“லேசா… ஒரு லேசர் முத்தம்” – சிறுகதை | முகில் தினகரன்

நீண்ட வருடங்களாக தன்னை வந்து பார்க்கவோ… இல்லை நலம் குறித்து விசாரிக்கவோ செய்யாத அண்ணன் குமரேசன், இன்று தன் வீட்டிற்கு வந்து பாசமலர் சிவாஜியாய்… நினைத்ததை முடிப்பவன் எம்.ஜி.ஆராய்… முள்ளும் மலரும் ரஜினியாய்… மாறி, தன் மீது பாசத்தைக் கொட்டிய போது,…

“ஓட்டைக்கை” – சிறுகதை | லதா சரவணன்

சட்டென்று விழிப்பு வந்துவிட்டது புஷ்பாவிற்கு, சீக்கிரம் எழுந்திருக்கணுமே.! எழுந்து செல்போனைப் பார்த்தாள். ’3 மணிக்கு அலாரம் வைத்திருந்தேனே!’ ஏன் அடிக்கவில்லை. சந்தேக உணர்வு மன்னிப்பாய் மாறியது நேற்று இரவு போனை சைலண்ட் மோடில் போட்டு இருந்ததால் – அது தன் கடமையைச்…

“பல்லவியே சரணம்” – சிறுகதை |இராஜலட்சுமி

  (நகைச்சுவை சிறுகதை) அனுபல்லவி,  சரண்யன்  இவர்களின் காதல்,  கலாட்டாவில் துவங்கி கவிதை போல எப்படி கனிந்தது? அதாங்க இந்த கதை.  வாங்க முதல்ல இவங்க குடும்பத்தை பத்தி சொல்லிடுறேன் நான் வசிக்கிற குமரன் காலனியில தான் இவங்களும் குடியிருக்காங்க. என்…

தாதாக்கள் பிரபஞ்சம் கூட்டணி – சிறுகதை | ஆர்னிகா நாசர்

வொண்டர்லான்ட் ஸ்டுடியோ. குளிர்பதன மூட்டப்பட்ட கேரவன்.       ரெட்டணங்கால் போட்டு சரிவாய் அமர்ந்திருந்தார் சூப்பர் ஸ்டார் விமல் கிருஷ்ணா. வயது 72. நீரழிவு நோயால் நலிந்து மெலிந்த உடல். இடுங்கிய யானைக்கண்கள். கத்திமூக்கு. காக்டெய்ல் வாய். பல் செட்டின் செயற்கை பற்கள்…

அனாமிகா – குறுநாவல் -1 | திருமயம் பாண்டியன்

அத்தியாயம் – 1 அனாமிகா இறப்பதற்கு முன் நடந்த கதை இது: அனாமிகா தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகை. அவளின் பெயரை பச்சை குத்திக்கொண்ட ரசிகர்கள் இங்கே ஏராளம். ஒவ்வொரு ரசிகனும் அவளை தனது கனவு கன்னியாக கொண்டாடிக்…

அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 15 | செல்லம் ஜெரினா

அத்தியாயம் -15 மருதவள்ளி சடசடவென்று கொட்டி தண்ணீர்த் தொட்டியை நிரப்பியபடி  வழிந்து போன நீரைக்கண்டதுமே கண்கள் பளபளக்க நின்றாள். “ஆஹா…சதாசிவம் அண்ணன் பம்பு செட்டுலே தண்ணி விட்டுட்டாங்களா” என்று குதூகலித்தவள் வாகாய் உட்கார்ந்து முகத்தையும் கழுத்தையும் தண்ணீரில் காட்டி கழுவிக்கொண்டாள்.சுற்றிலும் விழியை…

மரப்பாச்சி –15 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்

அத்தியாயம் – 15       வீட்டில் யாரும் யாருடனும் பேசிக் கொள்ளாமல் இயந்திரங்கள் போல் நடமாடினார்கள். ப்ரியாவிற்கு வீட்டில் என்ன நடக்கிறதென்றே புரியவில்லை. ’தந்தையும் தாயும் தன்னுடன் ஏன் சரியாகப் பேசுவதில்லை? தன்னை ஏன் ஆஸ்பிடலில் அனுமதித்தார்கள்? தனக்கு என்ன நடந்தது?’…

என்னை காணவில்லை – 16 | தேவிபாலா

அத்தியாயம் – 16 காஞ்சனாவை தனியாக சந்தித்து ஒரு லட்ச ரூபாய் பணத்தை துளசி தந்தாள். “ நகையை வித்து தயார் பண்ணின ரெண்டு லட்சத்துல ஒண்ணே முக்கால் லட்சம் செலவாயாச்சு. இனி அந்த கபாலி பணம் கேட்டா, எங்கிட்ட இல்லை.”…

மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 15 | பெ. கருணாகரன்

எங்கப் பாட்டன் சொத்து! ஆயுத பூஜைக்குக் குப்பைகளை ஒழிக்க வேண்டும் என்று என் இல்லத்தரசி சொல்லும்போதே ஒரு குறும்புப் புன்னகை என் இதழ்களில் வந்து ஒட்டிக் கொண்டது. ‘கண்டிப்பாக… ஆனால் ஒரு சந்தேகம்… குப்பைகளை உண்மையில் நம்மால் ஒழிக்க முடியுமா?’ என்று…

ஒரு தாயாகத் தான் என் கருக்களைகாதலாய் பிரசவிக்கிறேன் ..

ஒரு தாயாகத் தான் என் கருக்களைகாதலாய் பிரசவிக்கிறேன் .. மூன்று வரங்கள் தான் நான் கேட்கிறேன்தீர்ந்து போகாத சொற்கள்தீர்ந்து போகாத பக்கங்கள்தீர்ந்து போகாத சிறகுகள் நான் காலங்களை நகர்த்துவதும் கடத்துவதும் அல்ல ஒவ்வொரு நாழிகையும்ஒவ்வொரு சிமிழ் களாக பிரித்துபிரயாசை களை புனைந்துதீர்க்கரேகை…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!