அத்தியாயம் –14 அசோக் அங்கே சென்று, அங்கிருந்த ஒருவரிடம், “மிஸ்டர் சிவராம கிருஷ்ணன்?” என்று கேட்க, அவர் மூடியிருந்த கதவைக் காட்டி, “உள்ளே போங்க” என்றார். நிதானமாய் அந்தக் கதவைத் திறந்து உள்ளே எட்டிப் பார்த்த அசோக்கை, “வாங்க மிஸ்டர் அசோக்”…
Category: எழுத்தாளர் பேனாமுனை
நீ என் மழைக்காலம் – 14 | இ.எஸ்.லலிதாமதி
அத்தியாயம் – 14 ‘அரிசி சாப்பிடாதே…! சாப்பிட்டால் கல்யாணத்தின் போது மழைவரும்… ’இது அம்மா சொன்ன கதைகளில் ஒன்று. அந்தக் கதையைக் கேட்டு, ஊறவைத்த அரிசியை அப்படியே பாத்திரத்தில் போட்டு விட்டு ஓடியிருக்கிறாள் நிவேதிதா. இப்போது நினைத்துப் பார்த்தால் சிரிப்பாக வந்தது.…
கரை புரண்டோடுதே கனா – 14 | பத்மா கிரக துரை
அத்தியாயம் – 14 “இந்த வீட்டில் எதைச் சாப்பிடவும் பயமாக இருக்கிறது.. வார்த்தைகளில் விசம் வைத்திருப்பவர்கள்.. சோற்றில் விசம் வைக்கவும் தயங்க மாட்டார்களென்றே தோன்றகிறது..” ஆராத்யா தன் மன வேதனையை வார்த்தைகளாகக் கொட்டினாள்.. “தாத்தா என்ன சொன்னார்..?” தான் பேசிய பேச்சிற்கு…
சுந்தரி கண்ணால் ஒரு சேதி’
சுந்தரி கண்ணால் ஒரு சேதி நேற்றிரவு ’சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ பாடலை ‘சூரியன் எஃப்.எம்’இல் கேட்டேன். என் வாழ்நாளில் இப்பாடலைக் குறைந்தது பத்தாயிரம் முறையாவது கேட்டிருப்பேன். ரஜினியை முற்றிலும் புதிய தோற்றத்தில் காட்டிய படம். மணிரத்னம் இயக்கியது. 1991இல் வெளியானது.…
எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 14 | ஆர்.சுமதி
அத்தியாயம் -14 எண்ணங்கள் எரிமலையானதில் உறக்கம் ஊரைவிட்டு ஓடிய காதலர்களைப் போலானது. உலவிக்கொண்டிருந்த கால்கள் ஓரிடத்தில் உட்கார மறுத்தது. நடந்து நடந்து சோர்ந்தாலும் படுத்துக்கொள்ள முடியவில்லை. அம்சவேணி பலம் இழந்துப் போனாள். அடிக்கடி தலைசுற்றுவதைப்போல் இருந்தது. தாறுமாறாக யோசனை தோன்றிக்கொண்டேயிருந்தது. தவிர்க்கமுடியாமல்…
வள்ளலார்”
வள்ளலார்” அருட்பெருஞ் ஜோதியும்அவரே தான். தனிப்பெருங் கருணையும் அவரே தான். ஆன்மிகக்கடலில்முத்தெடுத்து அணிகலனாகஅதைத்தொடுத்து “திருவருட்பா”என்னும்பொக்கிஷத்தை அருளிச்செய்தவள்ளல் தான். ஆன்மிகஉலகின்சாரத்தைப் பிழிந்துதந்தஇம்மாமுனிவன் ஜோதிவடிவில் பரம்பொருளை நமக்குக் காட்டிக் கொடுத்தகடவுள் தான். சன்மார்க்கசங்கம்உருவாக்கி ஜீவகாருண்யம்போதித்து ஜாதிப்பிரிவினைமுற்றிலும் அகற்றிய அருட்பிரகாசரும்இவரே தான். அன்னதானத்தின்மகத்துவத்தை நன்குணர்த்தியஇவ்வள்ளல்பிரான் அதைமக்களுக்குப்…
அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 4 | செல்லம் ஜெரினா
அத்தியாயம் – 4 கார் மிதமான வேகத்திலேயே நகர்ந்தது.ஓட்டுநர் இருக்கையில் நந்தனும் அருகில் ராம்குமாரும்.பின்னிருக்கையில் லோகநாயகியும் நிலவழகியும் இடையே மூன்று வயது குழந்தை ஸ்ரீகரும்.மகள் நிரல்யா தாத்தா பாட்டியுடன் போயாயிற்று. ராம்குமார் மனைவியைப் பார்த்து விழிகளாலேயே அருகிலிருந்த புதுப் பெண்ணான நிலவழகியைக்…
என்…அவர்., என்னவர் – 3/ வேதாகோபாலன்
அத்தியாயம் – 3 டிசம்பர் இரண்டு 2022 அன்று கணவரின் உடலுக்கு எதிரில் அமர்ந்திருந்த எனக்கு இந்த நிகழ்வுகள் பொங்கி எழுந்து கண்ணீரால் மறைத்தபோது.. இதன் தொடர்பாக இன்னொரு நிகழ்வு நினைவுக்கு வந்தது என்றேனல்லவா? அந்த டிசம்பர் இரண்டாம் தேதி…
மரப்பாச்சி – 4 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்
அத்தியாயம் 4 பிருந்தா கேட்டது மாசிலாமணிக்கு சில வினாடிகள் புத்தியில் உறைக்கவில்லை.. கேட்டார்.. “என்னம்மா கேட்ட?” “மணிமாறன் சார் என்னை கட்டிக்குவாரான்னு கேட்டுச் சொல்ல முடியுமான்னு கேட்டேன்..” அவளை ஒரு நம்பமுடியாத பார்வை பார்த்தவர் கேட்டார்.. “சீரியசாத்தான் கேட்கறியாம்மா?” “இதுல யாராவது…
