கோ-கோ அணிக்கு தலைமை தாங்கும் முஸ்லிம் பெண்

 கோ-கோ அணிக்கு தலைமை தாங்கும் முஸ்லிம் பெண்
இந்திய பெண்கள் கோ-கோ அணியின் கேப்டன் நஸ் ரீனின் பின்னணி மிகவும் சவால் நிறைந்தது. “நான் முஸ்லிமாக இருப்பதால் இந்த நிலையை அடைவதற்கு வாழ்க்கையில் மிகவும் போராடியுள்ளேன். முஸ்லிம்கள் விளையாட கூடாது, அரைக்கால் சட்டைகளை அணியக்கூடாது என்று என்னை சுற்றி இருந்தவர்கள் கூறினார்கள்” என்று அவர் கூறுகிறார்.
மூன்று சர்வதேச மற்றும் 40 தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடியுள்ள நஸ் ரீன், தலைமையில் கடந்த ஆண்டு நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு போட்டியில் களமிறங்கிய இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...