சமூக வலைத்தளங்களால் – பாதிப்பு

 சமூக வலைத்தளங்களால் – பாதிப்பு

சமூக வலைத்தளங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை சரிசெய்ய வேண்டியது அரசின் கடமை: உச்சநீதிமன்றம்

டெல்லி: சமூக வலைத்தளங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை சரிசெய்ய வேண்டியது அரசின் கடமை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பொய், போலிச் செய்திகள் எல்லா இடங்களிலும் நடப்பதாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சமூக வலைத்தளங்கள் நாளுக்கு நாள் ஆபத்தானவையாக மாறி வருகின்றன என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...