அழகு குறிப்பு

 அழகு குறிப்பு

உருளைக்கிழங்கை தண்ணீர் சேர்க்காமல் அரைத்து அதை முகத்தில் வாரம் ஒரு முறை தடவ பளிச்சென்று மாறிவிடும் சருமம்

கூந்தல் பளபளப்புடன் இருக்க வாரம் ஒரு முறை ஆலிவ் எண்ணெயைக் கொதிக்க வைத்துத் தலையில் நன்றாகத் தேய்க்க வேண்டும்.

தங்கள் கண்களுக்கு மை தீட்டிக் கொள்ளும் பழக்கமுள்ள பெண்கள், படுக்கப் போகும்போது சோப்புப்போட்டு முகத்தைக் கழுவிவிட்டு அதன் பின்னரே படுக்க வேண்டும். கண் மையுடன் தூங்கக் கூடாது. கண்மையுடன் தூங்கினால் கண்கள் சீக்கிரம் கெட்டுப் போகும்

தினமும் காலையில் எழுந்ததும் பழங்கள் சாப்பிடுவது இளமையை அதிகரிக்கும். குறிப்பாக, ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளிப் பழங்கள் சாப்பிடுவது நல்லது.

தயிருடன் கடலை மாவு சேர்த்து முகத்தில் அப்ளை செய்து வந்தால் முகப்பரு தொல்லை இருக்காது.


ஹேமலதா

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...