Tags :ம .ஸ்வீட்லின்

பாப்கார்ன்

‘ஆச்சி’மனோரமா

‘ஆச்சி’மனோரமா 2015ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதியன்று மறைந்த பிரபல நடிகை மனோரமாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அதிகளவில் திரண்டிருந்தனர். சென்னை தியாகராய நகரில் மனோரமாவின் வீட்டில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தத் திரண்டிருந்த கட்டுக்கடங்காத கூட்டத்தின் மத்தியில் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் வாகனம் வந்தது. அக்காலகட்டத்தில் பல மாதங்களாக உடல்நலம் குன்றியிருந்த முதல்வர் ஜெயலலிதா மிகவும் மெதுவாக நடந்து சென்று வீட்டின் வரவேற்பு பகுதிக்கு அருகே வைக்கப்பட்டிருந்த மனோரமாவின் […]Read More

அண்மை செய்திகள்

மூத்த பத்திரிகையாளர் திருநாவுக்கரசு மறைவு

மூத்த பத்திரிகையாளர் திருநாவுக்கரசு மறைவு செய்தி துறைகளில் பணியாற்றி மூத்த பத்திரிகையாளர் என்ற அங்கீகாரத்தை பெற்றவர் திருநாவுக்கரசு (52). பத்திரிகையாளர் பணியில் 25 ஆண்டுகளாக பயணித்த இவர் தனியார் செய்தி தோலைக்காட்சி ஒன்றில் செய்தி ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு வழக்கம்போல பணியில் இருந்த இவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்துள்ளார். இவருக்கு ஒரு மனைவியும் இரு மகள்களும் உள்ளனர். மந்தைவெளியில் வசித்து வந்த திருநாவுக்கரசு, திருப்பூர் மாவட்டம் எரிசனம்பட்டியைச் சேர்ந்தவர்.இன்று காலை இவரது உடல் […]Read More

அண்மை செய்திகள்

விடுதலைப் புலிகள் இந்தியாவின் பாதுகாவலர்கள்

விடுதலைப் புலிகள் இந்தியாவின் பாதுகாவலர்கள்  இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது, இந்திய அமைதிப் படையின் செயல்பாட்டின்மீது அனைவருக்கும் கோபம் ஏற்பட்ட வகையில், சீமானின் கோபம் அதோடு பொருந்தக்கூடியதுதான், சரிதான்” என திருமாவளவன் எம்.பி தெரிவித்துள்ளார்.நெல்லை மாவட்டம் நாங்குநேரி இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி, இன்று தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ராஜீவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம் […]Read More

நகரில் இன்று

மொபைல் போனோடுதான் உறவு

கடந்த வாரம் சென்னையில் ஒரு விழாஅவரவர் துறையில் ஜாம்பாவான்களாக இருந்தவர்கள், இருப்பவர்களை பாராட்டி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.பாராட்டு பெற்றவர்களில் பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியமும் ஒருவர்.பரிசு கொடுக்க வந்தவர்கள், பெற வந்தவர்கள்,பார்வையாளர்கள் என பெரும்பாலானவர்கள் வயதானவர்கள் என்பதால் விழா குறுகிய நேரமே நடந்தது.அந்த குறுகிய நேரம் கூட பொறுமை இல்லாமல் பார்வையாளர்கள் பலர் விழா நடக்கும் நேரத்தில் மொபைல் போனில் பேசிக்கொண்டு இருந்தனர்.இந்த சூழ்நிலையில் எஸ்.பி.பி.,மைக் பிடிக்க வேண்டி நேர்ந்தது.அதுவரை அமைதியாக இருந்தவர் மைக் கைக்கு வந்ததும் […]Read More

அண்மை செய்திகள்

அயோத்தி விவகாரம்

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடத்தை உரிமை கொண்டாடுவது தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதில், 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா, வழிபாட்டுக்கு உரிய ராம் லல்லா ஆகியவை தங்களுக்குள் சரி சமமாக, மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.  இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான இறுதி வாதப் பிரதிவாதங்கள் இன்றுடனை நிறைவடைந்தது. […]Read More

அண்மை செய்திகள்

ஈரானும் பெண்களை மதிக்குதாம்

ஈரானும் பெண்களை மதிக்குதாம்  ஈரானில் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில் ஒன்றுதான் இது. கிட்டத்தட்ட 40 வருடங்களாக நடைமுறையில் இருந்த விதியை மாற்ற, உடந்தையாக இருந்துள்ளது பி பா. இதற்கு மூல காரணமாக இருந்த பெண் தற்போது உயிருடன் இல்லை. கடந்த மார்ச் மாதம் சஹர் கோடயாரி ( ப்ளூ கேர்ள் ) என்ற இளம்பெண் ஒருவர், ஆண் வேடமிட்டு கால்பந்து ஸ்டேடியத்திற்குள் நுழைந்தார். அவரை கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அந்த பெண் சிறைக்குள்ளேயே தீ குளிக்கப்பட்டு […]Read More

அண்மை செய்திகள்

அதிரடி மாற்றம்

இந்திய ஆட்சிப்பணியாளர்கள் மாற்றம் மீண்டும் நடைபெற்றுள்ளது. யார் யார் எந்தெந்த துறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.துரை மாவட்ட ஆட்சியராக டி.ஜி.வினய் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அரியலூர் ஆட்சியராக இருந்த நிலையில் மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதிரடி மாற்றம் வருவாய்த்துறை நிர்வாக ஆணையரான சத்யகோபால் பதவிக்காலம் முடிந்ததையடுத்து, வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் செயலாளராக ஜே.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து முதன்மைக் கழகச் செயலாளராக சந்திரமோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.சுற்றுலா, கலாச்சாரத்துறையின் கூடுதல் தலைமைச் செயலராக அசோக் டோங்ரே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு […]Read More

அண்மை செய்திகள்

இனி இல்லை

நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ்கள் இனி எக்மோர் செல்லாது! சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இரண்டு மாதங்களுக்கு நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ்கள் தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்து அங்கிருந்தே கிளம்பும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டின் தென் பகுதியான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட மக்கள் சென்னை செல்ல பெரும்பாலும் ரயில்களைப் பயன்படுத்தும் நிலையில் நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ்கள் எப்போதும் மக்கள் கூட்டத்துடனே காணப்படும்.திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கும் (ரயில் எண்: 12632) சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கும் (12631) […]Read More