முருகு தமிழ் | அன்னைக்கு ஓர் தாலாட்டு | கவிஞர் ச.பொன்மணி |
முருகு தமிழ் | அன்னைக்கு ஓர் தாலாட்டு | கவிஞர் ச.பொன்மணி | உமாகாந் | பாடல், இசை, குரல். & ஒளி வடிவம் கவிஞர் ச.பொன்மணிRead More
முருகு தமிழ் | அன்னைக்கு ஓர் தாலாட்டு | கவிஞர் ச.பொன்மணி | உமாகாந் | பாடல், இசை, குரல். & ஒளி வடிவம் கவிஞர் ச.பொன்மணிRead More
அட்சய திருதியை தினமான இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியை, அட்சய திருதியை நாளாக கடைபிடிக்கப்படுகிறது. அனைத்து நலன்களையும் அள்ளித் தரும் நாளாக, அட்சய திருதியை இருப்பதாக மக்கள் நம்புகின்றனர். இதனால், அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால், ஆண்டு முழுவதும் செல்வம் வந்து சேரும் என்ற நம்பிக்கை காலம் காலமாக மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் அட்சய […]Read More
பாரம்பரிய அழகிப் போட்டிகளைத் தாண்டி பெண்களின் சாதனை வால்ட் டிஸ்னியின் வார்த்தைகளில், “நம் கனவுகள் அனைத்தும் நனவாகும் அவைகளை தொடர நமக்கு தைரியம் இருந்தால்” 05-05-2024 அன்று லண்டன் (UK) நகரில் AGLP நிறுவனம் நடத்திய செல்வி/திருமதி ஆசியா கிரேட் பிரிட்டன் 2024 போட்டியில் இங்கிலாந்தில் வசிக்கும் தமிழ்பெண்மணி சித்ரா ரோஷினி பட்டத்தை வென்றார். பாரம்பரியமாக, அழகுப் போட்டிகள் குறுகிய வரையறையுடன் தொடர்புடையவை. ஆனால், AGLP நிறுவனம் ஒவ்வொரு நபருக்கும் அவர்களின் மற்றும் பிறர் வாழ்க்கையை மாற்றும் […]Read More
கேரளா மற்றும் ராஜஸ்தான் தவிர நாடு முழுவதும் வெப்ப அலை நிலை முடிவுக்கு வர உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் வெப்ப அலை முடிவுக்கு வரவுள்ளது. மேற்கு ராஜஸ்தான் மற்றும் கேரளாவில் மட்டும் வெப்ப அலை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை), மேற்கு ராஜஸ்தானில் மட்டுமே வெப்பம் இருக்கும். இதன் தாக்கம் குறித்து எங்களுக்கு அதிக நம்பிக்கை இல்லாததால் மஞ்சள் எச்சரிக்கையுடன் அனுப்பியுள்ளோம் என ஐஎம்டி நிர்வாகி சோமா சென் கூறியுள்ளார். […]Read More
முழுவதும் கொரோனா தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பூசி கோவிஷீல்டு குறித்த வழக்கு சமீபத்தில் லண்டன் உயர் நீதிமன்றத்தில் நடந்தநிலையில் இந்த வழக்கின் போது கோவிஷீல்டு தடுப்பூசி மிகவும் அரிதான பக்க விளைவு ஏற்படுத்தும் என்றும் ரத்தம் உறைய வாய்ப்பு இருக்கலாம் என்றும் ஒப்புக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தடுப்பூசி ஏற்கனவே 175 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த நிறுவனம் தற்போது […]Read More
கோடையில் கண்களை பாதுகாக்க என்னென்ன செய்யலாம் என்பது பற்றி பார்க்கலாம். கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது. வெப்பம் வாட்டி வதைப்பதால், உடலை இயற்கையாகவே குளிர்ச்சியாக வைத்திருப்பது மற்றும் வெப்ப நோய்களைத் தடுப்பது மிகவும் முக்கியமானது. கோடை காலத்தில் மனித உடலுக்கு அடிக்கடி நீரேற்றம் தேவைப்படுகிறது. அதன்படி, உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வெயில் […]Read More
வடதமிழ்நாடு உள் மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. பொதுவாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்து உள்ளது. அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி […]Read More
பிரதான குழாய் மாற்றும் பணி நடைபெற உள்ளதால் வளசரவாக்கம், ஆலந்தூர் உள்ளிட்ட 7 மண்டலங்களில் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. சென்னை குடிநீர் வாரியம் சார்பில் பிரதான குழாய் மாற்றும் பணி நடைபெற உள்ளதால் வளசரவாக்கம், ஆலந்தூர் உள்ளிட்ட மண்டலங்களில் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; ”சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் மவுன்ட் […]Read More
கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டா்கள் எச்சரித்துள்ளனர். கோடை துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது. இந்த நிலையில், கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவா்கள் கூறியதாவது: “பருவ காலங்களில் தொற்றுகள் ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் கோடை காலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் போது அது நேரடியாக கண்களை பாதிக்கக் கூடிய வாய்ப்பு […]Read More
பென் நெவிஸ் -மலை சிகரம் தொடர் /பகுதி (4) வாழ்க்கையில் சில தருணங்கள் மகிழ்ச்சி என்பதுஎதிர்பாராத இன்ப அதிர்ச்சியின் விளைவாய் கிடைத்தால் அதை விவரிக்க வார்த்தைகள் வராது.ஆனால் மனது படும் இன்பம் அதற்கு இணையாக ஏதுமில்லையென்பதே உண்மை. அதிக பட்சம் நாம் கண்ணீரில் காட்டியிருப்போம் அவ்வளவே. விக்கியும் சூரியையும் மனம் நினைத்து கொண்டே கால்களை பாதையில் பயணிக்க வைக்க, நல்ல நாட்களில் சற்று குரலை உயர்த்தி பேசினாலும் கேட்க நாராசமாய் இருக்கும் அந்த கட்டை குரலில் விக்கி […]Read More