அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமித்ஷா அறிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் எவை? என்பதை முடிவு செய்ய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சென்னை வந்துள்ளார்.…
Category: அண்மை செய்திகள்
திருச்செந்தூர் கோவிலில் ரூ.4.64 கோடி உண்டியல் வருமானம்..!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் காணிக்கை எண்ணும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அவ்வாறு கோவிலுக்கு வரும்…
உத்தரபிரதேசத்தில் பெய்த கனமழை 22 பேர் உயிரிழப்பு..!
உத்தரபிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உத்தரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்தது. இந்த நிலையில் லக்னோ, பிரோசாபாத், சித்தார்த்நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் (ஏப்ரல் 10) நேற்று இடி, மின்னலுடன்…
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு ‘பாரதிய பாஷா’ விருது..!
நூற்றுக்கும் அதிகமான புத்தகங்களை எழுதியுள்ள எஸ்.ராமகிருஷ்ணன் தனது சஞ்சாரம் நாவலுக்காக 2018ம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது பெற்றிருக்கிறார். இந்திய அளவில் சிறந்த இலக்கியவாதிகளை தேர்வு செய்து விருது வழங்கி வரும் கொல்கத்தாவை சேர்ந்த இலக்கிய அமைப்பான பாரதிய பாஷா பரிஷித்…
