இன்றைய செய்திகள்

 இன்றைய செய்திகள்
 மீண்டும் ரூ.31ஆயிரத்தை தாண்டியது தங்கம்.

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ256 உயர்ந்து ரூ31,104க்கு விற்பனை.
8 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க நிதி இல்லாததால், ஒரு வகுப்பில், 4 மாணவருக்கு ஒரு டேப் வழங்க முடிவு – அமைச்சர் செங்கோட்டையன்

 இந்திய குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் தீர்மானம்.

தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு மார்ச் மாதம் கடைசி வாரத்திற்கு ஒத்திவைப்பு.

இன்று நடைபெறுவதாக இருந்த வாக்கெடுப்பு திடீரென ஒத்திவைப்பு. திருச்சியில் பாஜக நிர்வாகி விஜயரகு கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது

கொலைக்கு பயன்படுத்திய அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்ட காவலர் சித்தாண்டி குடும்பத்துடன் தலைமறைவு என தகவல்

முறைகேடு தொடர்பாக சித்தாண்டியின் தம்பியை சென்னை அழைத்து வந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...