மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை எழுத்தாளர் ஜெயமோகன் மிகவும் தரம் தாழ்ந்து விமர்சித்து இருந்தது வருத்தத்தை தந்தது. காரணம் என்னவென்றால், அவர் படத்தைப் பற்றி பேசி வார்த்தையை விட்டிருந்தால் பரவாயில்லை, அவர் வேற மாதிரியான வார்த்தைகளை விட்டுவிட்டார். ஆம், படத்தை விட்டுவிட்டு கேரள…
Category: எழுத்தாளர் பேனாமுனை
என்னைகவர்ந்த தமிழ் நாவல்கள் வரிசையில்
இன்று 19.3.2024 தி.ஜானகிராமன் அவர்களின்‘அம்மா வந்தாள்’ தமிழ் இலக்கியம் என்னைகவர்ந்த தமிழ் நாவல்கள் வரிசையில் இன்று 19.3.2024 தி.ஜானகிராமன் அவர்களின்‘அம்மா வந்தாள்’ என்னுடைய பார்வையில் அம்மா வந்தாள்’ தி.ஜானகிராமன் அவர்களின் பிரசித்தி பெற்ற புதினம் அதற்கு முன் நாவலாசிரியர் பற்றி தி.…
“பெட்டிக்கடை பொண்ணு” (சிறுகதை) | நேசா
தினசரி வந்து நிற்கும் அதே மெயின் ரோட்டில் வந்து நின்றாள் அனுபமா, இன்றும் ரோட்டோரக் கடையில் இருந்த அந்தப் பெண் இவளையேப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. பெரிய நகரத்தின் எல்லையில் கொஞ்சம் உள்ளடக்கிய காலனியில் இருந்தது அனுபமாவின் வீடு. வீட்டில் இருந்து…
கேப்ஸ்யூல் (நாவல்) | பாலகணேஷ்
இது பாஸ்ட்ஃபுட் காலம். எதையும் சீக்கிரம் முடித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம் என்ற எண்ணம் இளைஞர்களிடம் அதிகம் காணப்படுகிற ஒன்று. ஆயிரம் பக்க நாவலைக் கொடுத்து படிக்கச் சொன்னால் யோசிக்கிறார்கள். அதே ஆறு பக்கங்களென்றால் உடனே தயார்..! இந்தத் தலைமுறைக்காகத் தமிழின்…
மறந்துபோன மரபு விளையாட்டுகள் | லதா சரவணன்
பகுதி – 1 வெயிலோடு விளையாடு விளையாட்டு சொல் மொழியிலும் செயல் மொழியிலும் நம்மைக் கட்டிப்போடுபவை 20ம் நூற்றாண்டில் இந்த விளையாட்டில் அர்த்தங்கள் வேறாகிப் போனது இப்போது 21ம் நூற்றாண்டின் விளையாட்டு என்றால் அது நம் கையடக்க செல்போன்களில் ஒளிரும் கலர்…
“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” (நாவல்) | முகில் தினகரன்
அத்தியாயம் – 1 அன்று கிருத்திகை. கோயில் வாசலில் கூட்டம் சற்று அதிகமாகவேயிருந்தது. அதற்கேற்றாற் போல் கொஞ்சம் அதிகப்படியாகவே பூக்களைக் கொள் முதல் செய்து தனது பூக்கடையில் பரப்பி வைத்துக் கொண்டு காத்திருந்தாள் சுந்தரி. அதிகாலையிலிருந்தே மக்கள் வருவதுவும், போவதுமாய் இருந்த…
என்னை காணவில்லை – 27 | தேவிபாலா
அத்தியாயம் – 27 ஆராவமுதன் ஆள், ஆஸ்பத்திரியை அடைந்து விட்டான், ஒரு டாக்டரின் வேஷத்தில். ஆள் கொலை செய்ய வந்திருந்தாலும் கலராக, உயரமாக, கண்ணிய தோற்றத்தில் இருந்ததால் டாக்டர் வேஷம் நன்றாக பொருந்தியது. கையில் அவளை கொல்ல, விஷ ஊசி தயாராக…
என்…அவர்., என்னவர் – 10 | வேதாகோபாலன்
இந்தவாரத் தலைப்பு : பசுமை நிறைந்த நினைவுகளே தலைப்பு உபயம் : அகிலன் கண்ணன் “எப்போ வருவீங்க?” என்று கேட்பதற்குள் போனை வைத்துவிட்டதால் கோபமோ என்று நினைத்தேன் அல்லவா? அன்றிரவு.. என் அண்ணா கோபால் அலுவலகத்திலிருந்து வந்தவுடனேயே “பாமா கோபாலன் சாருக்கு…
மலர்வனம் சாதனை மகளிர் விருதுகள் விழா
மலர்வனம் சாதனை மகளிர் விருதுகள் விழா மலர்வனம் மின்னிதழின் சாதனை மகளிர் விருதுகள் வழங்கும் விழா மைலாப்பூர் பாரதீய வித்யா பவனில் அண்மையில் (10.3.2024) மாலை சிறப்பாக நடைபெற்றது. மகப்பேறு மருத்துவர் டாக்டர் ஷ்ருதி ப்ரஷாந்த், எழுத்தாளர் லதா சரவணன் மற்றும்…
அன்புடன் அனாமிகா (சிறுகதை) | Dr. மோகன் குமார்
மூடிய கண்களின் திரையில் காலைச்சூரியனின் கதிர் விளையாட தூக்கம் கலைந்த நீரவ் கண்திறக்காமல் அந்த மெல்லிய வெப்பத்தை முகத்தில் ரசித்தான். ஞாயிற்றுக்கிழமை சோம்பலாய் படுக்கை வலது பக்கத்தை கை துழாவ, நிலா எழுந்துவிட்டாள் என்று பதிவு செய்தது விரல்கள். ‘அனாமிகா,…