கலைஞர் பேனா நினைவுச் சின்னம் || அனுமதி கிடைக்குமா?

சென்னை மெரினா கடலில் கலைஞர் கருணாநிதியின் நினைவாக பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு மாநில அரசு அனுமதி கேட்டுள்ளது. இறுதி அனுமதி வழங்குவது குறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஏப்ரல் 17ஆம் தேதி முடிவு செய்யும் எனத் தெரிகிறது. கடலோர ஒழுங்குமுறை…

நிழல் இல்லாத நாள் || பார்ப்பது எப்படி?

சிவகங்கை மாவட்டம்  தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து நிழல் இல்லாத நாளை பார்ப்பது எப்படி என்கிற அறிவியல் விவரங்களைப் பள்ளி மாணவர்களுக்குத்  தெளிவாக எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். நிழலில்லாத நாள் குறித்து தங்களைச்…

நாமக்கல் புத்தகத் திருவிழாவில் உள்ளூர் எழுத்தாளருக்கு விருது

நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசு சார்பில் புத்தகத் திருவிழா மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா வி. சிங் தலைமையில் அரசு மேல்நிலைப் பள்ளி (வடக்கு) நல்லிபாளையத்தில் 28-2-2023 அன்று புத்தகத் திருவிழா தொடக்கவிழா சிறப்பாக நடைபெற்றது. 80 புத்தக அரங்குகள், 20…

தேசிய கட்சிகளில் அதிக வருமானம் ஈட்டிய கட்சி பா.ஜ.க.

“கடந்த 2021 – 22ஆம் நிதியாண்டில் எட்டு தேசியக் கட்சிகள் பெற்ற மொத்த நிதியில் பாதிக்கு மேற்பட்ட தொகையை பாரதிய ஜனதா கட்சி மட்டுமே பெற்றுள்ளது” என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தெரிவித்துள்ளது. புதுடில்லியைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான…

கோடு ஓவியக் கூடல் ஓவியக் கண்காட்சி

சென்னை தியாகராயர் நகர் வெங்கட்நாராயணா சாலையில் அமைந்துள்ள தக்கர் பாபா வித்யாலயா அரங்கில் கோடு ஓவியக் கூடல் அமைப்பு ஓவியக் கண்காட்சியை எட்டு நாட்களுக்கு நடத்துகிறது. கண்காட்சியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட கலைஞர்களின் 150 ஓவியங்கள் மற்றும் சிறப்பங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் பார்வையாளர்கள்…

வந்தாச்சு புதிய செயலி || ‘சாட்-ஜி.பி.டி.’க்கு பதிலடியாக ‘பார்டு’

‘சாட்-ஜி.பி.டி.’க்கு பதிலடியாக ‘பார்டு’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு சேவையை கூகுள் அறிமுகம் செய்ய உள்ளது. வருங்காலத்தில் உலகை ஆளப்போவதாகக் கருதப்படும் ‘சாட்-ஜி.பி.டி.’ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை எலான் மஸ்க்கின் நிறுவனமான ஓபன்-ஏ.ஐ. உருவாக்கி இருக்கிறது. அதில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்சும், அமேசான்…

மூன்றாவது முறை ‘கிராமி’ விருது பெறும் இந்திய இசையமைப்பாளர்

இசைத் துறையில் ஆஸ்கர் விருதுக்கு இணையாகக் கருதப்படுவது கிராமி விருது. கர்நாடகாவைச் சேர்ந்த இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் மூன்றாவது முறையாக கிராமி விருதை வென்று சாதித்திருக்கிறார். சர்வதேச அளவில் சிறப்பாகச் செயல்படும் இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் கிராமி விருது வழங்கப்பட்டு…

பாடகி வாணி ஜெயராம் திடீர் மரணம் திரைத் துறையினர் அதிர்ச்சி

மத்திய அரசு சமீபத்தில் பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்ட பிரபல திரைப்படப் பின்னணி பாடகி வாணி ஜெயராம் சந்தேகத்துக்கு உரிய முறையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 78. பூட்டிய நிலையில் இருந்த வீட்டில் இறந்துள்ளார். அவர் வீட்டுப் பணிப்பெண் பிற்பகல் வந்து பார்த்தபோது…

சர்ச்சையான மருத்துவ டிப்ஸ் || விசாரணையில் Dr.ஷர்மிகா

யூடியூப், இன்ஸ்டாகிராம், முகநூல் என எந்த பக்கம் போனாலும் சித்த மருத்துவத்தை குறித்து ஒரு பெண் மருத்துவர் பேசும் வீடியோ நம்மை கடந்து செல்ல முடியாமல் சிறிது நேரம் கட்டிப்போட்டு விடுகிறது. அவர்தான் ஷர்மிகா. சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் ஷர்மிகா சமூக…

ஆர்.எஸ்.எஸ். வலதுசாரி; சுபாஷ் சந்திரபோஸ் இடதுசாரி – நேதாஜி மகள்

நாட்டின் மாபெரும் சுதந்திரப் போராட்ட வீர்ராகத் திகழ்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ். அன்னாரது நினைவு நாள் இன்று. அவரது பிறந்த நாளை ஒட்டி மேற்கு வங்காளம், கொல்கத்தாவில் உள்ள சகித் மினார் மைதானத்தில் நடக்கிற விழாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தலைவர் மோகன் பகவத்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!