Tags :பூங்குழலி

கைத்தடி குட்டு

சைக்கிள் வேகமாக செல்வதற்கான நேரம் வந்து விட்டது… அகிலேஷ் யாதவ் அதிரடி..!

நான் சைக்கிளை மட்டும் விரும்புகிறேன். சைக்கிள் வேகமாக செல்வதற்கான நேரம் வந்து விட்டது என சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள, கன்னோஜ் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் பங்கேற்றார். அப்போது, நாட்டில் உயர்ந்து வரும் பணவீக்கம் குறித்து பேசினார்.திடீரென கூட்டத்தில் இருந்த ஒரு இளைஞர் குறுக்கிட்டு, ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால், நீங்கள் என்ன செய்வீர்கள் என கேட்டார். அவரை […]Read More

முக்கிய செய்திகள்

வண்ணாரப்பேட்டையில் உரிய அனுமதியின்றி போராட்டம்,

வண்ணாரப்பேட்டையில் உரிய அனுமதியின்றி போராட்டம், பொதுச் சொத்துகளுக்கு சேதம்! கடந்த வெள்ளிக்கிழமை வண்ணாரப்பேட்டையில் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது – முதலமைச்சர்! சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்தது என்ன என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் விளக்கம்!இயற்கையாக உயிரிழந்த ஒருவர் குறித்து தவறான தகவல் பரப்பப்பட்டு இரவு போராட்டம் நடத்தப்பட்டது.போராட்டக்காரர்களை அழைத்து பேசியும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.வேண்டுமென்றே சில சக்திகளின் தூண்டுதலின் பேரில் போராட்டம் நடைபெற்று வருகிறது – எடப்பாடி பழனிசாமி! முதல்வர் பரபரப்பு பேச்சு! முதியவர் இறந்ததாக மாநிலம் […]Read More

கைத்தடி குட்டு

மோடி-ட்ராம்ப் சந்திப்பில், புதிய ஒப்பந்தங்கள்?

அமெரிக்க அதிபர் ட்ராம்பின் இந்தியப் பயணத்தின்போது  பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ராம்ப் அரசு முறை பயணமாக வரும் 24ம் தேதி இந்தியா வர உள்ளார். இதனையொட்டி பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ள, இந்நிலையில் 18,500 கோடி ரூபாய் மதிப்பிலான 24 பல்நோக்கு ராணுவ ஹெலிகாப்டர்கள், 11,379 கோடி ரூபாய் மதிப்பிலான ஏவுகணை எதிர்ப்பு தளவாடங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.அதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி, ட்ராம்ப் ஆகியோரின் சந்திப்பின்போது இதற்கான ஒப்பந்தங்கள் […]Read More

முக்கிய செய்திகள்

கணினி வழித்தேர்வு பிப்.14, 15, 16

2018-19ம் ஆண்டிற்கான வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான கணினி வழித்தேர்வு பிப்.14, 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு. தேர்வுக்கு பயிற்சி செய்யும் வகையில் வரும் 7ம் தேதி முதல் இணையதளத்தில் பயிற்சி தேர்வுகள் பதிவேற்றப்படும் – ஆசிரியர் தேர்வு வாரியம். வட்டாரக் கல்வி அலுவலர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டால் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை. தேர்வு வாரியத்தின், 24 விதிமுறைகளையும் ஏற்பதாக ஒப்புதல் அளித்தால் மட்டுமே ஹால் டிக்கெட் பெற முடியும்.போட்டித்தேர்வு முறைகேடுகளை […]Read More

முக்கிய செய்திகள்

சேலம் மாவட்டம் – கால்நடை ஆராய்ச்சி பூங்கா திட்டப் பணி

சேலம் மாவட்டம் தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக்  கல்லூரியின் திட்டப் பணிகளை தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தனர். சேலம் தலைவாசலில் அமையவுள்ள கால்நடை பூங்கா ஆசியாவிலேயே பெரிய ஒருங்கிணைந்த பல்நோக்கு பூங்காவாக இருக்கும்.3 பிரிவுகளாக அமையவுள்ள பூங்காவின் முதல் பிரிவில் நவீன வசதிகள் கொண்ட கால்நடை மருத்துவமனை அமைகிறது.Read More

ஸ்டெதஸ்கோப்

சம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா?

சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்…நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம்…இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில், நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிகநேரமாக காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம். இப்படிக் காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பல உடல் உபாதைகள் உருவாகிறது…இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து அமரும்பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக […]Read More

நகரில் இன்று

கிராம சபைக்கூட்டம்

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம்: நாகை: அக்கரைப்பேட்டையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை: அதிகாரிகள் ஏற்க மறுப்பு – பொதுமக்கள் வாக்குவாதம். புதுக்கோட்டை:  வடகாடு, நெடுவாசல், நத்தம்பண்ணை உள்ளிட்ட ஊராட்சிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம். தஞ்சை: கத்தரிநத்தம், பூதலூர், ஊரணிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம். வேலூர்:  கிருஷ்ணாபுரம் கிராமத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்.Read More

அண்மை செய்திகள்

16 வயது சிறுமிக்கு மது ஊற்றி பலாத்காரம்..! தெலுங்கானாவில் அடுத்த அதிர்ச்சி…

தெலங்கானா மாநிலம் சங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள அமீன்பூர் காலனியில் இருக்கும் சக்ரபுரி அப்பார்ட்மெண்டில் வாட்ச் மேன் வேலை செய்யும் நபர் ஒருவர் அதே காலனியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.நேற்று மாலை 4 மணி அளவில் அவருடைய மகளான 16 வயது சிறுமி சமையல் பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த 3 பேர் அந்தப் பகுதியில் இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் நடந்து சென்று கொண்டிருந்த அந்த சிறுமியை பலவந்தமாக […]Read More

முக்கிய செய்திகள்

பொள்ளாச்சி வழக்கில் அடுத்த திருப்பம்

`ஆதாரம் இல்லாததால் மேல் நடவடிக்கை இல்லை!’  பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய பொள்ளாச்சி வழக்குடன் தொடர்புடைய அடிதடி வழக்கில் ஆதாரம் இல்லாததால் மேல் நடவடிக்கையைக் கைவிடுவதாக சி.பி.ஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிப் பணம் பறித்ததாகக் கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் புகார் அளித்தார். பல பெண்கள் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக பல வீடியோக்கள் வெளியாகி […]Read More

முக்கிய செய்திகள்

5 வருசம் வருமான வரியே இல்ல!

பி.பி.எஃப். முதலீட்டாளர்களுக்கு இந்த சங்கதி தெரியுமா? 5 வருசம் வருமான வரியே இல்ல!  உங்களின் சேமிப்பு காலம் முடிவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னதாகவே சேமிப்பு காலத்தினை நீடித்துக் கொள்ள விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும். பி.பி.எஃப். என்படும் (பொது சேம நல நிதியம்) பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் அனைவருக்கும் தெரியும். நீண்ட கால சேமிப்பிற்காக பயன்படும் மிக முக்கியமான சேமிப்புத் திட்டமாகும். ஒருவர் இந்த சேமிப்புத் திட்டத்தில் 15 ஆண்டுகள் வரை பணத்தினை சேமிக்க முடியும். ஆனால் கணக்கர்கள் விரும்பினால் […]Read More