Tags :தேவிபாலா

தொடர்

அவ(ள்)தாரம் | 20 | தேவிபாலா

வர்ஷா மிரண்டு போயிருந்தாள். “யார் நீ? என்னை எதுக்காக கடத்தி இங்கே கொண்டு வந்திருக்கே? என்னை என்ன செய்யப்போறே?” “உன்னை நான் அனுபவிச்சிட்டு, இன்னிக்கு ராத்திரியே துபாய்க்கு விமானம் ஏறப்போறோம்! உன்னை நல்ல விலைக்கு வித்தாச்சு!” “அடப்பாவி! நீ நல்லாருப்பியா? என்னை விட்ரு!” அவன் காலில் விழுந்து வர்ஷா கெஞ்சத்தொடங்கினாள்! “இன்னும் பத்தே நிமிஷத்துல, நீ எனக்கு சொந்தமாகப்போறே! எனக்கு சின்னதா ஒரு வேலை இருக்கு! அதை முடிச்சிட்டு வந்து, சந்தோஷமா உன்னை அடையறேன்!” ஒரு முரட்டு […]Read More

தொடர்

அவ(ள்)தாரம் | 19 | தேவிபாலா

குழந்தையுடன் அத்தனை பேரும் வீட்டுக்கு வந்துசேர, கௌசல்யா ஆரத்தி எடுத்து, குழந்தையை வரவேற்றாள்! கட்டியணைத்துக் கண்ணீர் விட்டாள்! நடந்த சகலமும் வாசுகி சொல்ல, கௌசல்யா நடுங்கிப் போனாள்! “ எல்லாத்துக்கும் காரணம் அந்த பூதம் தான்! அவர் தான் ஆளை வச்சு குழந்தையை கடத்தியிருக்கார்! பாரதி மேல திருட்டு பழி, மேகலாவை விற்கப் பார்த்ததுனு எல்லாம் அவர் தான் செஞ்சிருக்கார்! இப்ப மாமா வாலன்டரி ரிடையர்மெண்ட் வாங்கிட்டு வந்ததும், அவரால தாங்கிக்க முடியலை! பாரதி மேல உள்ள […]Read More

தொடர்

அவ(ள்)தாரம் | 18 | தேவிபாலா

வீட்டுக்குள் வாசுகி, அம்மா கதறிக்கொண்டிருக்க, வெளியே பாரதியுடன் வந்த அருள், தன் தேடும் வேலையை வேகமாகத் தொடங்கி விட்டான்! அப்பாவின் அடியாட்களை கண்காணிக்கும் வேலையில் சமீப காலமாக தன் விசுவாசிகளை, அதுவும் அப்பாவால் பாதிக்கப்பட்டிருந்த சிலரை நியமித்திருந்தான்! அவர்கள் அத்தனை பேருக்கும் தகவல் தந்து, குழந்தை நிஷா படிக்கும் பள்ளிக்கூடத்துக்கு இருவரும் வந்து முதல்வர் வரை புகார் போக, பிரச்னை தீவிரமாக தீப்பற்றிக்கொண்டது! செக்யூரிட்டியை பிடித்து, பள்ளித் தலைமை விளாசி, விசாரணை நடத்த, குழந்தையை காரில் சித்தப்பா […]Read More

தொடர்

அவ(ள்)தாரம் | 17 | தேவிபாலா

வாசுகி அங்கிருந்தே க்ருஷ்ணாவுக்கு ஃபோன் செய்து, அழுது கொண்டே விவரம் சொல்ல, க்ருஷ்ணா துடித்துப் போனான்! “நீ உடனே வீட்டுக்கு வா! என்ன செய்யலாம்னு உடனே நடவடிக்கை எடுக்கணும்! சீக்கிரம் வா!” அரை மணி நேரத்தில் இருவரும் வீட்டுக்கு வர, வாசுகி கதறி அழுது, “ குழந்தைக்கு ஏதாவது ஆபத்துனா நான் உயிரோடவே இருக்க மாட்டேன்!” “ இதப்பாரு இப்ப டயலாக்ஸ் முக்கியமில்லை! உடனடியா போலீஸ்ல புகார் தரணும்! குழந்தையை யாரோ கடத்தியிருக்காங்கனு தோணுது எனக்கு!” “என்ன […]Read More

தொடர்

அவ(ள்)தாரம் | 16 | தேவிபாலா

“ என்னை பற்றி நீ என்னடா சொல்லுவே?” “கொலைகாரன்” சிதம்பரத்தின் ஒற்றை சொல், பூதத்தைத் தூக்கி ஆகாயத்தில் வீசியது! சட்டென சுதாரித்துக்கொண்ட பூதம், “ என்ன உளர்ற? நான் யாரை கொலை செஞ்சேன்? ஒரு பெரிய மனுஷனை, உனக்கு சம்பளம் தர்ற முதலாளியை, நீ டாமேஜிங்கா பேசறே! இதுக்காக உன் மேல மான நஷ்ட வழக்குத் தொடர என்னால முடியும்!” “ செய்! உன் மனைவி ராஜலஷ்மி அம்மா, விபத்துல இறந்ததா ஊரை நீ நம்ப வச்சிருக்கே! […]Read More

