இன்று பௌர்ணமி. வானில் இரவில் நிறை நிலா காணப்படும். பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். ஒவ்வொரு திங்களிலும் நிறை நிலா வந்து போவதுண்டு. ஒரு காலத்தில், நிறை நிலா இருந்த போது, வள்ளல் பாரி, தனது பறம்பு மலையையும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் அரசாட்சி செய்து கொண்டு தனது இரு தவப்புதல்விகள் அங்கவை, சங்கவையுடன் மகிழ்ந்த காலமும் ஒன்று இருந்தது. அப்படி மகிழ்ந்த அந்த பௌர்ணமி தினத்தின் அடுத்த திங்களில், மூவேந்தர்கள் வஞ்சகத் தன்மையோடு போரிலே பாரியையும் […]Read More
தொடர்ந்து உயர்ந்து வரும் தக்காளி விலை..!
கர்நாடகா, ஆந்திராவிலிருந்து காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால், தக்காளி விலை சென்னையில் அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து வரத்து குறைந்துள்ளதால் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக தக்காளி விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. ஒரு கிலோ ரூ.80க்கு விற்கப்படும் நிலையில், சில்லறை விற்பனையில் ஏற்கனவே விலை ரூ.90ஐ நெருங்கிவிட்டது. விரைவில் ரூ.100ஐ தொடும் எனவும் அஞ்சப்படுகிறது. விலை உயர்வால் மக்கள் தேவையை குறைத்து […]Read More
ஆடையில் பார்க்கும் X, XL, XXL என்பதற்கு அர்த்தம் என்ன தெரியுமா? 90%
ஆடையில் பார்க்கும் X, XL, XXL என்பதற்கு அர்த்தம் என்ன தெரியுமா? 90% பேருக்கு இது தெரியாது! X meaning | ஆடை எடுக்கும் போது நாம் கவனித்த XL, XXL, XS என்பதற்கு என்ன அர்த்தம் என்பதை பார்க்கலாம். எந்தவொரு வேலைத் தேர்விலும் பொது அறிவு மிக முக்கியமான பாடம் என்பதை நாம் அறிவோம். தேர்வில் பொது அறிவு சார்ந்த பல கேள்விகள் உள்ளன. நீங்கள் போட்டித் தேர்வுகளுக்குத் தயாரானால், பொது அறிவு கண்டிப்பாக இருக்க […]Read More
வந்தாச்சு ஜெமினி ஆண்ட்ராய்டு ஆப்.. செந்தமிழில் அழகாய் பேசும் கூகுள்..
வந்தாச்சு ஜெமினி ஆண்ட்ராய்டு ஆப்.. செந்தமிழில் அழகாய் பேசும் கூகுள்.. கூகுள் நிறுவனம் அதன் ஜெமினி ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், கூகுள் இந்த அறிவிப்பை ஜூன் 18ஆம் தேதி அன்று அறிவித்துள்ளது. முன்பு ஆங்கிலத்தில் மட்டுமே இந்த AI அம்சத்தை பயன்படுத்த முடியும். ஆனால் தற்போது 9 இந்திய மொழிகளில் நாம் ஜெமினி ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனை பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது ஜெமினி AI […]Read More
கண்டேன் இசைஞானியை…. இளையராஜாவின் வயது , எண்பது வசந்தங்களைக் கடந்திருக்கிறது. அவருக்குத்தான் வயது எண்பத்தொன்று. அவரது இசைக்கு… எப்போதும் காதலிக்கிற வயசு. எல்லாவற்றையும் கனவு காண்கிற வயசு. எல்லாரையும் ஆசீர்வதிக்கிற வயசு. இந்த உலகத்தை ஆள்வதற்குச் செங்கோல் தேவையில்லை; ஒரு புல்லாங்குழல் போதும் என்று நிரூபித்தவர் அவர். இசையில் அவர் அமைத்திருக்கிற ராஜாங்கம்தான் உலகிலேயே அழகானது. அமைதியானது. அங்கே “உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்?” என்று ஒரு சித்தன் பாடிக்கொண்டிருக்கிறான். எல்லாரும் குழந்தைகளாக […]Read More
“உலகில் அடுத்து நிகழப்போகும் பெருந்தொற்று தவிர்க்க முடியாதது” -பிரிட்டன் விஞ்ஞானியின் எச்சரிக்கை..!
உலகில் அடுத்து நிகழப்போகும் பேரிடர் நிச்சயம் தவிர்க்கமுடியாததாக இருக்கும் என பிரிட்டன் நாட்டின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் சர் பாட்ரிக் வல்லான்ஸ் தெரிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்றில் இருந்து நாம் மீண்டு வரவே பெரும் சிரமத்தை எதிர் கொண்ட நிலையில், அடுத்து பெருந்தொற்று நம்மைத் தாக்கத் தயாராக உள்ளதாக இங்கிலாந்தின் முன்னாள் தலைமை அறிவியல் ஆலோசகர் சர் பேட்ரிக் வாலன்ஸ் தெரிவித்துள்ளார். அந்நாட்டில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய அவர் கூறியதாவது: “உலகில் அடுத்த பெருந்தொற்று வருவது உறுதி. […]Read More
மாரடைப்பு வந்த 3 மணி நேரத்தில் உயிரை காக்கும் ‘லோடிங் டோஸ்’..!
