ஒரே மேடையில் மலர்க்கண்ணன் பதிப்பகத்தின் 71 நூலாசிரியர்கள் அறிமுகம் / புதிய உலக சாதனை

மார்ச் 17, 2024. திருவல்லிக்கேணி மகாகவி பாரதியார் நினைவு இல்லத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஒரே மேடையில் மலர்க்கண்ணன் பதிப்பகத்தின் 71 நூலாசிரியர்கள் அறிமுகம் செய்யப்பட்டு புதிய உலக சாதனை நிகழ்த்தப்பட்டது . இதனை லயனிஸ் உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்து…

“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 2 (நாவல்) | முகில் தினகரன்

அத்தியாயம் – 2 மறுநாள் காலை சுந்தரி கடையைத் திறக்கும் முன்னாடியே வந்து காத்திருந்தாள் பங்கஜம்.  தீயவர்களின் இயல்பு என்னவென்றால், அடுத்தவரைக் கெடுப்பதென்று முடிவு செய்து விட்டால்… முழு மூச்சாய் இறங்கி அதை முடித்து விட்டுத்தான் ஓய்வர். சரியாக காலை ஐந்தே…

மறந்து​போன மரபு வி​ளையாட்டுகள்- 2 | லதா சரவணன்

இனிப்பான இரண்டாவது வி​ளையாட்டு வாசு…………. அங்கே என்னப்பண்றே ? வாசு தன் மொபைல் போனின் தொடுதிரை மூடிவிட்டு ஏன் மாலி ஏதோ கொள்ளை போறமாதிரி கத்துறே ? என்னவிஷயம் கன்டினியூவா மொபைல்ல பேசினாலோ அல்லது விளையாடினாலோ கண்லே ஒருவிதமான பிரஷர் வந்து…

கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 2 | பாலகணேஷ்

இது பாஸ்ட்ஃபுட் காலம். எதையும் சீக்கிரம் முடித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம் என்ற எண்ணம் இளைஞர்களிடம் அதிகம் காணப்படுகிற ஒன்று. ஆயிரம் பக்க நாவலைக் கொடுத்து படிக்கச் சொன்னால் யோசிக்கிறார்கள். அதே ஆறு பக்கங்களென்றால் உடனே தயார்..! இந்தத் தலைமுறைக்காகத் தமிழின்…

என்னை காணவில்லை – 28 | தேவிபாலா

அத்தியாயம் – 28 ஆராவமுதன் கொதி நிலையில் இருந்தான். அவன் அனுப்பிய செந்தில், ஆஸ்பத்திரியில் சிக்கி, போலீஸ் கைது செய்து அழைத்து போனதை அவனது ஆள் தெரிவிக்க, “ராஸ்கல்! கவனமா செய்டானு சொல்லியனுப்பினேன். மாட்டிக்கிட்டான்.!” “இவன் கொண்டு போன விஷ ஊசியை…

என் செய்வாய் மானிடா? | ஸ்ரீநிரா

வெறுமை சூழ இருக்கிறது முழு உலகம் எது செய்தாலும் உரைக்கவில்லை வார்த்தைகள் பிரிந்து எழுத்துக்களாகி தாள்களை விட்டு வெளியேறுகின்றன இசைக் கலைஞன் அபஸ்வரமாக ஒலிக்கிறான் பேனாவிலிருந்து உயிரில்லாத பொய்யெழுத்துகள் வெளி வருகின்றன வறண்டு போன நாக்கும் பிளவுபட்ட உதடுகளும் ஒத்துழைக்க மறுக்கின்றன…

காட்டுக்குப் புலிகள் நாட்டுக்குக் கவிஞர்கள்

காட்டுக்குப் புலிகள் நாட்டுக்குக் கவிஞர்கள்*( #உலகக்கவிதைகள்நாள் மற்றும் #உலக_வனநாள் )*புலிகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தைப் பொதுமக்களுக்கு உணர்த்த ஒவ்வொரு வருடமும் ஜூலை 29 ஆம் தேதியைப் “புலிகள் தினமா’கக் கொண்டாடுகிறது உலகம். மற்ற விலங்குகளுக்கு இல்லாத முக்கியத்துவம் புலிகளுக்கு மட்டும் ஏன்? ஏனெனில்…

உலக கவிதை தினம் இன்று (மார்ச் 21)/அம்மா அப்பாவே ஆனந்தம்

இன்றைய தினத்தில் நினைவுக்கு வந்த தலைப்பு : அம்மா அப்பாவே ஆனந்தம் உலக கவிதை தினம் இன்று (மார்ச் 21) இன்றைய தினத்தில் நினைவுக்கு வந்த தலைப்பு : அம்மா அப்பாவே ஆனந்தம் : சொந்தங்கள் ஆயிரம் இருந்தாலும் சுகங்கள் பல…

மனது பூப்பதுதான் கணக்கு – வயது பூப்பது இல்லை.

உடலில் ஏற்படும் மாற்றங்களின் போதோ, இல்லை உறவுக்காரர்கள் புடைசூழ நடக்கும் சடங்குகளிலோ ஒரு பெண் பூப்பெய்துவதில்லை. அவளைப் பொறுத்தவரை தனது மனதுக்கு நெருக்கமான ஒருவனைக் காணும்பொழுதே அவள் பூத்துவிடுகிறாள். இங்கு மனது பூப்பதுதான் கணக்கு – வயது பூப்பது இல்லை. ஆனால்…

ஜெயமோகனின்மிகவும் தரம்தரம் தாழ்ந்த விமர்சனம்

மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை எழுத்தாளர் ஜெயமோகன் மிகவும் தரம் தாழ்ந்து விமர்சித்து இருந்தது வருத்தத்தை தந்தது. காரணம் என்னவென்றால், அவர் படத்தைப் பற்றி பேசி வார்த்தையை விட்டிருந்தால் பரவாயில்லை, அவர் வேற மாதிரியான வார்த்தைகளை விட்டுவிட்டார். ஆம், படத்தை விட்டுவிட்டு கேரள…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!