தொடர்

அவ(ள்)தாரம் | 15 | தேவிபாலா

பூதம், வீட்டுக்கு வந்த பிறகும் கொதி நிலையில் இருந்தார்! அஞ்சு அவரை நன்றாக ஏற்றி விட்டாள்! “ அப்பா! அவ தொடர்ந்து, உங்களை அவமானப்படுத்தறா! ஏற்கனவே உங்களை மதிக்காத அருள், இப்ப அவ பேச்சை கேட்டு ஆடறான்! அவ எனக்கு அண்ணியா வர்றது, எனக்கு சுத்தமா புடிக்கலைப்பா!” “எனக்கு மட்டும் புடிச்சிருக்கா அஞ்சு? நான், அவ என் மருமகளா வரணும்னு ஏங்கியா அவ வீட்டுக்கு சம்பந்தம் பேசப் போனேன்?” “நீங்க என்னப்பா சொல்றீங்க?” “அவ வெளில இருந்தா, […]Read More

தொடர்

அவ(ள்)தாரம் | 14 | தேவிபாலா

சரியாக ஆறு மணிக்கு, வாசலில் பெரிய வெளிநாட்டுக்கார், நீண்ட படகைப்போல தெருவை அடைத்து நின்றது! அந்த தெருவில் பலர், வேடிக்கை பார்த்தார்கள் ஆர்வமாக. ஏற்கனவே பாரதி மீடியாவில் பிரபலமான பிறகு அந்த தெருவில் ஒரு நபர் கேமராவும் கையுமாக சுற்றிக்கொண்டிருந்தான்! அவனுக்கு மூக்கு வியர்த்து வெளியே வந்து விட்டான்! பூதம், அஞ்சு இருவரும் காரை விட்டு இறங்க, அருள் பின்னால் தன் பைக்கில் வந்து இறங்கினான். சிதம்பரம் வாசலுக்கே வந்து வரவேற்றார்! அம்மாவும் வந்து கை கூப்பினாள்! […]Read More

தொடர்

அவ(ள்)தாரம் | 13 | தேவிபாலா

அருள் பட்டறையில், பரபரப்பாக செயல் பட்டுக்கொண்டிருக்க, சிதம்பரம் உள்ளே நுழைந்தார்! அருள் எழுந்து வந்து வரவேற்று, அவரை உட்கார வைத்தான். “ காஃபி ஏதாவது சொல்லட்டுமா சார்?” “ வேண்டாம் தம்பி! ஒரு மாதிரி பதட்டமா இருக்கு!” “ ஏன்? பாரதியை, எங்கப்பா, மருமகளா ஏத்துக்கறேன்னு சொன்ன முதல் உங்களுக்கு பதட்டம் கூடிப்போச்சா? எதிராளிகளை பதட்டப்பட வச்சு, அதன் காரணமா அவங்களை பலவீனமாக்கி, தோற்க வச்சு, தான் ஆட்டத்துல ஜெயிக்கறது எங்கப்பாவோட ராஜ தந்திரமாச்சே! சரி, என்ன […]Read More

தொடர்

அவ(ள்)தாரம் | 11 | தேவிபாலா

“தம்பி! என்ன இது..? நீங்க முதலாளி மகன்! நான் உங்கப்பாகிட்ட சம்பளம் வாங்கறவன்..! உங்களை நான் எதிர்க்க முடியாது..! நீங்க என் மகள் பாரதியை, சந்திக்கறது இது கடைசியா இருக்கட்டும்..! பாரதி..! உங்கிட்ட, வீட்ல, நான் என்ன சொன்னேன் தெரியுமில்லை..? அதையும் மீறி, நீ அருள் தம்பியை சந்திக்க இங்கே வந்திருக்கே..! வேண்டாம்..! இது நீங்க சந்திக்கற கடைசி சந்திப்பா இருக்கணும்..!” “இல்லைனா, நீங்க என்ன செய்யப்போறீங்க சார்?” இந்தக் கேள்வியை அருளிடமிருந்து சிதம்பரம் எதிர்பார்க்கவில்லை..! அவர் […]Read More

தொடர்

அவ(ள்)தாரம் | 10 | தேவிபாலா

“இன்னும் ஒரு மணி நேரத்துல நீ யாருன்னு உன் குடும்பத்துக்கு ஆதாரத்தோட சொல்றேன்..!” சிதம்பரத்துக்கு மூச்சே நின்றது! பூதத்தின் குரலில் இருந்த தீவிரம், முகத்தில் இருந்து தெறித்த அனல், அந்த கண்களில் மின்னிய வெறி, எல்லாமே சிதம்பரத்தை மிரள வைத்தது..! முப்பது வருஷ காலத்தில் பூதத்தைப் பக்கத்தில் இருந்து பார்த்தவர் சிதம்பரம்..! இந்த மாதிரி தன்னை பாதிக்கும் வெறி பிடித்த நிமிஷங்களில், பூதம் எந்த முடிவுக்கும் போகக்கூடிய ஆள்..! தன் மகன், பாரதியைக் காதலிப்பதால் பல விபரீதங்களைச் […]Read More