ஆடிக் களைத்துஅடங்கி விட்டது மழை.குழந்தையின் சிணுங்கலாய்கொஞ்சுகிறது தூறல். வான்முகம் பார்த்துக் கிடந்தவறண்ட ஆற்றில் உயிர்த்துளிஉள்ளே விழுந்த அமுதத்தில்உயிர்த்தெழுந்தது நிலம். மழையின் மெல்லிசைமனதின் இடுக்குகளில்ஒலிக்கிறது ஸ்வரங்களாய்ஓய்ந்து கிடந்த உணர்வுகள்உற்சாகமாகின்றன. மழை வந்த பொழுதில்மலர்ந்து விடுகிறது மனம்மண்வாசனையும்,மழைநீரும்கருத்த மேகமும்,காற்றும்கைபிடித்து அழைத்துச் செல்கிறதுகனவுலகிற்கு… மண்ணுக்கு மட்டுமல்லமனதிற்கும் தேவைஅவ்வப்போது அடித்துப் பெய்யும்ஒரு அடைமழைஅன்பு மழை. – ஜி.ஏ.பிரபாRead More
மனிதநேயமே நீ எங்கே இருக்கிறாய்மானிடர்கள் இங்கே மடிந்து கொண்டிருக்கிறார்கள் மனிதனே மனிதனை தின்றும் நிலைவந்து விடுமோ என்று மனம் பதறுகிறதுசாத்தான் குளம் சம்பவம் தனி மனித மீறலை தோரித்துக் காட்டுகிறது அடிப்பவனுக்குத் தேவை ஆயுதம் வலிப்பவனுக்குத் தேவை காரணம்மதத்துக்காக! இனத்துக்காக!நிறத்துக்காக என மடிந்துக் கொண்டிருக்கிறார்கள் எம் மக்கள் அப்பாவி மக்களின் நிலை என்று மாறுமோ ?எத்தனை லட்சியத்தோடும், எத்தனை கனவுகளோடும்தன் குடும்பத்தை விட்டு வெளியே சென்றார்களோ? கணவரை, பெற்ற பிள்ளையைபறிகொடுத்த தாயின் ஈரக்குலையின் கதறல்ஏன் இந்த நீதித்தறையின் […]Read More
நாளை உலகம் இல்லைஎன்றால் என்னவாகும்..,ஒருவேளைநாளை உலகம் இல்லைஎன்றால் என்னவாகும்.., அழிந்த உலகத்தில்ஆத்மாக்கள் பல அல்லாடும்., சொத்து சேர்த்தவன் போனதேஎன்று புலம்புவான்.., சேர்க்காதவனோ நல்லவேளைஎன்று நினைப்பான்., பெண்களெல்லாம் அடுப்படி வேலைஇனிமேல் இல்லைஎன்று நிம்மதி கொள்வார்கள்., புத்தக மூட்டை சுமந்தபிள்ளைகளெல்லாம்இனி மூடி சுமக்க வேண்டியகட்டாயம் இல்லைஎனும் நிலைக்கு வரும்., ஒருவேளை நாளை உலகம்இல்லை என்றால்எப்படி இருக்கும்.., தன்னலமற்ற நினைவுகள் வருமாஇல்லை சுயநலமேஅங்கும் பிரதானமாக இருக்குமா.., கோடிகணக்கில் சேர்த்துவைத்தவனின் ஓலங்களும்புலம்பல்களும் தவிப்புகளும்ஆன்மாவாய் திரியும் போதுஎன்ன செய்வான்.., ஒருவேளை நாளை உலகம்அழியாமல் போனால்அதே […]Read More
நெஞ்சே எழுகடைசி காலத்தைக்கற்கண்டைப் போலசுவைக்க வேண்டியமுதிய பெற்றோர்கள்இன்று எத்தனையோ ! கல்நெஞ்சு பாதர்களால்நிராகரிக்கப்பட்டு விட்டனர்!தாய்ப்பாலிற்குப் பதிலாகக்கள்ளிப்பாலை ஊட்டியிருந்தால்ஒரு வேளை இந்நிலை வந்திருக்காதோ அடுத்தவர் சொல் கேட்டு அந்நியர்களாக்கி விட்டார்கள்அப்பெற்றவர்களே!புற்றீசல் போல பெருகிய காப்பகத்திற்குப்பஞ்சமோ இல்லைஅன்பிற்கும் அரவணைக்கும்மட்டும்தான் இங்குப் பஞ்சமே! நெஞ்சே எழுபாலர்பள்ளிகளில்பம்பரவிளையாட்டுக்குப் பதிலாகபண்புகளைக் கற்று கொடு நீர்அப்போவது கல்நெஞ்சு கரையுமாஎன்பதைக் காத்திருந்து பார்ப்போமா ?Read More
தூண்டலால்தீண்டபட்டஉன்னழகின்எழுச்சிதான்,தூவலால்தீட்டபட்டகவிதைகளாகின… என்எண்ணத் தேடலில்,வந்து விழுந்தஒப்பனையற்றகவிதை நீ… வருடிச் செல்லும் காற்றைபிடித்து வைக்க ஆசை தான்.என்னை வருடிச் சென்றகாற்றை தான்,நீயும் சுவாசித்துவாழ்கிறாய்,அதற்காகவேஉன்னிடம்திசைதிருப்புகிறேன்… இதயமென்னும்உன்கருவறையில்கர்பம்தரித்தஎன் காதல்,காரணமில்லாமல்,கலைக்கப்பட்டதுஏனோ??? பெண்மைஎனும்புத்தகத்தை,புரட்டியவேகத்தில்கிழிந்தஉணர்வுகள்ஆயிரம்.மென்மையானவளைமெதுவாகபடித்துப்பாருங்கள்,புதைந்திருக்கும்புதுமைகள்பல்லாயிரம்… – கஷ்மீர் ஜோசப்Read More
பெண்ணே…………… நதி என்பர் உன்னைநாணிக்கோணாதே பூமி என்பர் உன்னைபூரித்து போகாதே மலை என்பர் உன்னைமலைத்து போகாதே கடல் என்பர் உன்னைகசிந்து உருகாதே பாவையல்ல நீபதுங்கி போக உயிரோட்டம் நீஉணர்வுகளை வெளிபடுத்து பெண்ணீயம் பித்தளைபேசவில்லை உணர்வுகளையே ….. திருமணம் செய்ய அழகான பெண் சீரோடு வேணும் சிறப்பாக அவளை நடந்தமுடியாது படித்த பெண் வேணும்பண்பாக பார்க்க தெரியாது பிறந்த வீட்டின் பொக்கிஷம் அவள் புகுந்து வீட்டில்பேசாமடந்தையா………. திடம் கொள்ளடி பெண்ணேதிருப்பி அடி முள்ளை முள்ளால் எடுஅடிக்கு அடிதான் தீர்வு […]Read More
இந்திய அரசியலில் தமிழனின் ஒரே ஒரு தலைக்கிரீடம்! கருப்பு மனிதன் ஆனால் வெள்ளை மனம்! கதர்ச் சட்டை அணிந்து வந்த கங்கை நதி! செங்கோட்டை வரை பாய்ந்த திருநெல்வேலி தீ! ஆறடி உயர மெழுகுவர்த்தி! பாமரன்தான் ஆனால் இந்தப் பாமரனின் ஆட்காட்டி விரலுக்குள் பிரதமர்களை உருவாக்கும் பிரவாகம் இருந்தது.! படிக்காதவர் தான்! ஆனால் இந்தப் பட்டமில்லாதவரின் அகத்துக்குள் இருந்தது ஒரு பல்கலைக் கழகத்தின் அறிவு! இந்த நூற்றாண்டில் சராசரி மனிதனாலும் சந்திக்க முடிந்த ஒரே ஒரு முதலமைச்சர்! […]Read More
சொல்வதைக் கேள் ! இமைகளிலிருந்து இறங்கு இதயத்தில் அமர்ந்து நீண்ட நாள் இம்சித்தாய் .. என்னதான் வேண்டும் உனக்கு ? நிறைய சத்தியம் செய்தேன்.. அன்பை விதைத்தேன்.. இலகுவாய் வழக்கை இருக்குமென்றெண்ணி .. புரிந்துகொள்.. பசி போக்க ஓடவே பகல் பொழுது போதவில்லை.. சுய மரியாதையை வேறு பலரை உறுத்துகிறது .. இதில் எங்கே ? முதலில் நீ இமைகளிருந்து இறங்கு!Read More
நீண்ட இடைவெளிக்குப்பின் அந்த புன்னை மரத்தை பார்த்தேன்… மெல்லிய காற்றில் கைகுலுக்கியது.. முன்னைப் போல் சுற்றியும் எதுவுமில்லை நகர சூழலில் எனது கணங்கள் ரணங்களை மாறியிருந்தன… எட்டாம் வகுப்பில் கணக்கு படம் சொல்லி தந்த தமிழ்ச் செல்வி நினைவுக்கு வந்தாள் “எலே… யார்ரா அது இன்டெர்நஷனல் ஸ்கூலுக்குள்ள” ஓ … இது -எனது கிராமம் தான் பள்ளிதான் இல்லை..! நிரம்ப மாறிவிட்டது மாலை வெயிலில் –அந்த மஞ்சள் இல்லை..!Read More
மார்கழி திங்களுக்கு மங்களம் பாடி நித்திரை நீங்கி முத்திரை பதிக்க தை பொன்மகள் மகிழ்வோடு பனித்துளியின் வாழ்த்துகளுடன் வருகிறாள்! தை பொன்மகளை உடல் உள்ளம் பொங்க உழவர்கள் மட்டுமா பொங்கல் பானை வைத்து களிப்புடன் வரவேற்கிறான்! வீசும் தென்றல்காற்று விரிந்த பனிமலர்கள் வர்ணக்கொம்பு மாடுகள் விளைந்த நெற்கதிர்கள் இனிக்கும் கரும்புத்தோகைகள் மணக்கும் மஞ்சள்குலைகள் மகிழ்வோடு வரவேற்கும் பொழுது… அன்பு உள்ளங்களே கள்ளமில்லாமல் துள்ளி விளையாடும் குழந்தைகள்போல் உழவரோடு உள்ளம் கலந்து தை பொன்மகளை நாமும் வணங்கி […]Read More
- ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய மகளிர் அணியினர் அசத்தல்! | தனுஜா ஜெயராமன்
- டிஎன்பிஎஸ்சி பணி நியமன ஆணை நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! |தனுஜா ஜெயராமன்
- “கிரிக்கெட் வீரர் மலிங்காவாக நடிக்க தயார்” ; ஆச்சர்யப்படுத்தும் லால் சலாம் பட ஆடை வடிவமைப்பாளர் சத்யா! | தனுஜா ஜெயராமன்
- இயக்குநர் பாலாவின் ‘வணங்கான்’ பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது! | தனுஜா ஜெயராமன்
- கலைஞர்களின் ஆரம்ப நம்பிக்கையே சிறு பட்ஜட் படங்கள்- இறுகபற்று தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு ! தனுஜா ஜெயராமன்
- அருவா கத்தி எடுக்கணுமா வேண்டாமா ? – இறுகப்பற்று இயக்குநர் யுவராஜ் தயாளன் ! தனுஜா ஜெயராமன்
- எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 11 | ஆர்.சுமதி
- காலச்சக்கரம் சுழல்கிறது-24 | | தெய்வ வரம் பெற்ற எழுத்தாளர் அறிவானந்தம்
- செவ்வாய் தோறும்செவ்வேள்
- தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் இட மாற்றம்! தனுஜா ஜெயராமன்