Tags :மின்னல்

பாப்கார்ன்

விஜய்ஆண்டனி மற்றும் அருண்விஜய் இணைந்து நடிக்கும் ’அக்னி சிறகுகள்’

விஜய்ஆண்டனி மற்றும் அருண்விஜய் இணைந்து நடிக்கும் ’அக்னி சிறகுகள்’ என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் முதல் படப்பிடிப்பு தற்போது ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை ரஷ்யாவில் மைனஸ் 15 டிகிரி குளிரில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர் என்ற தகவலும், இந்த குளிரிலும் அருண்விஜய் உள்பட படக்குழுவினர்கள் குளிரையும் பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. மேலும் மைனஸ் 15 டிகிரியில் படப்பிடிப்பு நடைபெற்றது […]Read More

கைத்தடி குட்டு

HERO – படம் எப்படியிருக்கு ?

‘இரும்புத் திரை’ படத்தை இயக்கிய பி.எஸ். மித்ரனின் அடுத்த படம் இது. கதாநாயகன் சக்திக்கு சக்திமான் ​போல சூப்பர் ஹீ​ரோ ஆக​வேண்டும் என்று ஆ​சை, தந்தையின் மருத்துவச் செலவுக்காக தன்னுடைய மதிப்பெண் பட்டியலையே விற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதற்குப் பிறகு, போலி சான்றிதழ்களை தயாரிப்பது, தனியார் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்த்து, கமிஷன் பெறுவது என இருந்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த புத்திசாலி மாணவியான மதிக்கு (இவானா) ஒரு பொறியியல் கல்லூரியில் இடம் […]Read More

முக்கிய செய்திகள்

அழுகிய உடல்களை மறு பிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவு ஹைதராபாத்தில்

ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு நபர்களை காவல் துறையினர் டிசம்பர் 6 அன்று என்கவுண்டர் செய்தனர்.  என்கவுண்டர் செய்யப்பட்டவர்களின் உடல்கள் 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவர்களின் குடும்பத்தி​னை ​சேர்ந்தவர்கள் உடல்க​ளை வாங்காமல் மறுபரி​சோத​னைக்கு மனதந்துள்ள நி​லையில் ஏற்கனவே உடல்கள் 50% அழுகிவிட்டதாக மருத்துவமனை கண்காணிப்பாளர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும் இன்னும் 7 முதல் 10 நாட்களில் உடல்கள் முற்றிலுமாக அழுக்கிவிடும் என்றும் தெரிவித்தார். மனுதாரர்கள் […]Read More

முக்கிய செய்திகள்

மக​ளை காணவில்​லை பாடகர் புஷ்பவனம் குப்புசாமி போலீசில் பரபரப்பு புகார்!…

பல்வேறு நாட்டுப்புற பாடல்களை பாடி, பிரபலமானவர் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அவருடைய மனைவி அனிதா குப்புசாமி. இவரின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. திரையுலகிலும் பல்வேறு நாட்டுப்புற பாடல்களை பாடியுள்ளனர். பல்வேறு மேடை நிகழ்ச்சிகளிலும், வெளிநாடுகளிலும் அதிகம் கலந்து கொள்வதால் புஷ்பவனம் குப்புசாமியால்  திரையுலகில் அதிகம் பின்னணி பாடல்களை பாட முடிவது இல்லை.  இந்நிலையில் புஷ்பவனம் குப்புசாமி – அனிதா குப்புசாமியின் மகள் பல்லவியை காணவில்லை என இவர்கள், சென்னை அ பிராமபுரம் […]Read More

நகரில் இன்று

மாணவரின் பிறப்புறுப்பை பிடித்து துன்புறுத்திய புகார்… ஆசிரியர்கள் மீது போக்சோவில் வழக்கு…..

