புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்பட்ட ந.பிச்சமூர்த்தி நினைவு நாள் 😰

டிசம்பர் 4 1976 தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்பட்ட ந.பிச்சமூர்த்தி நினைவு நாள் 😰 தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக் கூறப்படுபவர் ந.பிச்சமூர்த்தி ஆவார். பாரதிக்குப் பிறகு மொழி ஆளுமை, கூறும் முறை ஆகியவற்றால் நவீனத் தமிழ் இலக்கியத்தில்ஒரு புதிய…

புலிட்சர் விருது பெற்ற முதல் ஆப்பிரிக்க – அமெரிக்க பெண் கவிஞர் குவெண்ட்லின்

புலிட்சர் விருது பெற்ற முதல் ஆப்பிரிக்க – அமெரிக்க பெண் கவிஞர் குவெண்ட்லின் எலிசபெத் ப்ரூக்ஸ் (Gwendolyn Elizabeth Brooks) நினைவு நாள் அமெரிக்காவின் கான்சாஸ் மாநிலத் தலைநகர் டபீக்காவில் (1917) பிறந்தார். குழந்தைக்கு 6 வயது இருக்கும்போது, குடும்பம் சிகாகோவில்…

ஒரு காதல் என்பது….

ஒரு காதல் என்பது…. 👓💘🕶️உன்மௌனத்திற்கு அப்படி என்னதான்சொல்லிக் கொடுத்தாயடி?!ஒவ்வொரு நேரத்திற்குஒவ்வொரு விதமாகப் பேசுகிறதே!*ஒரு காதல் என்பது….உன்அழகிய கண்களுக்குத் தெரிந்திருப்பதைப் போலவேஉன்தே ன் இ த ழ் க ளு க் கு ம்புரிந்திருக்கிறதேஅதுவேஎன்கா த லி ன் அதிர்ஷ்டம்!என்னிடம்உனக்குப்பிடித்தது எது?பிடிக்காதது எது?என்றுசிணுங்கலுடன்…

திருக்குறளோடு பிற இலக்கியங்கள் ஒப்பீடு

திருக்குறளோடு பிற இலக்கியங்கள் ஒப்பீடு நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அ:.தவள் யாப்பினுள் அட்டிய நீர்.(1093) என்னை நோக்கியவள், ஏதோ என்னிடம் கேட்பது போல கேட்டு நாணித் தலைகுனிந்தாள்.அந்த குறிப்பு எங்கள் அன்பு கலந்த காதல் பயிருக்கு வார்த்த நீராயிற்று. இதே பொருளில்…

இனிஇவர் போல்எவர் பிறப்பார்

இனிஇவர் போல்எவர் பிறப்பார் ? கரும்பாய் வாழ்ந்தஇந்தியாவின்இரும்பு மனிதர்இரத்தன் டாட்டா –இறைவனடி சேர்ந்தாரே! தொடங்கியதொழில்கள் அனைத்திலும்தொடர் வெற்றி கண்டதொழிதிபர் என்றாலும்தோழமையுடன்இவர் போல் எவரால்தொண்டாற்ற முடியுமா ? இரும்புக்குள்ஈரம் கசியுமா ?ஆடம்பரத்துக்குள்அடக்கமிருக்குமா ?வசதி படைத்த வானம்வறியோருக்காய்தரையிறங்குமா ? முடியும் என்றமுன்னுதாரணத்தின்மூச்சு முடிந்து போனது…

கவிஞர் #ஃபிரான்ஸிஸ்_கிருபா வின் 3 வது ஆண்டு நினைவு நாள்

கவிஞர் #ஃபிரான்ஸிஸ்_கிருபா வின் 3 வது ஆண்டு நினைவு நாள் (செப்டம்பர் 16) நிகழ்வு ஒரு நாள் முன்னாதாக நேற்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்ததால் சென்னை படைப்பு அரங்கத்தில் கொண்டாடப்பட்டது. நிகழ்வில் ‘ஓலங்கள் சூழலும் உடைந்த இசைத்தட்டு’ என்ற கிருபாவின் கையெழுத்து பிரதியோடு…

பாரதிநீ மட்டும் எப்படி மகாகவி?

பாரதிநீ மட்டும் எப்படி மகாகவி?*இறந்து நூறு ஆண்டுகள் ஆன பிறகும்மறக்க முடியாதமகாகவி நீ. ஏனெனில் அன்று மரித்ததுவெறும் தேகம்தான்இன்றும் சுடர்கிறதுஎழுத்தில்நீ வளர்த்த யாகம்தான். இன்றைய தமிழின்முகம் நீநவீனத் தமிழின்அகம் நீ. எத்தனை ஆண்டுகள் ஆனபோதும் யாரும் மறுக்க முடியாதமகாகவி நீ. பாட்டரசனேஉன்…

“ஞான குருவே” – உதயம் ராம்

உருவத்தில் இல்லை அழகு உலகுக்கு உணர்த்தியவனே எளியோரும் நண்பரென மூஞ்சுறுவை வாகனமாக்கி முன்னிறுத்திய முதல் மறையே புல்லும் புனிதமே என்பதை புரிய வைத்தவனே மாளிகையானாலும் மரத்தடியானாலும் மனத்தில் இருப்பதே மகிழ்ச்சியென போதித்த ஞானகுருவே அகமும் புறமும் தூய்மையானால் வாழ்க்கை பூரணமாய் இனிக்கும்…

விநாயகர் பாடல் | பிள்ளையார் சுழி போட்டு | கவிஞர் முனைவர் ச.பொன்மணி |

விநாயகர் பாடல் | பிள்ளையார் சுழி போட்டு | கவிஞர் முனைவர் ச.பொன்மணி | பாடல், இசை, குரல் கவிஞர் முனைவர் ச.பொன்மணி

சுதந்திர தின விழாப் பாடல்| முனைவர் பொன்மணி சடகோபன்|

சுதந்திர தின விழாப் பாடல்| முனைவர் பொன்மணி சடகோபன்| சுதந்திர தின விழாப் பாடல் ****** எழுசீர் விருத்தம் ****** மா விளம் மா காய் மா மா காய் ****** 1. பெற்ற சுதந்திரம் பேணிக் காக்கவே பிறவிப் பிரிவைப்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!