Tags :பூங்குழலி

கைத்தடி குட்டு

குடியரசு தின விழாவை சீர்குலைக்க சதித்திட்டமா?

பாகிஸ்தான் தீவிரவாதிகளோடு பிடிபட்ட டிஎஸ்பியிடம் விசாரணை. பாகிஸ்தானின் ஹிஸ்புல் முஜாஹூதின் தீவிரவாதிகளோடு, பிடிப்பட்ட காஷ்மீர் காவல்துறை டிஎஸ்பி தேவிந்தர் சிங்குடனான (Devinder Singh) தொடர்பு பற்றி, நாடாளுமன்றத் தாக்குதல் தீவிரவாதி அப்சல் குரு அப்போதே வாக்குமூலம் அளித்திருந்ததாக, அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.தனது போலீஸ் வாகனத்தில், டெல்லி செல்லும் நெடுஞ்சாலையில், தீவிரவாதிகளை அழைத்துச் சென்றது ஏன்? டெல்லி குடியரசு தின விழாவை சீர்குலைக்க சதித்திட்டமா? என்பன உள்ளிட்டவை குறித்து, தேவிந்தர் சிங்கிடம் விசாரணை தீவிரமடைந்திருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. […]Read More

உஷ்ஷ்ஷ்

ட்ரூ காலர் மூலம் 50 பெண்களை பலாத்காரம் செய்தவன் கைது!

குத்து மதிப்பாக 10 இலக்க எண்கள்: ட்ரூகாலரில் குத்துமதிப்பாக 10 இலக்க எண்களை போட்டு அதில் பெண்கள் பெயரில் வந்தால் அந்த எண்ணுக்கு ஆபாச படங்களை அனுப்பி பெண்களை தனது வலையில் வீழ்த்தி சுமார் 50 பெண்களின் வாழ்க்கையை சீரழித்த வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வினோத் என்பவர் குரோம்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் தங்கி பணிபுரிந்து வருவதாக தெரிகிறது. இவர் தனது ஓய்வு நேரத்தில் ட்ரூகாலர் மூலம் 10 இலக்க […]Read More

முக்கிய செய்திகள்

தங்கத்தின் விலை உயர்வுக்கு என்ன தொடர்பு?

மத்திய கிழக்கு நெருக்கடிக்கும், தங்கத்தின் விலை உயர்வுக்கும் என்ன தொடர்பு? தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நடைபெற்று வரும் நெருக்கடிக்கும், அதிகரித்து வரும் தங்கம் விலைக்கும் நேரடி தொடர்பு உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா?? இதோ அதற்கான விளக்கம். இரானின் அதிகாரமிக்க படைத்தளபதி சுலேமானீயை கொன்றதிலிருந்து தங்கம் விலை கடந்த ஏழு வருடங்களில் இல்லாத அளவில், 1600அமெரிக்க டாலர்கள் அளவிற்கு உயர்ந்தது.இந்தியாவில் 2 சதவீதம் அளவிற்கு விலையுயர்ந்து 10 கிராம் தங்கத்தின் விலை 41,290ஆக உள்ளது. இந்த விலையேற்றம், சர்வதேச […]Read More

உஷ்ஷ்ஷ்

ஒநாய் சந்திர கிரகணம் 2020

அரிய சூரிய கிரகணத்தோடு விடை பெற்றது 2019ஆம் ஆண்டு. இச்சூழலில், இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு நிகழ உள்ளது.இந்த நிகழ்வு உலகளவில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. காரணம், இது இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் என்பதே ஆகும். இந்தியா, இலங்கை உள்ளிட்ட உலகில் ஆசிய மற்றும் ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் இதைப் பார்க்க முடியும். ஆனால், அமெரிக்காவில் இதைப் பார்க்க முடியாது.இந்த ஆண்டு மட்டும் இதுபோன்று நான்கு சந்திர கிரகணங்கள் நிகழ […]Read More

அண்மை செய்திகள்

அமெரிக்க ராணுவம் அண்மையில் வான்வழி தாக்குதல் நடத்தியது

ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே, அமெரிக்க ராணுவம் அண்மையில் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார். அவருடன் ஈராக் துணை ராணுவ தளபதி அபு மஹதி அல் முகந்திஸ் உள்ளிட்ட ஏழு பேரும் கொல்லப்பட்டனர்.இந்த சம்பவத்தால் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது. தங்களின் ராணுவ தளபதியை கொன்ற அமெரிக்காவை பழிக்கு பழி வாங்குவோம் என்று ஈரான் கூறி வருகிறது.“அப்படி ஏதாவது தாக்குதலை […]Read More

