Tags :மின்னல்

முக்கிய செய்திகள்

குழந்தை பிறப்பிற்கு பின் தா​யைப்​ போல​வே தந்​தைக்கு ஊதியத்துடன் கூடிய விடுமு​றை

குழந்தை பிறப்பிற்கு பின் தாய்க்கு அளிக்கப்படுவது போலவே தந்தைக்கும் 164 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படும் என பின்லாந்து அரசு அறிவித்துள்ளது.  பொதுவாக குழந்தைகள் வளர்ப்பு என்றாலே எல்லா பொறுப்புகளும் பெண்களுக்குத்தான் என்ற எண்ணம் உண்டு. ஆனால் இந்த எண்ணத்தை உடைத்திருக்கிறது பின்லாந்து அரசு. பின்லாந்தில், முற்றிலும் பெண்களை தலைமையாக கொண்ட கட்சிகளின் கூட்டணி ஆள்கிறது. கடந்த டிசம்பர் மாதம் 34 வயதான சன்னா மரின் பின்லாந்து பிரதமராக பதவியேற்றார். சில வாரங்களுக்கு முன்பு உலக […]Read More

அண்மை செய்திகள்

300 ரூபாய் மோசடியில் 37 ஆண்டுகள் சிறைத் தண்டனை காஞ்சிபுரத்தில் ருசிகரம் !

வேலூர் மாவட்டம் ஆற்காடு தாலுகா பகுதியைச் சேர்ந்தவர் பிரேமா. வயது முதிர்ந்தவரான இவர் காஞ்சிபுரம் அருகே உள்ள பாலுசெட்டிசத்திரத்தில் நடைபெறும் சந்தையில் காய்கறி வியாபாரம் செய்துவந்தார். கடந்த 2015-ல் பாலுசெட்டி சத்திரம் சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருந்த போது காஞ்சிபுரம், சேதுராயன் தெருவைச் சேர்ந்த சுதர்சன் என்பவர் அந்த மூதாட்டியிடம் 300 ரூபாய்க்குக் காய்கறிகளை வாங்கினார்   அந்த மூதாட்டியிடம் மூன்று 100 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்துவிட்டுச் சென்றார். அவர் சென்றபிறகுதான், `அந்த ரூபாய் நோட்டுகள் […]Read More

முக்கிய செய்திகள்

இன்றைய செய்திகள்

 மீண்டும் ரூ.31ஆயிரத்தை தாண்டியது தங்கம். சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ256 உயர்ந்து ரூ31,104க்கு விற்பனை. 8 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க நிதி இல்லாததால், ஒரு வகுப்பில், 4 மாணவருக்கு ஒரு டேப் வழங்க முடிவு – அமைச்சர் செங்கோட்டையன்  இந்திய குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் தீர்மானம். தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு மார்ச் மாதம் கடைசி வாரத்திற்கு ஒத்திவைப்பு. இன்று நடைபெறுவதாக இருந்த வாக்கெடுப்பு […]Read More

முக்கிய செய்திகள்

வங்கிகள் வேலைநிறுத்தம் அறிவிப்பு…நாடுமுழுவதும்

ஜனவரி 31-ந் தேதி, பிப்ரவரி 1-ந் தேதி, மார்ச் 11-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை மற்றும் ஏப்ரல் முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்த அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து, ஊதிய ஒப்பந்தம் தொடர்பான சமரச பேச்சுவார்த்தைக்கு வங்கி ஊழியர் சங்கத்தினர் அழைக்கப்பட்டனர்.  வங்கி ஊழியர்களுக்கு தற்போதைய விலைவாசியை கருத்தில்கொண்டு புதிய ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என வங்கி ஊழியர் சங்கங்கள் கோரிக்கை வைத்து வந்தன. நேற்று நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், […]Read More

அண்மை செய்திகள்

10 ரூபாய்க்கு வழங்கப்படும் மலிவு விலை உணவகம் ‘சிவ்போஜன்’

மராட்டிய சட்டசபை தேர்தலின் போது சிவசேனா தனது தேர்தல் அறிக்கையில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் மலிவு விலை உணவகங்கள் தொடங்கப்படும் என்று தெரிவித்தது. மாநிலம் முழுவதும் 50 இடங்களில் இந்த மலிவு விலை உணவகங்கள் திறக்கப்பட்டன. மாவட்ட தலைநகரங்களில் நடந்த நிகழ்ச்சிகளில், அந்தந்த மாவட்ட பொறுப்பு மந்திரிகள் உணவகங்களை திறந்து வைத்தனர்.மும்பை நகர பொறுப்பு மந்திரி அஸ்லாம் சேக், நாயர் மருத்துவமனையில் உள்ள மருத்துவமனை கேண்டீனில் 10 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். […]Read More

