Tags :மாயா

முக்கிய செய்திகள்

ரூ.7,200 கோடி வங்கி மோசடி விவகாரம்: 189 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை

7 ஆயிரத்து 200 கோடி ரூபாய் வங்கி மோசடி தொடர்பாக நாடு முழுவதும், 189 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனையில் ஈடுபட்டது.    வங்கி மோசடி தொடர்பாக 42 வழக்குகளை பட்டியலிட்டு அது தொடர்பான இடங்களில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் நாடு முழுவதும் 189க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.  இந்த வழக்குகளில் 7 ஆயிரத்து 200 கோடி ரூபாய் அளவிற்கு வங்கி மோசடி நடந்திருப்பதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. அதில் பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்ட […]Read More

நகரில் இன்று

பெட்ரோல் விலை

6வது நாளாக குறைந்து வரும் பெட்ரோல் விலை! சென்னையில் பெட்ரோல் விலை, 5 காசுகள் குறைந்து, லிட்டர் ரூ.75.45 ஆகவும், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ரூ.69.50 ஆகவும் விற்பனை.Read More

முக்கிய செய்திகள்

சிறைக்கைதிகளுக்கு – எழுத்தறிவு பயிற்சி

எழுதப்படிக்கத் தெரியாத, 757 சிறைக்கைதிகளுக்கு ரூ.14.6 லட்சத்தில் எழுத்தறிவு பயிற்சி அளிக்கும் திட்டம் குறித்து பள்ளிக் கல்வித்துறை அரசாணை 8 மத்திய சிறைச்சாலைகள், 20 கைதிகளுக்கு மேல் உள்ள மாவட்ட சிறைகளில் தினமும் எழுத்தறிவு பயிற்சிRead More

நகரில் இன்று

வானிலை அறிக்கை

சென்னை மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், கிண்டி, வேளச்சேரி, தரமணி, திருவான்மியூர், கந்தன்சாவடி, ஆவடி, திருமுல்லைவாயில், அம்பத்தூர், பாடி உள்ளிட்ட இடங்களில் மழை. கோவை, காஞ்சிபுரம், திருச்சி, சிவகங்கை, கடலூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.Read More

அண்மை செய்திகள்

தீவிரவாதிகளை சுட்டுக்கொலை

காஷ்மீர்: அனந்த்நாக் பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டையில், 3 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றது ஜம்மு-காஷ்மீர் போலீஸ்; துப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல்.Read More

பாப்கார்ன்

தீபாவளி போனஸ் அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு. 20 சதவீதம் போனஸ் வழங்குவதாக தமிழக அரசு அறிவிப்பு.   நஷ்டமடைந்த பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு, 10 சதவீதம் போனஸ்.  போனஸ் அறிவிப்பால் 3,48,503 பேர் பலனடைவார்கள்.Read More

முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன். தூத்துக்குடியில் உள்ள அலுவலகத்தில், நாளை ஆஜராக அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் சம்மன். சென்னையில் போலி கால்சென்டர் நடத்திய 5 பெண்கள் உட்பட 12 நபர்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது. பிரபல நிறுவனங்கள் மற்றும் அரசு வங்கிகளில் கடன் வாங்கி தருவதாக கூறி அவர்களின் விவரங்களை பெற்று அதை வைத்து மிகப்பெரிய அளவில் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். உங்கள் வீட்டு மருமகளை […]Read More

முக்கிய செய்திகள்

திருச்சி நகைக்கடை கொள்ளை – 6 கிலோ தங்கம் பறிமுதல்

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் மேலும் 6 கிலோ தங்கம் பறிமுதல். கைதான முருகன் அளித்த தகவலின் பேரில் மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த கணேசன் என்பவரிடமிருந்து 6 கிலோ தங்கம் பறிமுதல். திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் இதுவரை 22.7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.Read More

முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகள்

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் நவம்பர் 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 25ம் தேதி வெளியிடப்படும் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ. ஈரோடு: பெருந்துறை கொக்கரகாட்டு வலசில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் நடைபெற்று வந்த வருமானவரி சோதனை நிறைவு.  விழுப்புரம்: திருக்கோவிலூர் அருகே கடம்பூரில் மினி லாரியும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழப்பு, 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்.  ஜப்பானை புரட்டி […]Read More