Tags :மாயா

நகரில் இன்று

அரசுப்பேருந்து நடத்துனரை தாக்கிய காவலர்கள்

அரசுப்பேருந்து நடத்துனரை தாக்கிய காவலர்கள் நெல்லையிலிருந்து நாகர்கோவிலுக்கு கைதிகளை அழைத்துச் சென்ற ஆயுதப்படை காவலர்கள். அரசு பேருந்து நடத்துனர் டிக்கெட் எடுக்க சொன்னதால் ஆத்திரம். போலீசாரிடம் வாரண்ட் கேட்டதால் நடத்துனரை சரமாரியாக தாக்கிய காவலர்கள். நடத்துனரை தாக்கிய ஆயுதப்படை போலீசாரை கைது செய்தது, சட்டம் ஒழுங்கு போலீஸ்.Read More

நகரில் இன்று

ஏடிஎம்-மில் பணம் எடுக்கப் போறீங்களா? இதோ புதிய விதிமுறைகள்!

வங்கிகளுக்குச் சென்று பணம் எடுப்பதைக் காட்டிலும் நாம் அதிகமுறை ஏடிஎம்களில்தான் பணம் எடுக்கிறோம். இந்நிலையில் ஒவ்வொரு வங்கிகளும் ஏடிஎம்களில் ஒரு மாதத்திற்கு இத்தனை முறைதான் பணம் எடுக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் வைத்துள்ளன. அதேசமயம் பணம் அல்லாது பிற பரிவர்த்தனைகளுக்கும் கட்டுப்பாடுகள் உள்ளன. அனேக மக்கள் ஏடிஎம்களை பயன்படுத்தும்போது அவர்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் சிரமத்தை ஏற்படுத்துகின்றன. சிலசமயம் பணம் எடுக்கும்போது ஏ.டி.எம்.இல் பணம் வந்திருக்காது. ஆனால், வங்கிக் கணக்கில் இருந்து கழிக்கப்பட்டிருக்கும். இந்தப் பணம் மீண்டும் கணக்கில் […]Read More

மனோநலம்

மனக்கவலை

‘ கவலையின்மையே பலத்தைத் தரும்  …………………………. இந்த உலகத்தில் பலவற்றில் தோற்றுப் போவதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் பெரும்பாலான தோல்விக்கு காரணங்கள், மனக் கவலை,மன விரக்தி, மனச்சோர்வு போன்றவை தான். அவசரப்பட்டு மனக்கவலையில் செய்யும் செயலில் இருந்து விலகி வெற்றி வாய்ப்பை இழப்பவர்கள் நிறைய பேர். வாழ்க்கையில் எப்போதும் கவலை முகத்துடன் இருப்பவர்கள் , பொறுமை இழந்தவர்கள் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை.  அவர்களுடைய மனக்கவலையும் பொறுமை இன்மையும் அவர்களைப் படுகுழியில் தள்ளி விடும். கிருஷ்ணதேவராயர் […]Read More

உஷ்ஷ்ஷ்

வாட்ஸ்அப் குழு

அன்பார்ந்த குழு உறுப்பினர்களுக்கு நாம் பல வாட்ஸ்அப் குழுக்களில் இருப்பதால் படங்களும், வீடியோக்களும் நிறைய வந்து கை பேசியின் இடத்தை அடைத்துக் கொள்கின்றன. இந்தப் பிரச்சினையைத் தவிர்க்க வாட்ஸ்அப்பில் ஒரு அம்சம் உள்ளது. அதன் மூலம் படங்களையும், வீடியோவையும் பதிவிறக்கம் செய்யாமல் குரூப்பில் மட்டுமே பார்க்கலாம். அதற்கு பின்வருமாறு செய்யவும்: 1)குரூப்பில் வலது மேல் பக்க மூலையில் தெரியும் மூன்று புள்ளிகளை அழுத்தவும். 2) GROUP INFO  என்னும் முதல் தெரிவை அழுத்தவும். 3)அப்போது மூன்று தெரிவுகள் […]Read More

முக்கிய செய்திகள்

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணை

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் தமிழக எல்லை வருகை ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் தமிழக எல்லையை வந்தடைந்தது. தற்போது வினாடிக்கு 10 கன அடி வீதம் வந்து கொண்டிருக்கும் கிருஷ்ணா நதிநீர் படிப்படியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டுக்கு வந்த கிருஷ்ணா நதிநீர் இரவுக்குள் பூண்டி ஏரியை சென்றடையும் என கூறப்படுகிறது.Read More

கைத்தடி குட்டு

அரசியல் வேண்டாம்: ரஜினி, கமலுக்கு சிரஞ்சீவி அட்வைஸ்

நீங்கள் உணர்வுபூர்வமான மனிதர் என்றால் அரசியல் சரிபட்டு வராது. அதனால் அரசியலில் இருந்து விலகி இருங்கள் என ரஜினி மற்றும் கமலுக்கு, தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி அறிவுரை வழங்கி உள்ளார். தமிழ் வார இதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள சிரஞ்சீவி, “சினிமா துறையில் நம்பர் ஒன்னாக உள்ளேன். ஆனால் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்து அரசியலில் வீழ்ச்சி அடைந்து விட்டேன். இன்று அரசியலில் அனைத்தும் பணம் என்றாகி விட்டது. கோடிக்கணக்கான பணத்தை பயன்படுத்தி எனது […]Read More

கோவில் சுற்றி

சித்தர்களின் சிந்தனைகள்

சித்தர்களின் சிந்தனைகள் : ========================= அஞ்சும் அடக்கு அடக்கு என்பர் அறிவிலர்  அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை  அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு  அஞ்சும் அடக்கா அறிவறிந்தேனே.  – திருமூலர் இங்கே அஞ்சு என்று குறிப்பிடப் படுவது ஐம்புலன்கள். நமக்கு வரும் துன்பங்களில் பெரும்பாலான துன்பங்களுக்கு  காரணம் புலன்களை முறையாக இயக்கத் தெரியாததே. மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய உணர்கருவிகள்  மூலம் பெறும், தொடு, சுவை, பார்வை, வாசணை, கேட்கும்  உணர்வுகளில் மனமானது மயங்கி, […]Read More

முக்கிய செய்திகள்

2 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்

குமரியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் கன்னியாகுமரி மாவட்டம் நித்திரைவிளை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாகன சோதனையின் போது மினி லாரியில் கடத்திவரப்பட்ட நியாய விலைக்கடை மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் கடத்திவந்த கேரளாவை சேர்ந்த நஜீவ் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.Read More

முக்கிய செய்திகள்

எம்பிபிஎஸ் கவுன்சிலிங் ரத்து செய்ய மறுப்பு

மதுரை: எம்.பி.பி.எஸ்., கவுன்சிலிங்கில் வெளிமாநிலத்தவர்கள் 26 பேர் சேர்க்கையில் சந்தேகம் தெரிவித்தும், கவுன்சிலிங்கை ரத்து செய்யக்கோரியும் சோம்நாத், நேயா மற்றும் ஸ்ரீலயா ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.                                                                   […]Read More

முக்கிய செய்திகள்

உலக மூதலீட்டாளர் மாநாடு மூலம் எத்தனை நிறுவனங்கள் – தமிழக அரசு அறிக்கை

சென்னை: உலக மூதலீட்டாளர் மாநாடு மூலம் எத்தனை நிறுவனங்கள் தொடங்கப்பட்டு உள்ளன என்பது பற்றி அறிக்கை தர உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருவாரத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் தமிழகத்துக்கு வந்துள்ள முதலீடு எவ்வளவு என்றும் விவரம் தர உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.Read More