பா.வே. மாணிக்க நாயக்கர் நினைவு நாளின்று

பா.வே. மாணிக்க நாயக்கர் நினைவு நாளின்று 1871-1931 ஆகிய இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த இன்ஜினியராக, அறிஞராக, குறிப்பா தமிழறிஞரா இருந்த பா.வே.மாணிக்க நாயக்கரைப் பற்றி இந்த தலைமுறையினருக்குத் தெரிய வாய்ப்பில்லை. தங்கிலீஷ் உள்ளிட்ட ஆங்கில மொழிப்பற்றும் தமிழுணர்வு இன்மையும் நிறைந்துள்ள இந்தக்…

ஈரோட்டில் உதித்தஇன்னொரு சூரியன் .

ஈரோட்டில் உதித்த இன்னொரு சூரியன சிலையாய் நின்ற எம்மைஇயங்க வைத்தவன் சிலையாய் ஆன பின்பும்இயங்கி வருபன். பூதக் கண்ணாடி கொண்டுசெய்திகள் படித்தவன் பூதங்கள் எங்கெனச்சொடக்குப் போட்டவன். துல்லியமாக உண்மையை அறிந்தவன் துடிப்புடன் பொய்களைச்சாடி அழித்தவன். நாளைகள் நமக்குவெளிச்சமாகிட இருட்டை மேனியில்தூக்கிச் சுமந்தவன்.…

அங்கீகாரத்துக்காகவும் எப்போதும் எழுதினதில்லை

பத்திரிகையில் பணியாற்றியதால் மற்ற பத்திரிகைகளில் நான் எழுதவில்லை. பணி ஓய்வுக்குப் பின்பே அமுதசுரபி இதழுக்குக் கதைகள் எழுத ஆரம்பித்தேன். மொத்தத்தில் நான் எழுதிய கதைகளில் ஒன்றிரண்டு சுமாராக இருந்திருக்கலாம். ஆனால், ஏன் இப்படிக் கதை எழுதி இருக்கிறோம் என்று எண்ணுமளவு மோசமான…

எழுத்தாளர், மருத்துவர் சார்வாகன் நினைவுநாள் இன்று

சார்வாகன் நிறைய சிறுகதைகள் எழுதவில்லை. அதுபற்றி நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ள தொகுப்பின் முன்னுரையில் அவரே இவ்வாறு குறிப்பிடுகிறார். “நான் உண்மையாக `எழுத்தாளன்’ என்றிருந்தால் இதைப்போல நாலைந்து மடங்கு எழுதிக் குவித்திருக்க வேண்டும். என் கைவிரல்கள் மரத்து மடங்கி விடவில்லையே. ஆகவே, இன்னமும்…

சுஜாதா கடைசி வரை சமகாலத்தவராகவே வாழ்ந்தார்.

நாலாயிரத் திவ்யப் பிரபந்தமும் , பெரியவாச்சான் பிள்ளையும் , இன்னும் பலப் பல வைணவ இலக்கியங்களும் எனக்கு அறிமுகமானது சுஜாதாவின் மூலமாகத்தான் என்று சொல்லலாம். உலக இலக்கியத்தை எவ்வளவு தீவிரமாக வாசிக்கிறேனோ அதே அளவு தீவிரத்துடன் வைணவ இலக்கியத்தை வாசித்து வருகிறேன்.…

தியாகி விஸ்வநாததாஸ்

தியாகி விஸ்வநாததாஸ் மறைந்த நாளின்று: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 1886ம் ஆண்டு பிறந்தவர் விஸ்வநாததாஸ்.இளமையிலே மதுரை மாவட்டம் திருமங்கலதிலுள்ள தாத்தா வீட்டிற்கு வந்துவிட்டார். இளம் வயதிலேயே பாடுவதில் அளவுக்கதிகமான ஆர்வம்.1911-ம் காந்திஜி தூத்துக்குடிக்கு வந்திருந்த வேளையில் அவர் பேசுவதற்கு முன்பாகவே பக்திபாடல்களை…

ஓஷோ பிறந்த நாள்

தத்துவஞானியாகவும் அறியப் படும் ஓஷோ பிறந்த நாள் இன்று################################### ஓஷோ எனப் பரவலாக அறியப்படும் ரஜ்னீஷ் இந்தியாவின் ஆன்மீகத் தலைவர்களுள் ஒருவர். மிகச் சிறந்த பேச்சாளரான இவர் ஆங்கிலத்திலும் இந்தியிலும் பெருமளவு உரையாற்றியிருகிறார். இவரது பேச்சுக்கள் பெருமளவு நூல்களாக வெளிவந்துள்ளன. இவற்றில்…

அன்னமிட்ட உண்மையான கை நம் நடிகர் திலகம்

சென்னையில் 1960-ல் வெள்ளம் வந்த போது தன் வீட்டில்.. தன் மேற்பார்வையில்.. சமைத்த கொடை வள்ளல் , அன்னமிட்ட உண்மையான கை நம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்! அரிய புகைப்படம்🔥இன்று எந்த சூப்பர்ஸ்டார் இப்படி உதவி செய்வார் ?மக்கள் பசி…

பட்டங்களைச் சுமக்கும் படைப்பாளிகள்

பட்டங்களைச் சுமக்கும் படைப்பாளிகள் பட்டப்பெயர்களை வழங்குவதில் தமிழர்களுக்கு இணையாக உலகில் யாரையும் குறிப்பிட முடியாது. அதே மாதிரி பொய்யாக வழங்கப்பட்ட பட்டங்களைப் பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்வதிலும், அந்தப் பட்டப் பெயர்களை மேடையில் சரியாகப் பயன்படுத்துகிறார்களா என்று கவனிப்பதிலும் தமிழர்களுக்கு இணை…

தமிழில் முனைவர் பட்டம் பெற்ற முதல் மனிதர் பிசாசு 

மு(தல்)னைவர்  நிலவில் கால் பதித்தது முதலில் யார் என்றாலோ அல்லது இமய மலை சிகரத்தை முதலில் அடைந்தது யார் என்றாலோ நமக்கு விடை எளிதில் கிடைத்து விடும். ஆனால் தமிழில் முனைவர் பட்டம் பெற்ற முதல் மனிதர் யார்.. ?? பிசாசு என்று விடை வருகிறது ஆச்சரியமாக இருக்கிறது…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!