எம்பிபிஎஸ் கவுன்சிலிங் ரத்து செய்ய மறுப்பு

 எம்பிபிஎஸ் கவுன்சிலிங் ரத்து செய்ய மறுப்பு

மதுரை: எம்.பி.பி.எஸ்., கவுன்சிலிங்கில் வெளிமாநிலத்தவர்கள் 26 பேர் சேர்க்கையில் சந்தேகம் தெரிவித்தும், கவுன்சிலிங்கை ரத்து செய்யக்கோரியும் சோம்நாத், நேயா மற்றும் ஸ்ரீலயா ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

                                                                                                                                                             இதனை விசாரித்த கோர்ட், வெளிமாநில மாணவர் சேர்க்கை விவகாரத்தில், தமிழகத்தில் மீண்டும் எம்.பி.பி.எஸ்., கலந்தாய்வை நடத்துவது சாத்தியம் அற்றது. சந்தேகம் உள்ள வெளிமாநில மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்த்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டனர்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...