பாப்கார்ன்

சரிந்து விழுந்த இயக்குனர்! ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை! பகீர் காரணம்!…

மிஷன் மங்கள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தமிழகத்தை சேர்ந்த ஜெகன்சக்தி. இந்த படத்தில் அக்ஷய் குமார், வித்யா பாலன், சோனாஷி சின்ஹா, டாப்ஸி பன்னு மற்றும் நித்யாமேனன் ஆகியோர் நடித்திருந்தனர். மிஷன் மங்கள் 300 கோடி ரூபாய் வசூலித்து மிகப்பெரிய சாதனை படைத்தது. இதை தொடர்ந்து மிகப்பெரிய பேனரில் பிரமாண்ட பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்க தயாரானார் ஜெகன் சக்தி, இந்நிலையில் நண்பர்களுடன் சகஜமாக பேசிக்கொண்டிருக்கும் போது யாரும் எதிர்பாராத விதமாக திடீர் என கீழே […]Read More

முக்கிய செய்திகள்

​​கேரள மாணவி, ஆன்ரோஸ் அ​மெரிக்க பல்க​லைக்கழகத்தில் உயிரிழப்பு

கேரளாவை சேர்ந்தவர் ஆன் ரோஸ் ஜெர்ரி (21).  அமெரிக்காவின்  இந்தியானா மாகாணத்தில் உள்ள நோட்ரே டேம் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். அவர் ​​சென்ற மாதம் 21-ம் தேதியில் இருந்து காணவில்லை.   இது குறித்த  போலீசாரின் அறிக்​கையில்  அதில் மாணவி , ஆன்ரோஸ்  ஆபத்தான நிலையில் இருக்கலாம் என கூறப்பட்டிருந்தது.   இந்த நிலையில் , ஆன்ரோஸ்  உடல் பல்கலைக் கழகத்தில் உள்ள ஏரியில்  இருந்து மீட்கப்பட்டுள்ளது. அவர் உடலில் காயங்கள் ஏதுமில்லாததால் இது ஒரு விபத்து […]Read More

கோவில் சுற்றி

அரியும் சிவனும் ஒன்றே!!! அறிந்தால் வாழ்வும் நன்றே

அன்னை கர்ப்பத் தூமையில் அவதரித்த சுக்கிலம் மின்னையே தரித்ததும் பனித்துளி போலாகுமே உன்னி தொக்குள் உழலும் தூமையுள் அடங்கிடும் பிள்ளையே பிறப்பதும் தூமை காணும் பித்தரே!! தாயின் கர்ப்பத்தில் உள்ள தூமையில் சேர்ந்த சுக்கிலம் மின்னலைப் போன்ற ஒளியால் தரித்து பனித்துளி அளவே ஆகி உயிர் உண்டாகும். அவ்வுயிரே சிசுவாக வளர்ந்து தாயின் வயிற்றுக்குள் உழன்று ஐம்புலன்களுடன் கூடிய உடம்பு உண்டாகி தூமையின் உள்ளேயே அடங்கி இருக்கும். பத்து மாதங்கள் தாயின் தூமையின் நீரிலேயே மிதந்து வளர்ந்து […]Read More

முக்கிய செய்திகள்

முக்கிய​ செய்திகள்

கொரோனா வைரஸ் கொரோனா வைரஸ் தோன்றிய சீனாவின் வுஹான் நகரத்தில் கொடிய வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் உள்ளூர்வாசிகளுக்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. வுஹான் நகரத்தில் இருந்து வெளிச்செல்லும் விமானங்களையும் ரயில்களையும் நிறுத்துவதாகவும் சீன அரசு அறிவிப்பு. இன்று முதல்  அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு இன்று முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிப்பை வெளியிட்டுள்ளது. www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் சென்று தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். ​பெட்​ரோல் வி​லை […]Read More

முக்கிய செய்திகள்

உ.பி.யில் அடுத்த அதிர்ச்சி..! தாய் முன்பு சிறுமிக்கு வன்கொடுமை முயற்சி… தாய் அடித்துக்

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த 13 வயது சிறுமியை கடந்த 2018 ஆம் ஆண்டு நான்கு பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளது. அப்போது சிறுமியுடன் இருந்த தாய், பொதுமக்களின் உதவியுடன் அவர்களை விரட்டி தனது மகளை மீட்டார்.பின்னர் இதுகுறித்து சிறுமியின் தாய் கான்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் சம்மந்தப்பட்ட நான்கு பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி நான்கு பேரும் ஜாமினில் […]Read More