திருச்சி நகைக்கடை கொள்ளை – 6 கிலோ தங்கம் பறிமுதல்

 திருச்சி நகைக்கடை கொள்ளை – 6 கிலோ தங்கம் பறிமுதல்
திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் மேலும் 6 கிலோ தங்கம் பறிமுதல். கைதான முருகன் அளித்த தகவலின் பேரில் மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த கணேசன் என்பவரிடமிருந்து 6 கிலோ தங்கம் பறிமுதல். திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் இதுவரை 22.7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...