மாணவரின் பிறப்புறுப்பை பிடித்து துன்புறுத்திய புகார்… ஆசிரியர்கள் மீது போக்சோவில் வழக்கு…..

 மாணவரின் பிறப்புறுப்பை பிடித்து துன்புறுத்திய புகார்… ஆசிரியர்கள் மீது போக்சோவில் வழக்கு…..

கோவை சூலூர் பகுதியில்பீகாரைச் சேர்ந்த கேம்ராங் சிங் என்பவர் சூலூர் விமானப் படை தளத்தி ல் பணியாற்றி வருகிறார். இவர்களது மகன்கள் உதித்குமார் சிங் மற்றும் முதித்குமார் சிங் ஆகியோர் அங்குள்ள தனியார் பள்ளியில் 11 மற்றும் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் பள்ளியில் அடிக்கடி சேட்டை செய்து வந்துள்ளனர். மேலும் அவர் பள்ளிக்கு செல்போன் எடுத்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் மாணவர்களை தண்டிக்க

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *