இன்று 78வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தேசத்தின் வரலாற்றை அறிந்து கொள்வது ஒவ்வொரு குடிமகனின் சொல்லப்படாத கடமையாகும். ஆங்கிலேயப் பேரரசின் கீழ் பல ஆண்டுகளாக அடிமைத்தனம் மற்றும் அடிமைத்தனத்திற்குப் பிறகு, இந்தியா 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி…
Category: கவிதை
வீரமாகாளி அம்மன் கொடைப் பாடல் | முனைவர் பொன்மணி சடகோபன்|
வீரமாகாளி அம்மன் கொடைப் பாடல் | முனைவர் பொன்மணி சடகோபன்| பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் முனைவர் பொன்மணி சடகோபன்
இணையம்
இணையம் இணையத்து செய்திஇதயத்தை தொடுவதில்லைவாசித்த செய்திகளும்வசதிக்கு வரித்தனவேபயிற்றுவித்த பதிவும் உண்டுபயமுறுத்திய பதிவும் உண்டுகற்றிடக் களமும் உண்டுகாற்றில் கரைவதும் உண்டுபற்றுடன் பகிர்வோரும் உண்டுபுற்றிலே பார்த்ததும் உண்டுஅன்னப்பறவை போல்நீரை விலக்கி பாலைப் பருகிவாழும் உயிரினம் போல்நாளும் நாம் இருப்போம்
“யாதுமானது காதல்” – பூவேந்தன் சிதம்பரம்
எல்லை மீறாத தொல்லை நீ இல்லை… என சொல்லாத வள்ளல் நீ மீட்க முடியாத கடனும் நீ வாழ்நாள் முழுக்க கட்டும் அசல் நீ கொக்கி போடாத தூண்டில் மீன் நீ சொக்கவைக்கும் மண் மணம் நீ அகல் விளக்கானதும் நீ…
பதினெண் கீழ்க்கணக்கு நூல்/தமிழ் இலக்கியம்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் சில பாடல்களை தொகுத்து வழங்க முனைகிறேன். கற்றறிந்தோர் குழுமத்தில் மீண்டும் அடியேனது பதிவுகளை தொடங்குவதில் பெருமை கொள்கிறேன். ” அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் “ அன்பே பெரிது என்றனர் சான்றோர்கள். இதற்கு நற்சான்றாய் அமைந்த பாடல். ”…
ஹைதராபாத் “உரத்தசிந்தனை” கிளையின் 16-ஆவது ஆண்டு விழா..!
தெலுங்கானா அரசின் மொழியியல் மற்றும் கலாச்சாரத்துறையின் ஆதரவுடன் உரத்தசிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கம் இணைந்து நடத்திய நம் உரத்தசிந்தனை 23-ஆவது ஆண்டு விழா, ஹைதராபாத் உரத்தசிந்தனை கிளையின் 16-ஆவது ஆண்டுவிழா ஹைதராபாத்தில் உள்ள இரவீந்திர பாரதி சிற்றரங்கத்தில் 14-07-2024 நடைபெற்றது. ஹைதராபாத்…
இளமையெனும் பூங்காற்று
இளமையெனும் பூங்காற்று இளைய பருவம்முதிர்ந்தாலும்என்றும் என்னுள்இளமையானவளாய்.. உழைத்து ஓடாய்நான் போனாலும்உன்னொருத்தியின்வெள்ளைப் பற்கள்புன்னகையில்மீண்டும் மீண்டும்மயங்குகிறேன்.. கஞ்சி சோற்றில்கலந்து சிரிக்கும்மிளகாய் வெங்காயம்போலஉன் கொஞ்சிபேச்சில்சிதறுதடி எனதானஉன் காதல்.. சைக்கிள் சவாரியில்எனதுஇரு கை சிறையில்முன்னே உட்கார்ந்துசிரித்து சிரித்துபேசும்உன் கொஞ்சல்மொழியில்செத்துதான் போகிறதுமூச்சிரைக்கமிதிக்கும் கால் வழியும்நெஞ்சு படபடப்பும்..!! பில்மோர் பாலசேனா,மலேசியா
தோழர் கருப்பு அன்பரசன் அவர்கள் எழுதிய இரு புத்தகங்களின் வெளியீட்டு விழா..!
(29.06.2024) சனிக்கிழமை அன்று மாலை வாசிப்பை நேசிப்பவர்களுக்கு, ஓர் புதிய அனுபவமாக இருந்தது! தோழர் கருப்பு அன்பரசன் அவர்கள் எழுதிய இரு புத்தகங்களின் வெளியீட்டு விழா. பெயருக்கு ஏற்ப அன்பால் அனைவரையும் கவர்ந்துவிடுபவர்! அவரின் எழுத்துக்களும் அவரைப்போலவே கவரக்கூடிய வகையில் உள்ளது!…