவின் மகளை கெடுத்தேனா? என்ன இது அபாண்டம். எண்ணியவன்.. “ஏம்மா எப்படி எங்கிட்ட உங்களால இப்படி…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!