புதுக் கவிதை !

 புதுக் கவிதை !
காதல் உணர்வு ஓன்றும் மேலோங்கவில்லை !
கண்னோடு கண் கொண்டோ
சம்பவத்தின் சாயலோ,
மின்னலாய் புகுந்து
மின்மினிப் பூச்சி ஏதும் பறக்கவில்லை !
நண்பர்கள் மத்தியில் கதையளக்க அவளிடம்
பரஸ்பரம் வேண்டினேன் !
அவள் புழவாய்
காணும் கனம்
என் வழிதல் புரிந்தது
விபரிதம் வேண்டாம்
விலக நினைத்தாலும்
காதல் கதாநாயகன்
கழுத்தை நெறிக்கின்றான் !
எப்படி அவளை கவர்வது ?
எது சிந்தித்தாலும் புதுமை இல்லை !
சாணக்கியர் வழி தோன்றல்கள்
மூலைக்கு மூலை
முளைக்கின்றனர் !
வானாகி மண்ணாகி
என்று எழதி மனம் கவர நினைத்தாலும் ,
தோள் கொடுக்கும்
தோழியர் தோலுரித்து
காட்டிடுவர் !
காதலியுடன் உலா வரும் நண்பர்கள்
கொடுர கோட்ஸேக்களாய் காட்யளிக்கின்றனர் !
என் செய்வேன் ?
பொறி தட்டியது !
உரை நடையை உடைத்து
புதுக் கவிதை ,
முலாம் பூசினேன் !
இரு சக்கர வாகனத்தில்
அவள் !
என் முதுகில்
படர்ந்த படி
பறக்கின்றேன் !

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...