அவ்வையார் துவங்கி காரைக்கால் அம்மையார் வரை, தமிழில் பெண் எழுத்தாளர்கள் நிறையவே இருந்து உள்ளனர். என்றாலும், இடைப்பட்ட காலத்தில் பெண் எழுத்தாளர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டது. அதற்கு, பெண் கல்வி மறுப்பு, எழுத்தை முடக்குவது உள்ளிட்ட, ஆணாதிக்கம் சார்ந்தவையே காரணங்கள். தற்காலத்தில், திரைப்படம்…
Category: எழுத்தாளர் பேனாமுனை
காயிதே மில்லத் காலமான நாளின்று
கண்ணியமிகு காயிதே மில்லத் காலமான நாளின்று கண்ணியமிக்க தலைவர் காயிதே மில்லத் 50-வது நினைவுநாள் (05-04-1972) இன்று . இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது; நல்ல உத்தமமான மனிதர்; முஸ்லிம் சமுதாயத்திற்கு இவரைப் போன்ற தலைவர் கிடைப்பது கஷ்டம். சென்னை புது…
மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை
மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை பெ. சுந்தரம் பிள்ளை (மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை, மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை. மனோன்மணீயம் சுந்தரனார்) (ஏப்ரல் 4 , 1855 – ஏப்ரல் 26, 1897). தமிழறிஞர், தமிழ் வரலாற்று ஆய்வாளர், கல்வெட்டாய்வாளர், அறிவியல் கட்டுரையாளர்,…
பென் நெவிஸ் -மலைச்சிகரம் / தொடர் பகுதி {3}
பென் நெவிஸ் -மலைச்சிகரம் / தொடர் பகுதி {3} வாழ்க்கையில் பல தருணங்களில் முதுமை பற்றிய எண்ண ஓட்டங்களை கண்டு நாம் ஏங்கியிருப்போம், இன்பமாயினும் துன்பமாயினும் முதுமையில் சரியாகிவிடும் என்ற அற்ப நம்பிக்கை நம்மில் எல்லோரிடத்திலுமுண்டு. அம்முதுமைப் பக்கங்களில் நாம் நேரத்தை…
உருகுதலும்பின்பு மறுதலிப்பதும்/-பிரபா அன்பு-
பின்பு மறுதலிப்பதும் இறுதி மடலாய் வரைகிறேன் மீண்டும் ஒரு முறை என் கண்முன் வந்துவிடாதே அன்று என் அழைப்புக்காக காத்திருக்கும் தருணங்கள் மகிழ்வானவை என்றாய் இன்று எனது அழைப்பை நீ துண்டித்துவிடும்போது என் மனம் மௌனமாக அழுவதை உன்னால் உணர்ந்திட முடியாதுதான்…
பாலையில் உன் நினைவே நீர்(ஆடு ஜீவிதம்)/செ.புனிதஜோதி
பாலையில் உன் நினைவே நீர்(ஆடு ஜீவிதம்) ***********””””**********””****””கவிஞர் செ.புனிதஜோதி”அவர்களின் பார்வையில்/(ஆடு ஜீவிதம்)/ ஒரு சாண் வயிறு இல்லாட்டா இந்த உலகத்தில் ஏது கலாட்டா? என்ற பாடல் தான் நினைவுக்குள் வருகிறது .சற்று உற்று நோக்கினால் ஒரு சாண் வயிறு மட்டுமா என்ற…
மறந்துபோன மரபு விளையாட்டுகள்- 3 | லதா சரவணன்
முத்தான மூன்றாவது விளையாட்டு வாசு சுவரில் கருப்பு வண்ணத்தை அடித்துக்கொண்டு நான்கு மூலை ஓரங்களில் பச்சைவண்ணத்தைக் குழைத்துக் கொண்டு இருந்தான். ஏய் என்ன பண்றே ? ப்ளாக்போர்டு அடப்பாவி நீ இன்னமும் சின்னப்பையனாவே இருக்கியே எப்போதான் மாறப்போறே ? லூசு நாம…
“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 3 (நாவல்) | முகில் தினகரன்
அத்தியாயம் – 3 தினமும் சுந்தரியின் கடைக்கு வந்து, வள்ளியம்மா கடையில் வாங்கிய பூவோடு செல்லும் சுமங்கலிப் பெண்களை அழைத்து அவர்களையும் சரோஜினியிடம் பேசியது போல் பேசி… மூளைச்சலவை செய்வதை வாடிக்கையாகக் கொண்டாள் பங்கஜம். “கொஞ்ச நாளாவே வீட்டுல நடக்கற விஷயங்கள்…
கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 3 | பாலகணேஷ்
இது பாஸ்ட்ஃபுட் காலம். எதையும் சீக்கிரம் முடித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம் என்ற எண்ணம் இளைஞர்களிடம் அதிகம் காணப்படுகிற ஒன்று. ஆயிரம் பக்க நாவலைக் கொடுத்து படிக்கச் சொன்னால் யோசிக்கிறார்கள். அதே ஆறு பக்கங்களென்றால் உடனே தயார்..! இந்தத் தலைமுறைக்காகத் தமிழின்…
என்னை காணவில்லை – 29 | தேவிபாலா
அத்தியாயம் – 29 கபாலி பெரும் குழப்பத்தில், பயத்தில் இருந்தான். அவனது உளவாளி மூலம் சகல சங்கதிகளும் தெரிந்து விட்டது. காஞ்சனாவை ஆஸ்பத்திரியில் துவாரகேஷ் சேர்த்தது, துளசி ஃபோனை எடுக்காதது என தொடர் சம்பவங்கள் கபாலிக்கு பீதியை உண்டாக்க, ஏற்கனவே துவாரகேஷ்…
