ட்ரூ காலர் மூலம் 50 பெண்களை பலாத்காரம் செய்தவன் கைது!

 ட்ரூ காலர் மூலம் 50 பெண்களை பலாத்காரம் செய்தவன் கைது!
குத்து மதிப்பாக 10 இலக்க எண்கள்:

ட்ரூகாலரில் குத்துமதிப்பாக 10 இலக்க எண்களை போட்டு அதில் பெண்கள் பெயரில் வந்தால் அந்த எண்ணுக்கு ஆபாச படங்களை அனுப்பி பெண்களை தனது வலையில் வீழ்த்தி சுமார் 50 பெண்களின் வாழ்க்கையை சீரழித்த வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வினோத் என்பவர் குரோம்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் தங்கி பணிபுரிந்து வருவதாக தெரிகிறது. இவர் தனது ஓய்வு நேரத்தில் ட்ரூகாலர் மூலம் 10 இலக்க எண்களை பதிவு செய்து அதில் ஏதாவது பெண்கள் பெயர் வந்தால் அந்தப் பெண்ணின் எண்ணை சேமித்து கொண்டு அவர்களை காதல் வலையில் விழ வைப்பதே பகுதிநேர தொழிலாக செய்துள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...