பேசும் புத்தகங்கள்/புத்தக விமர்சனம்

காதல் என்பது எதுவரை?/புத்தக விமர்சனம்சிறுகதைகள்எழுதியவர் : சுஸ்ரீ பேசும் புத்தகங்கள் காதல் என்பது எதுவரை?சிறுகதைகள்எழுதியவர் : சுஸ்ரீபேசும் புத்தகங்கள் புத்தகம்பதிப்பு: ஆண்டு2025பக்கங்கள்: 152 விலை : ரூ.170மணிமேகலை பிரசுரம்தியாகராய நகர், சென்னை.600017போன் நம்பர் :044-24342926,24346082,9176451934 இது ஆசிரியரின் 11 ஆவது சிறுகதைகள்…

மெட்ரோவை முடக்கிய வில்லன்

மெட்ரோவை முடக்கிய வில்லன் சுவிங்கம் என்பது சிறுபிள்ளைகள் முதல் இளைஞர்கள், நடுத்தர வயதினர் என அனைவரும் விரும்பி உபயோகப்படுத்தும் ஒரு பண்டம். அதிலும் விளையாட்டு வீரர்கள் பெரும்பாலும் சுவிங்கம் மெல்வது ஒரு பழக்கமாக இருக்கிறது. அதே சிங்கம் ஒரு தேசத்தின் மெட்ரோ…

பாசம் உணர்ந்த பவித்ரா

பாசம் உணர்ந்த பவித்ரா திரு கிளாம்பூர் சங்கரசுப்பிரமணியன்அவர்களின் தலைமையில் திரு தேவி பாலா ,.லதா சரவணன் எழுத்தாளர், அகிலா ஜ்வாலா மற்றும் பல எழுத்தாளர்கள் நிறைந்த அரங்கில் ….  திருமதி சிவகாமசுந்தரி நாகமணி எழுதிய “பாசம் உணர்ந்த பவித்ரா”நூல் வெளியீட்டு விழா…

மாசி மாத அமாவாசை அன்று நடக்கும் திருவிழா!

மாசி மாத அமாவாசை அன்று நடக்கும் திருவிழா! மயானக் கொள்ளை என்றால் என்ன… உருவான காரணம்! முழு விவரங்கள் மயானத்தில் அம்மனின் உருவம் மண்ணால் செய்யப்பட்டிருக்கும். பக்தர்கள் காட்டேரி வேடமிட்டும், மண்டை ஓடு மாலைகள் அணிந்தும் ஆக்ரோஷமாகக் காணப்படுவார்கள். மாசி மாதத்தில்…

வீர மங்கை நங்கேலி

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட சிறு வரிகள் இருந்தன. அதில் ஆண்களுக்கு தலை வரி (Thalakkaram) விதிக்கப்பட்டது போல, பெண்களுக்கும் இந்த மார்பு வரி விதிக்கப்பட்டது. இது வெறும் பணத்திற்கான வரி மட்டுமல்ல ஒரு பெண் சமூகத்தில் எந்த நிலையில்…

ரத சப்தமி எதற்காக கொண்டாடப்படுகிறது

ரத சப்தமி எதற்காக கொண்டாடப்படுகிறது ? இந்த நாளில் நாம் என்ன செய்தால் நோய்கள் அனைத்தும் விலகும் ? நாளைக்கு ரத சப்தமி நாள் சூர்ய ஜெயந்தி சூரியனை வழிபட்டு பலவிதமான நன்மைகளை பெறுவதற்குரிய நாள் ரத சப்தமி ஆகும். இந்த…

சீரடி சாய்பாபா கொடுத்த அபூர்வ நாணயம்

சீரடி சாய்பாபா கொடுத்த அபூர்வ நாணயம் சாய்நாதரை ஒரு தடவை தரிசனம் செய்தாலே நம் பாவங்கள் தொலைந்து விடும். இந்த பிறவியில் மட்டுமல்ல, அடுத்த பிறவிக்கும் உரிய பலன்களை பாபா தருவார்.சீரடி சாய்பாபா கொடுத்த அபூர்வ நாணயம் சாய்நாதரை ஒரு தடவை…

திருஷ்டி கழியும் போகி பண்டிகை..

விடிந்தால் போகி பண்டிகை. திருஷ்டி கழியும் போகி பண்டிகை.. அக்கால வழக்கப்படி ஆண்டின் கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு. கடந்த ஆண்டுக்கு நன்றி சொல்லும் நாள் போகிப்பண்டிகையாகும். வீட்டில் உள்ள…

பிரதோஷ தினத்தில் நற்கதியளிக்கும் நந்தி வழிபாடு.. 🙏

*இனிய பிரதோஷ நாயகனே எல்லா பிற தோஷங்களிலிருந்தும் அனைவரையும் காத்தருள்வாய் 🙏நந்தி_வழிபாடு 🌹🙏 🙏 இன்று பிரதோஷம்.. சிவபெருமானை வழிபட மிக உகந்த நாள். அத்துடன் நந்தி பகவானையும் வழிபட மிக சிறந்த நாளாகும்.🙏 பிரதோஷ காலத்தின் போது சிவபெருமானுடன், நந்தீஸ்வரரையும்…

கார்த்திகை தீபநல்வாழ்த்துக்கள்

கார்த்திகை தீப விழாவை குமராலாய தீபம், விஷ்ணுவாலய தீபம், சர்வாலய தீபம் என மூன்றாக ஆலயங்களிலும் வீடுகளியும்மூன்று பெயரில் கொண்டாடுவர். குமராலய தீபம்:முருகன் ஆலயங்களில் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் கூடிவரும் நாள். விஷ்ணுவாலய தீபம்: விஷ்ணு ஆலயங்களில் கொண்டாடப்படும்.…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!