மாரடைப்பு வந்துவிட்டால் 3 வகை மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் 3 மணி நேரத்தில் உயிரை காப்பாற்ற முடியும் என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கோவையில் தனியார் மருத்துவமனையில் ரூ 30 கோடி மதிப்பில் அதி நவீன சிகிச்சை பிரிவை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது: 7 அல்லது 8 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவமனையின் டாக்டர் பக்தவச்சலத்தை விமான நிலையத்தில் நான் சந்தித்தேன். அவருடைய பாக்கெட்டில் லோடிங் […]Read More
இன்றுடன் விடை பெறும் அக்னி நட்சத்திரம்..!
அக்னி நட்சத்திரம் இன்றுடன் விடை பெறும்நிலையில், தமிழகத்தில் மீண்டும் வெப்பம் அதிகரிக்கும் சூழல் உருவாகியிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை, பிப்ரவரி மாதம் இறுதியிலிருந்தே வெயில் கொளுத்த துவங்கிவிட்டது.. இந்த வெப்பமானது, மார்ச் மாதத்தில் உச்சக்கட்டத்துக்கு சென்றுவிட்டது.. இந்த வருடம் கோடை வழக்கத்தைவிட அதிகமாகவே இருக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கையை வெளியிட்டவாறே இருந்தது. இதனிடையே, கடந்த, 4ம் தேதி அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் ஆரம்பமானது.. இந்த கத்தரி வெயில் ஆரம்பித்ததிலிருந்து, தமிழகம் முழுதும் பெரும்பாலான […]Read More
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் புதிய கண்டுபிடிப்பு..!
கைப்பேசிக்கான கையடக்க சூரியஒளி மின்னூட்ட கருவியை திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்ஐடி), திருவனந்தபுரம் கணினி மேம்பாட்டு மையத்துடன் (சிடிஏசி) இணைந்து கண்டுபிடித்துள்ளது. திருச்சி என்ஐடியின் இஇஇ துறை பேராசிரியா் சி.நாகமணியின் மேற்பார்வையில், பகுதி நேர முனைவர் பட்டம் பெற்ற சிடிஏசியின் மூத்த இயக்குநர் வி. சந்திரசேகர் கைப்பேசிக்கான கையடக்க சூரியஒளி மின்னூட்ட கருவியை கண்டுபிடித்துள்ளார். அதனுடன் தெரு விளக்கு பயன்பாட்டுக்கான சூரியஒளி தகடு (சோலார் பேனல்), மின்சார வாகனங்களின் உபயோகத்துக்கான தீவிர மின்தேக்கி (அல்ட்ரா கேப்பாசிட்டர்) […]Read More
மருத்துவர் ராஜேஸ்வரி ராமச்சந்திரன் நேர்காணல்.
Indian council of medical research (ICMR) அதன் ஒரு பகுதியான காசநோய்க்கான ஆராய்ச்சிப் பிரிவில் அதில் காசநோய் மருத்துவராகவும் நியூராலாஜிஸ்ட்டாகவும் ICMRல் பணி புரிந்தார். மருத்துவர் ராஜேஸ்வரி ராமச்சந்திரன், இவர்கள் பணி ஓய்வு பெற்றபின்னும் நடுக்குவாதம் எனப்படும் பார்க்கின்சன் வியாதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கான சேவை செய்து வருகிறார். காமாட்சி மருத்துவமனையில் ஆலோசகர், ,அன்னைபாலா ஹீலிங் செண்டர் பழவந்தாங்கலில் பார்க்கின்சன் நோயாளிகளை கவனிப்பவர்களுக்கான கன்சல்டண்ட் என 70 வயதுக்கு மேலும் தளர்வில்லாமல் உழைக்கிறார் அது மட்டுமன்றி பார்க்கின்சன் நோயினால் […]Read More
- வரலாற்றில் இன்று (27.07.2024)
- இன்றைய ராசி பலன்கள் ( ஜூலை 27 சனிக்கிழமை 2024 )
- இணையம்
- பிரபு சாலமனின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது..!
- பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் “லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது..!
- நடிகர் தனுஷின் 50வது திரைப்படமான ‘ராயன்’ இன்று வெளியானது..!
- ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 72,000 கன அடியாக அதிகரிப்பு..!
- 4 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,280 குறைவு..!
- ஒலிம்பிக்ஸ்ல் 69 போட்டிகளில் களமிறங்கும் இந்தியா..!
- தமிழுக்கு வணக்கம்/அளவோடு உண்போம் உடல்நலம் காப்போம்