Confidence Building Workshop – Spotlight  organised by Ganga Hospital in association with Smile Train India for children with cleft lip and palate

Confidence Building Workshop – Spotlight  organised by Ganga Hospital in association with Smile Train India for children with cleft lip and palate Cleft lip and palate is a birth condition…

வருமுன் காப்போம்/புற்றுநோய்

வருமுன் காப்போம் புற்றுநோய் என்பது நம் வாழும் இந்த சமுதாயத்தில் முன்பெல்லாம் எங்கோ ஒருவருக்கு வந்தது என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் என்பது நமது சமுதாயத்தில் புற்றீசல் போல் பரவிக் கிடக்கின்றது. சமுதாயத்தில் சில வருடங்களாக புற்று நோயால்…

கவிஞர் திரு. எஸ். துரைக்கண்ணு அவர்களின்”நாடும் நடப்பும் புத்தக வெளியீட்டு விழா

நாடும் நடப்பும் புத்தக வெளியீட்டு விழா நேற்று (28-5-2025) மாலை தாம்பரம் அடையார் ஆனந்த பவன் உணவகத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட் டு விழாவில் கவிஞர் திரு. எஸ். துரைக்கண்ணு அவர்களின்”நாடும் நடப்பும் “என்ற கவிதை நூல் வெளியிடப் பட்டது. திரு.…

இந்த மாத பெண்மணி/ஏழை பிள்ளைகளின் கல்விக்கு உதவி வரும் அமுதா முருகேசன்

இந்த மாத பெண்மணி/ஏழை பிள்ளைகளின் கல்விக்கு உதவி வரும் அமுதா முருகேசன்/ இந்த மாத பெண்மணி யாக மின் கைத்தடி இதழில் நாம் பார்க்க போவதுஐ டி பணியில் 28 ஆண்டுகள் அனுபவம் உள்ள அமுதா முருகேசன் அவர்களைப்பற்றி தான். சென்னையில்…

அட்லாப்பம் ரெசிபி (இனிப்பு ஆவி அப்பம்)

அட்லாப்பம் ரெசிபி (இனிப்பு ஆவி அப்பம்)அட்லாப்பம் ஒரு மென்மையான, இனிப்பான மற்றும் பஞ்சுபோன்ற ஆவியில் சமைத்த அரிசி அப்பம். இது தென் இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் ஒரு இனிப்புப் பலகாரம். இது வட்டாயப்பம் அல்லது கிண்ணத்தப்பம் போன்றது.பரிமாறும் அளவுகள்: 6-8 நபர்கள்தயாரிப்பு…

சிவன் லிங்கமாக இருப்பதன் தத்துவம் என்ன?

சிவன் லிங்கமாக இருப்பதன் தத்துவம் என்ன? சிவம் என்றால் மங்களம். லிங்கம் என்றால் அடையாளம். மங்கள வடிவம் அது. மங்களம் என்றால் சுபம். சிவத்தை அதாவது சுபத்தை மனதில் இருத்தினால், சித்தம் சிவமாக மாறிவிடும். பிறப்பின் குறிக்கோள் அதுதான். பிறப்பின் முழுமையை…

மரகத லிங்கம்

மரகத லிங்கம் நவகிரகத்தில் இளவரசன் என அழைக்கப்படுவது புதன் பகவான். புதனுக்கு உரிய ரத்தினமாக மரகதத்தால் செய்யப்பட்ட சிவ லிங்கத்தை நாம் வழிபாடு செய்வதால் நாம் கேட்ட வரம் தருவார் என ஆன்மிக நூல்கள் கூறுகின்றன . சில குறிப்பிட்ட ரத்தினங்களுக்கு…

பழைய சாதத்தில் உள்ள சத்துக்கள்

புளிச்ச தண்ணி” அல்லது “பழைய சாதம்” என்பது சமைத்த சாதத்தை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, புளிக்க வைக்கப்பட்ட உணவு. இது பாரம்பரியமாக பல தலைமுறையாக, குறிப்பாக கிராமப்புறங்களில், உட்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, இதன் அசாத்தியமான சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி…

விஷ்ணுபதி புண்யகாலம் என்றால் என்ன?

விஷ்ணுபதி புண்யகாலம் என்றால் என்ன? ஏகாதசிக்கு நிகரான புனிதமான நாளாகும். இந்த நாளில் மகாவிஷ்ணுவையும் தாயாரையும் நினைத்து வணங்க தீராத குடும்ப பிரச்சினைகள் தீரும். சித்திரை முடிந்து வைகாசி பிறக்கப் போகிறது. இது விஷ்ணுபதி புண்ணியகாலமாகும். ஒவ்வொரு வருடமும் நான்கு விஷ்ணுபதி…

சும்மா இருப்பதே சுகம்/பேசும் புத்தகங்கள்/புத்தக விமர்சனம்

புத்தக விமர்சனம்புத்தகம் :சும்மா இருப்பதே சுகம் பேசும் புத்தகங்கள் புத்தக விமர்சனம்புத்தகம் :சும்மா இருப்பதே சுகம்ஆசிரியர் :ந.அசோகன்வெளியீடு: பாரதி மோகன் வெளியீடு பி.105,புளூமிங்டேல் குடியிருப்பு,கிழக்கு முதன்மைச் சாலை,சங்கர் நகர்,பம்மல், சென்னை -600075கைப் பேசி: 9444391884 வெளியீடு ஆண்டு:மே 2025விலை:ரூபாய் 250பக்கம் :…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!