முக்கிய செய்திகள்

2020ஆம் ஆண்டிற்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர்

தமிழகத்தில் 2020ஆம் ஆண்டிற்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த 6ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. மூன்றாம் நாளான இன்று சட்டமன்ற வளாகத்தில் முதலமைச்சர் பழனிசாமியை எம்.எல்.ஏக்கள் தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக இஸ்லாமிய தலைவர்களை சந்திக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நடைபெற்ற கூட்டத்தொடரில் பல்வேறு துறை சார்ந்த அமைச்சர்கள் எதிர்க்கட்சி தலைவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினர். குறிப்பாக 2020ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு […]Read More

முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகள்

பேரவையில் இன்று: மீன் அதிகம் சாப்பிட்டால்  மாரடைப்பு, புற்றுநோய்,  கன்பார்வை கோளாறு  உள்ளிட்ட எந்த பிரச்சனையும் வராது – அமைச்சர் ஜெயக்குமார். இளைஞர்கள் அரசு வேலைக்கு ஆசைப்படாமல், தொழில் முனைவோர்களாக ஆக முயற்சி செய்ய வேண்டும் – அமைச்சர் ஜெயக்குமார். பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைந்து விசாரிப்பதை உறுதி செய்ய வேண்டும்.தடயவியல் ஆய்வகங்கள் அமைத்து அதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க உத்தரவு.அனைத்து மாநில அரசுகளுக்கும், உச்சநீதிமன்றம் உத்தரவு. மீண்டும் உச்சத்தில் தங்கம் விலை, சவரனுக்கு […]Read More

முக்கிய செய்திகள்

இலங்கை சட்டத் திருத்தம் சிறுபான்மையினர் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் முயற்சியா?

இலங்கையின் அரசியலமைப்பில் 21ஆவது திருத்தத்தை மேற்கொள்வதற்கான தனிநபர் சட்டமூலமொன்று நாடாளுமன்றுக்குக் கொண்டு வரப்படவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ இந்த சட்டமூலத்தை சமர்ப்பிக்கவுள்ளார்.இதற்குரிய வர்த்தமானி அறிக்கை கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் மாவட்டமொன்றில் நடைபெறும் தேர்தலொன்றில், உறுப்பினர் ஒருவரை பெறுவதற்கான தகுதியாக, குறித்த மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 5 சதவீதத்தினை, கட்சி அல்லது சுயேட்சை குழுவொன்று பெறவேண்டும் எனும் தற்போதைய சட்டத்தை, 12.5 சதவீதம் பெற வேண்டும் என மாற்றுவதற்காகவே 21ஆவது திருத்தம் […]Read More

நகரில் இன்று

வெங்காயம், முருங்கைக்காய் விலை குறைந்தது!

சென்னை உள்பட நாடு முழுவதும் கடந்த மாதம் 200 ரூபாய் விற்ற வெங்காயத்தின் விலை படிப்படியாக குறைந்து தற்போது 40 முதல் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மழையின் காரணமாக வெங்காய உற்பத்தி குறைந்ததை அடுத்து விலை உயர்ந்தது. இந்நிலையில்,  அயல் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட  வெங்காயம் கிலோ 40 ரூபாய்க்கும்,  வெளி மாநிலத்தில் இருந்து வந்துள்ள வெங்காயத்தின் விலை 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று பச்சை காய்கறிகளின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. கடந்த […]Read More

விளையாட்டு

கோ-கோ அணிக்கு தலைமை தாங்கும் முஸ்லிம் பெண்

இந்திய பெண்கள் கோ-கோ அணியின் கேப்டன் நஸ் ரீனின் பின்னணி மிகவும் சவால் நிறைந்தது. “நான் முஸ்லிமாக இருப்பதால் இந்த நிலையை அடைவதற்கு வாழ்க்கையில் மிகவும் போராடியுள்ளேன். முஸ்லிம்கள் விளையாட கூடாது, அரைக்கால் சட்டைகளை அணியக்கூடாது என்று என்னை சுற்றி இருந்தவர்கள் கூறினார்கள்” என்று அவர் கூறுகிறார். மூன்று சர்வதேச மற்றும் 40 தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடியுள்ள நஸ் ரீன், தலைமையில் கடந்த ஆண்டு நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு போட்டியில் களமிறங்கிய இந்திய அணி தங்கப்பதக்கம் […]Read More