குழந்தை பிறப்பிற்கு பின் தா​யைப்​ போல​வே தந்​தைக்கு ஊதியத்துடன் கூடிய விடுமு​றை

குழந்தை பிறப்பிற்கு பின் தாய்க்கு அளிக்கப்படுவது போலவே தந்தைக்கும் 164 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படும் என பின்லாந்து அரசு அறிவித்துள்ளது.  பொதுவாக குழந்தைகள் வளர்ப்பு என்றாலே எல்லா பொறுப்புகளும் பெண்களுக்குத்தான் என்ற எண்ணம் உண்டு. ஆனால் இந்த எண்ணத்தை…

300 ரூபாய் மோசடியில் 37 ஆண்டுகள் சிறைத் தண்டனை காஞ்சிபுரத்தில் ருசிகரம் !

வேலூர் மாவட்டம் ஆற்காடு தாலுகா பகுதியைச் சேர்ந்தவர் பிரேமா. வயது முதிர்ந்தவரான இவர் காஞ்சிபுரம் அருகே உள்ள பாலுசெட்டிசத்திரத்தில் நடைபெறும் சந்தையில் காய்கறி வியாபாரம் செய்துவந்தார். கடந்த 2015-ல் பாலுசெட்டி சத்திரம் சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருந்த போது காஞ்சிபுரம்,…

இன்றைய செய்திகள்

 மீண்டும் ரூ.31ஆயிரத்தை தாண்டியது தங்கம். சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ256 உயர்ந்து ரூ31,104க்கு விற்பனை. 8 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க நிதி இல்லாததால், ஒரு வகுப்பில், 4 மாணவருக்கு ஒரு டேப் வழங்க…

வங்கிகள் வேலைநிறுத்தம் அறிவிப்பு…நாடுமுழுவதும்

ஜனவரி 31-ந் தேதி, பிப்ரவரி 1-ந் தேதி, மார்ச் 11-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை மற்றும் ஏப்ரல் முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்த அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து, ஊதிய ஒப்பந்தம் தொடர்பான சமரச பேச்சுவார்த்தைக்கு வங்கி…

10 ரூபாய்க்கு வழங்கப்படும் மலிவு விலை உணவகம் ‘சிவ்போஜன்’

மராட்டிய சட்டசபை தேர்தலின் போது சிவசேனா தனது தேர்தல் அறிக்கையில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் மலிவு விலை உணவகங்கள் தொடங்கப்படும் என்று தெரிவித்தது. மாநிலம் முழுவதும் 50 இடங்களில் இந்த மலிவு விலை உணவகங்கள் திறக்கப்பட்டன. மாவட்ட தலைநகரங்களில் நடந்த நிகழ்ச்சிகளில்,…

சரிந்து விழுந்த இயக்குனர்! ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை! பகீர் காரணம்!…

மிஷன் மங்கள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தமிழகத்தை சேர்ந்த ஜெகன்சக்தி. இந்த படத்தில் அக்ஷய் குமார், வித்யா பாலன், சோனாஷி சின்ஹா, டாப்ஸி பன்னு மற்றும் நித்யாமேனன் ஆகியோர் நடித்திருந்தனர். மிஷன் மங்கள் 300 கோடி ரூபாய் வசூலித்து மிகப்பெரிய…

​​கேரள மாணவி, ஆன்ரோஸ் அ​மெரிக்க பல்க​லைக்கழகத்தில் உயிரிழப்பு

கேரளாவை சேர்ந்தவர் ஆன் ரோஸ் ஜெர்ரி (21).  அமெரிக்காவின்  இந்தியானா மாகாணத்தில் உள்ள நோட்ரே டேம் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். அவர் ​​சென்ற மாதம் 21-ம் தேதியில் இருந்து காணவில்லை.   இது குறித்த  போலீசாரின் அறிக்​கையில்  அதில் மாணவி ,…

அரியும் சிவனும் ஒன்றே!!! அறிந்தால் வாழ்வும் நன்றே

அன்னை கர்ப்பத் தூமையில் அவதரித்த சுக்கிலம் மின்னையே தரித்ததும் பனித்துளி போலாகுமே உன்னி தொக்குள் உழலும் தூமையுள் அடங்கிடும் பிள்ளையே பிறப்பதும் தூமை காணும் பித்தரே!! தாயின் கர்ப்பத்தில் உள்ள தூமையில் சேர்ந்த சுக்கிலம் மின்னலைப் போன்ற ஒளியால் தரித்து பனித்துளி…

முக்கிய​ செய்திகள்

கொரோனா வைரஸ் கொரோனா வைரஸ் தோன்றிய சீனாவின் வுஹான் நகரத்தில் கொடிய வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் உள்ளூர்வாசிகளுக்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. வுஹான் நகரத்தில் இருந்து வெளிச்செல்லும் விமானங்களையும் ரயில்களையும் நிறுத்துவதாகவும் சீன அரசு அறிவிப்பு. இன்று முதல்  அரசு பாலிடெக்னிக்…

உ.பி.யில் அடுத்த அதிர்ச்சி..! தாய் முன்பு சிறுமிக்கு வன்கொடுமை முயற்சி… தாய் அடித்துக் கொலை

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த 13 வயது சிறுமியை கடந்த 2018 ஆம் ஆண்டு நான்கு பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளது. அப்போது சிறுமியுடன் இருந்த தாய், பொதுமக்களின் உதவியுடன் அவர்களை விரட்டி தனது மகளை மீட்டார்.பின்னர் இதுகுறித்து…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!