மகாத்மா காந்தி

மகாத்மா காந்தி மகாத்மா காந்தி அவர்கள்5 முறை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப் பட்டிருக்கிறார். பாரத ரத்னா போல் இறப்புக்குப் பின் யாருக்கும் நோபல் பரிசு வழங்கப் படுவதில்லை என்பதால் காந்திக்கு கிடைக்கவில்லை. பாரத ரத்னாவும் காந்திக்கு வழங்கப் படவில்லை. மகாத்மா காந்தியின்…

நலிந்த கலைஞர்களுக்கு நல உதவி திட்டம் – முதல்வர் ஸ்டாலின்! | தனுஜா ஜெயராமன்

நலிந்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் நிதி வழங்கும் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 கலைஞர்களுக்கு தலா 3 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று வழங்கினார். சமூகத்தின் கட்டமைப்பை உற்று நோக்கி வேண்டுவோர் யார், வேண்டுவது எது என ஆராய்ந்து…

விண்ட்ஃபால் வரி பற்றி தெரியுமா? | தனுஜா ஜெயராமன்

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படும் போது அதன் மீது மத்திய அரசு விதிக்கும் விண்ட்ஃபால் வரியை ஒரு டன்னுக்கு 10,000 ரூபாயில் இருந்து 12,000 ரூபாயாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை உயர்த்துவதாக அறிவித்தது. இப்புதிய வரி விகிதங்கள்…

லேஆப் என்கிற பணிநீக்கத்தால் தப்பித்த நிறுவனங்கள்! | தனுஜா ஜெயராமன்

2022 முதல் இன்று வரை, இந்தியாவில் ஏறக்குறைய 95 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கிட்டத்தட்ட 31,965 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக சந்தை தரவுகள் கூறுகிறது. இந்த பணிநீக்கத்தின் மூலம் பல நிறுவனங்கள் லாபத்தை கூட்டியும், வர்த்தகத்தை காப்பாற்றியும், பல நிறுவனங்கள் திவால் ஆகாமல்…

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் அள்ளும் இந்தியர்கள்! | தனுஜா ஜெயராமன்

சீனாவின் ஹாங்சோ நகரில் 19 ஆவது ஆசிய போட்டிகள் களைகட்டி வருகிறது. இதில், துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கவேட்டை நடத்தி வருகின்றனர். இதன் 6 ஆம் நாள் போட்டியில் ஆடவர் 50 மீட்டர் ரைபிள் 3…

சைதாப்பேட்டை பெட்ரோல் பங்க் மேற்கூரை விபத்து! அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு! | தனுஜா ஜெயராமன்

சைதாப்பேட்டை பெட்ரோல் பங்க் மேற்கூரை விபத்து நடந்த இடத்தில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சம்பவ இடத்தில் நேரில் பார்வையிட்டார். நேற்று சென்னை புறநகரில் மாலை 6 மணி முதல் ஆயிரம் விளக்கு, திநகர்,  தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம்,…

தொடர் விடுமுறை எதிரொலி .. திருப்பதியில் குவியும் பக்தர்கள்! | தனுஜா ஜெயராமன்

மிலாடி நபி, காந்தி ஜெயந்தி, புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக ஏராளமானோர் திருப்பதி ஏழுமலையானை காண சென்றுள்ளனர். இதனையடுத்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. திருப்பதியில் சுமார் 32 மணி காத்திருந்து பக்தர்கள்…

திரு பி.வி, வைத்தியலிங்கம் I R A S ( Former Advisor Finance .Railway Board, New Delhi]அவர்களின் சீறிப்பாயும் என் கவிச்சிந்தனைகள் என்ற நூல் வெளியீட்டு விழா

நேற்று 28.09.2023 அன்று மாலை 5.30 மணியளவில் சென்னையில் உள்ள ரயில்வே ஆபீசர்ஸ் கிளப்பில் (ஸ்டர்லிங் ரோடு) திரு பி.வி, வைத்தியலிங்கம் I R A S ( Former Advisor Finance .Railway Board, New Delhi]அவர்களின் சீறிப்பாயும் என்…

இனி பெங்களூரில் நெரிசல் வரியா? | தனுஜா ஜெயராமன்

இந்தியாவின் மாபெரும் டெக் நகரமாக இருக்கும் பெங்களூரில் டிராபிக் பிரச்சனையை தீர்க்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் தீர்க்க முடியவில்லை. பெங்களூர் என்ற உடன் நம் நினைவுக்கு வருவது ஐடி நிறுவனங்கள் அடுத்தது மோசமான டிராபிக் என்பது தான். பெங்களூரில் தற்போது தினமும்…

ரெஷிஷனா? ஐடி துறைக்கு முக்கிய எச்சரிக்கை – நெட்ஆப் சிஇஓ ஜார்ஜ்! | தனுஜா ஜெயராமன்

டேட்டா ஸ்டோரேஜ் மற்றும் சொல்யூஷன்ஸ் பிரிவில் முன்னணி நிறுவனமாக இருக்கும் நெட்ஆப் சிஇஓ ஜார்ஜ் குரியன் முக்கியமான விஷயத்தை இந்தியாவுக்கு மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த ஐடி துறைக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றினை கொடுத்துள்ளார். ஐடி துறையில் சிறிய அளவிலான ரெசிஷன் சூழ்நிலையை…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!