கோவை சூலூர் பகுதியில்பீகாரைச் சேர்ந்த கேம்ராங் சிங் என்பவர் சூலூர் விமானப் படை தளத்தி ல் பணியாற்றி வருகிறார். இவர்களது மகன்கள் உதித்குமார் சிங் மற்றும் முதித்குமார் சிங் ஆகியோர் அங்குள்ள தனியார் பள்ளியில் 11 மற்றும் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் பள்ளியில் அடிக்கடி சேட்டை செய்து வந்துள்ளனர். மேலும் அவர் பள்ளிக்கு செல்போன் எடுத்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் மாணவர்களை தண்டிக்கRead More

அண்மை செய்திகள்

ரசிகர்களுக்கு ​தோனியின் அட்​வைஸ்

ரிஷப் பண்ட் அடுத்த விக்கெட் கீப்பர் கம் பேட்ஸ்மேன் இதை இந்திய அணி நிர்வாகம் உறுதி செய்துவிட்டதால் அவர் தொடர்ச்சியாக சொதப்பினாலும் அவர் மீது நம்பிக்கை வைத்து அணி நிர்வாகம் வாய்ப்புகள் வழங்கியது அதில் ஒன்றுதான் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் மற்றும் வெஸ்ட் இண்டீஸீக்கு எதிரான டி20தொடர் என தொடர்ச்சியாக பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் என இரண்டிலுமே ரிஷப்பண்ட் தொப்பினார். எனவே ரிஷப் பண்ட் சொதப்பும்போதெல்லாம் ரசிகர்கள், தோனி.. தோனி.. என கத்தி, […]Read More

அண்மை செய்திகள்

சேலம்: பேருந்தில் இருந்து ரூ.1 கோடி கொள்ளை

சேலம்: பேருந்தில் இருந்து ரூ.1 கோடி கொள்ளை சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தனியார் பேருந்தில் பயணம் செய்த தொழிலதிபரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது. ஐதராபாத்தில் இருந்து தங்க நகைகளை விற்பனை செய்த பணத்துடன் கோவைக்கு ஆரஞ்சு டிராவல்ஸ் என்ற தனியார் பேருந்தில் தொழிலதிபர் ஹரிஷ் என்பவர் பயணம் செய்தார். வைகுந்தம் சுங்கச்சாவடி அருகே பேருந்து நிறுத்தப்பட்ட போது ஹரிஷ் வைத்திருந்த பணப் பையை எடுத்துக்கொண்டு கொள்ளையர்கள் தப்பி விட்டனர்.  […]Read More

அண்மை செய்திகள்

தேசப்பற்று, கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் பாரதியார்

மகாகவி பாரதியார் பிறந்தநாளன்று அவரை நினைவு கூறுகிறேன் தேசப்பற்று, சமூக சீர்திருத்தம், கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் பாரதியார் ‘தனியொருவனுக்கு உணவில்லை எனில்  ஜகத்தினை அழித்திடுவோம்’ என்ற அவரின் ஒரு கூற்றே, மனிதனின் அவதியை போக்கி அதிகாரமளிக்க அவர் கொண்டிருந்த பார்வையை விளக்குகிறது பாரதியாரின் எண்ணங்களும் பணிகளும் இன்றைக்கும் நம்மை எழுச்சியூட்டும் விதமாக உள்ளது – பிரதமர் மோடிRead More

கைத்தடி குட்டு

தம்பி டிரைலர் எப்படி இருக்கு?

பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள தம்பி படத்தின் டிரைலரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வயாகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் பாரலல் மைண்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள தம்பி படம் வரும் டிசம்பர் 20ம் தேதி திரைக்கு வருகிறது. தம்பி படத்தின் டீஸர் வெளியான போது, படம் ரொம்ப சீரியஸ் படமாக உருவாகியுள்ள தோற்றத்தை அளித்தது. ஆனால், தம்பி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய படத்தின் இயக்குநர் ஜீத்து ஜோசப் […]Read More

ஸ்டெதஸ்கோப்

உங்களுக்கு என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்:-

1. கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி….? சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும். டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை […]Read More