1948-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் நாள் ஒன்றுகூடிய ஐக்கிய நாடுகளின் பொது அவையால் அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை பெருமைப்படுத்தும் பொருட்டு இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஐ.நா.வின் பொது அவை நாடுகளுக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க 1950 முதல்…
Category: முக்கிய செய்திகள்
இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள ப்ரதமர் நரேந்திர மோடி ! | தனுஜா ஜெயராமன்
இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சமூக வலைதள பக்கத்தின் மூலம் இந்திய கிரிக்கெட் அணிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நேற்றைய அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று…
இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது! | தனுஜா ஜெயராமன்
மும்பை வான்கடே மைதானத்தில் நவம்பர் 15 நடந்த உலகக்கோப்பை பரபரப்பான அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்துடன் மோதியது இந்திய கிரிக்கெட் அணி. இதில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய…
ப்ரபல ஐடி நிறுவனத்தில் சைபர் தாக்குதலா? | தனுஜா ஜெயராமன்
இந்தியாவின் பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் வெள்ளிக்கிழமை தனது அமெரிக்க பிரிவான இன்போசிஸ் மெக்காமிஷ் சிஸ்டம்ஸ்-ன் சைபர் செக்யூரிட்டி நிகழ்வால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த சிக்கலைத் தீர்க்க சைபர் பாதுகாப்பு நிறுவனத்துடன் இணைந்து இன்போசிஸ் செயல்படுவதாகவும்,…
உலக கோப்பை கிரிக்கெட்டில் இனி பட்டாசு வெடிக்க கூடாது- பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவிப்பு! | தனுஜா ஜெயராமன்
காற்று மாசுபாடு காரணமாக இனி உலக கோப்பை போட்டிகளில் பட்டாசு வெடிக்க கூடாது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவிப்பினை செய்துள்ளார். மும்பையில் உட்பட பல மாநிலங்களில் காற்றின் தரம் மோசமடைந்து வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியமானது மும்பை மற்றும்…
டெல்லியில் காற்று மாசு காரணமாக பள்ளிகள் விடுமுறை! | தனுஜா ஜெயராமன்
தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில், அரசு மற்றும் தனியார் தொடக்கப் பள்ளிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் கடந்த சில வாரங்களாக காற்று தரக்குறியீடு மோசமடைந்து வருகிறது. தொடர்ந்து 5ஆவது…
அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா அணி! 302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அசத்தல் வெற்றி! | தனுஜா ஜெயராமன்
உலக கோப்பை கிரிக்கெட்டில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரை இறுதியில் நுழைந்தது. உலகக் கோப்பை போட்டி தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று தன்னுடைய 7 வது…
