பகுதி – 1 வெயிலோடு விளையாடு விளையாட்டு சொல் மொழியிலும் செயல் மொழியிலும் நம்மைக் கட்டிப்போடுபவை 20ம் நூற்றாண்டில் இந்த விளையாட்டில் அர்த்தங்கள் வேறாகிப் போனது இப்போது 21ம் நூற்றாண்டின் விளையாட்டு என்றால் அது நம் கையடக்க செல்போன்களில் ஒளிரும் கலர்…
Category: எழுத்தாளர் பேனாமுனை
“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” (நாவல்) | முகில் தினகரன்
அத்தியாயம் – 1 அன்று கிருத்திகை. கோயில் வாசலில் கூட்டம் சற்று அதிகமாகவேயிருந்தது. அதற்கேற்றாற் போல் கொஞ்சம் அதிகப்படியாகவே பூக்களைக் கொள் முதல் செய்து தனது பூக்கடையில் பரப்பி வைத்துக் கொண்டு காத்திருந்தாள் சுந்தரி. அதிகாலையிலிருந்தே மக்கள் வருவதுவும், போவதுமாய் இருந்த…
என்னை காணவில்லை – 27 | தேவிபாலா
அத்தியாயம் – 27 ஆராவமுதன் ஆள், ஆஸ்பத்திரியை அடைந்து விட்டான், ஒரு டாக்டரின் வேஷத்தில். ஆள் கொலை செய்ய வந்திருந்தாலும் கலராக, உயரமாக, கண்ணிய தோற்றத்தில் இருந்ததால் டாக்டர் வேஷம் நன்றாக பொருந்தியது. கையில் அவளை கொல்ல, விஷ ஊசி தயாராக…
என்…அவர்., என்னவர் – 10 | வேதாகோபாலன்
இந்தவாரத் தலைப்பு : பசுமை நிறைந்த நினைவுகளே தலைப்பு உபயம் : அகிலன் கண்ணன் “எப்போ வருவீங்க?” என்று கேட்பதற்குள் போனை வைத்துவிட்டதால் கோபமோ என்று நினைத்தேன் அல்லவா? அன்றிரவு.. என் அண்ணா கோபால் அலுவலகத்திலிருந்து வந்தவுடனேயே “பாமா கோபாலன் சாருக்கு…
மலர்வனம் சாதனை மகளிர் விருதுகள் விழா
மலர்வனம் சாதனை மகளிர் விருதுகள் விழா மலர்வனம் மின்னிதழின் சாதனை மகளிர் விருதுகள் வழங்கும் விழா மைலாப்பூர் பாரதீய வித்யா பவனில் அண்மையில் (10.3.2024) மாலை சிறப்பாக நடைபெற்றது. மகப்பேறு மருத்துவர் டாக்டர் ஷ்ருதி ப்ரஷாந்த், எழுத்தாளர் லதா சரவணன் மற்றும்…
அன்புடன் அனாமிகா (சிறுகதை) | Dr. மோகன் குமார்
மூடிய கண்களின் திரையில் காலைச்சூரியனின் கதிர் விளையாட தூக்கம் கலைந்த நீரவ் கண்திறக்காமல் அந்த மெல்லிய வெப்பத்தை முகத்தில் ரசித்தான். ஞாயிற்றுக்கிழமை சோம்பலாய் படுக்கை வலது பக்கத்தை கை துழாவ, நிலா எழுந்துவிட்டாள் என்று பதிவு செய்தது விரல்கள். ‘அனாமிகா,…
என்னை காணவில்லை – 26 | தேவிபாலா
அத்தியாயம் – 26 துளசி ஒரு மணி நேரமாக காத்திருந்தாள். அம்மா, அப்பாவிடம் வந்து விவரம் சொல்லி விட்டாள். “இவ அந்த காஞ்சனாவை பார்க்க புறப்பட்டாச்சு. எதுக்கு காத்திருக்கானு தெரியலை. அந்த அம்மண அயோக்யனை சந்திக்க போறாங்க.!” “மாப்ளைக்கு தெரியுமா?” “எல்லாம்…
அற்புதமானவள்
மகளிர் தினம் ஆரம்பம் அன்னைஆளுமையில் அங்கமானவள்ஆரமிட்டு அகத்தலைவிஆண்மையை அங்கீகரித்தவள்ஆரத்தழுவிட அரும்புதல்விஆற்றாமைக்கு ஆறுதலானவள் ஆண்டவன் அளித்த உறவில்அற்புதமானவள் பெண் பிறவி
மகாசிவராத்திரி பாடல் | முனைவர் பொன்மணி சடகோபன்|
மகாசிவராத்திரி பாடல் | முனைவர் பொன்மணி சடகோபன்| பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் முனைவர் பொன்மணி சடகோபன்
